Pages

Search This Blog

Tuesday, November 19, 2013

வேட்டையாடு விளையாடு - பார்த்த முதல் நாளே

பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடிதை
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பாத்தேன் கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உன்னை ஏதும் கேட்காமல் உன்னது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்


போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பை
சரி என்று சரி என்று உணன்னை போக சொல்லி
கதோவோரம் நானும் நிற்க சிறிதாய்
கதோவோரம் நானும் நிற்க சிறிதாய்

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிறிதாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீஉம் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பர்தா கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

Vettaiyaadu Vilaiyaadu - Partha Mudhal

Followers