Pages

Search This Blog

Tuesday, November 26, 2013

ஆனந்த பூங்காற்றே - மீனாட்சி மீனாட்சி

ஆண்டாளு

ஏன்ன அது அண்ணா நகர்-ல இருக்குதுன்னா

மச்சி… நான் சாமிய கூப்பிடுறேன்டா…
கூப்புடு கூப்புடு…

ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதி-க்கு சிவனார் துணை
அந்த வள்ளி-க்கு முருகன் துணை
லோக்கல் முனியம்மாவுக்கு
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை
நம்ப அண்ணனுக்கு யார் துணை….

கரெக்டா பாடுனன்னா…

தானனன்னா தானனன்னா தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா
போடு… தானனன்னா தானனன்னா தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்
மாமுவ பாரு மாமுவ பாரு செக்சி ஃபிகரு தான்
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க காலேஜ் பொண்ணுங்கதான்
அண்ணன் கை லக்கு நீ உட்டுக்கம்மா லுக்கு
லைஃப் இன்ன புக்கு அத புரட்டினாதான் கிக்கு
கிக்கு இன்ன கிக்கு பெக்கு போட்ட கிக்கு
தொக்குன்னாக்கா தொக்கு ஜிஞ்சர் சிக்கன் தொக்கு

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
  பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
—-
வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான்
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான்
பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா புருஷன் அணைக்கத்தான்
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா ஏது உலகந்தான்
அத்தை பெத்த சிட்டு நீ ஒத்தை குழ புட்டு
பனாரஸு பட்டு அத கட்டிக்கடி தொட்டு
கட்டுன்னா கட்டு கரன்சி நோட்டு கட்டு
துட்டுன்னாக்கா துட்டு ரிசர்வ் பேங்கு துட்டு

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி

நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

Anantha Poongatre - Anantha Poongatre
 

பார்வை ஒன்றே போதுமே - திருடிய இதயத்தை திருப்பி

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு , காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...
பார்க்கிற பார்வை மறந்துவிடு ...
பேசுற பேச்சை நிறுத்திவிடு ...
பெண்ணே என்னை மறந்துவிடு ...
உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(பெண் )
கணங்கள் மோதலால் , இது வந்த காதலா ...
நினைத்தேனே ... நான் நினைத்தேனே ...
ஊசி தூரலை ... நீ பேசு காதலா ,
தவிதேனே ... நான் தவிதேனே ...
காற்றை மாறி காதலிக்கிறேன் , கண்ணே ஒருமுறை சுவாசம் கொள் ...
நானும் உன்னை சம்மதிக்கிறேன் , இன்றே ஒருமுறை வார்த்தை சொல் ...
மன்னவனே , மன்னவனே , உயிரில் உயிராய் கலந்தவனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு . ..

(பெண் )
நேற்று பொழுதுல ... நான் கன்னட கனவுலே ... பார்த்தேனே , உன்னை பார்த்தேனே ...
காதல் வயசுலே ... நான் எதோ நினைபுலே ... துடிதேனே ... நான் துடிதேனே ...
இதயத்தோடு இதயம் சேர்த்து , ஒரு முறையாவது பூட்டிக் கொள் ...
கண்களோடு கண்கள் வைத்து , ஒரு முறையாவது பார்த்து கொள் ...
காதலனே , காதலனே , வாழ்வே உன்னகென வாழ்கிரேனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை ...

(பெண் )
திருடிய இதயத்தை ...

Paarvai Ondre Podhume - Thirudiya Idhayathai Thiruppi

பார்வை ஒன்றே போதுமே - துளி துளியாய் கொட்டும் மழை

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை
இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை
நிகழ்திவிட்டாய்
ஒலி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய
ஸ்தலங்களை ரசித்து விட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல்
ருசித்து விட்டாய்
பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன்

(துளி )

பூமி எங்கும் பூ பூத பூவில் நான் பூட்டி கொண்டே
இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல
திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த
மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம்
இட்டு முத்தம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில்
நனைந்திட நனைந்திட

(துளி )

நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீல வானில் என் கால் நடந்தால் வின் மீன்கள் கோதும்
தலை வா
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கரை மேல் உதட்டை
கீழ் உதட்டை அசைகிறாய்
பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை
பெண் இனத்தை ரசிகிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை

Paarvai Ondre Podhume - Thuli Thuliyaai Kottum Mazhai

பார்வை ஒன்றே போதுமே - நீ பார்த்துட்டு போனாலும்

நீ  பார்த்துட்டு  போனாலும் , பார்க்காம  போனாலும் 
பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
நீ  பேசிட்டு போனாலும் , பேசாம  போனாலும் ,
பேசிகிட்டே  தான்  இருப்பேன் 
அடி  கிழவியான  பின்னே  அட  கிட்டாது  இந்த   வாய்ப்பு 
நல்ல  இளமை  இருக்கும் போதே 
இளைஞ்யனுக்கு   இதுதானே  வாய்ப்பு 

நீ  அமைதியா  பார்த்தாலும் ,
கோவமா  பார்த்தாலும் 
ரெண்டையுமே  நான்  ரசிப்பேன் 
அந்த  ரெண்டையுமே  நான்  ரசிபேன் 
உன்ன  காலையில்  பார்த்தாலும் ,
மாலையில்  பார்த்தாலும் ,
முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
ஒரு  முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
உன்  கொலுசு  இசையை  திருடி  ஒரு 
symphony பண்ண  போறேன் 
உன்  உருவ  படத்தை  வரைஞ்சி 
அதை  guiness ஆக்க  போறேன் 

நீ  சிரிச்சிட்டு  போனாலும் , சிரிக்காம  போனாலும் 
ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
நான்  ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  கனவில  பார்த்தாலும் ,
நேரில  பார்த்தாலும் ,
நெனைசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  நெனச்சிகிட்டே  தான்  இருப்பேன் 
அட 
வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 
அடி  உன்னகும்  எனக்கும்    மட்டும்  தான் 
அது  வருஷம்  முழுதும்  வருது 
அட  வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 

அடி  உனக்கும்  எனக்கும்  மட்டும்  தான்  அது 

வருஷம்  முழுதும்  வருது 

நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டே தான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
பேசிக்கிட்டே தான் இருப்பேன்

Paarvai Ondre Podhume - Nee Paarthuttu Ponaalum

சகுனி - வெள்ளை பம்பரம்

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே

மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனசை Robbery செஞ்சாலே
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக

நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

கூந்தலை வாரும் போது
குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு
நெஞ்சம் தடுமாறும்

Already காதல் செஞ்ச
ஆட்களை கூட்டி வந்தேன்
Idea கேட்டுக் கேட்டு
உள்ளம் உசுப்பேறும்

ராத்திரிப் பூரா மாமா
உன்னை எண்ணித்தான்
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான்

என்னிடம் சிக்கத்தான்
பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா...

சேமியா மீசை வச்சேன் சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக உங்க Mummy Ready தானா
அ....கோலத்தில் புள்ளி வச்சேன் கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா
Family Man-a என்னை மாறவையேண்டி
Bachelor வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி
ஹே...ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா
Jolly ஆ Escape ஆவோம் வாயா ஆ...ஆ...

நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே

மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனசை Robbery செஞ்சாலே
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக...!

Saguni - Vella Bambaram

சகுனி - போட்டது பத்தல மாப்பிள்ளை

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

கண்ணுல Rum-u Gin-u
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா
வேணாண்ட வெட்டு குத்து
போடுடா டப்பான் கூத்து
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

வேணாம் மச்சான் சோறு
நீ சொல்லு ரெண்டு Beer-u
அட குப்பத்தொட்டி கூட
நமக்கு பஞ்சு மெத்தடா

ஹே குடிகாரன் பேச்சு
அது விடிஞ்சு புட்டா பேசு
அட செஞ்ச தப்ப மறந்து
போகும் தெய்வம் நாங்கடா

நம்ம கவலை எல்லாம் விரட்ட
நீ மனசு விட்டு பேசு
நீ பேசலான போட்டதெல்லாம் லூஸ் தானடா

அட வானம் பூமி சிறிசு
இந்த Bar-u தாண்ட பெருசு
இது குடிக்க பொறந்த மனிஷனுக்கு சொர்க்கம் தானடா

ஒரே pack-u.. அடிடா ரெண்டு pack-u
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ King-u டா

ஒரே pack-u.. அடிடா ரெண்டு pack-u
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ King-u டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

எனகுனுதான் பொறந்தா
அவ ஏன்டா என்ன மறந்தா
என் நெஞ்சில் கூடு கட்டி புட்டு
பறந்து புட்டடா

அங்கே இந்த மடியா
அவ வச்சா அந்த வெடிய
நன் துளு தூளா
சுக்கு நூற சிதறி புட்டேன்டா

அட தள்ளாடுது காலு
என தாங்கி கொள்ள யாரு
நன் பொலம்புறதே கேக்க ஒரு கூடம் வேணும்டா

என் எத்தனையோ சோகம்
அதில் என்னை கூறு போடும்
நான் என்னனமோ நினைக்குறேன் வார்த்த வரலடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

கண்ணுல Rum-u Gin-u
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா
வேணாண்ட வெட்டு குத்து
போடுடா டப்பான் கூத்து
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

ஒரே pack-u.. அடிடா ரெண்டு pack-u
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ King-u டா

ஒரே pack-u.. அடிடா ரெண்டு pack-u
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ King-u டா

Saguni - Pottadhu Pathala

சகுனி - கார வடைகந்தா

கார வடைகந்தா 
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

பறக்குறானே மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் .. நிக்க எது நேரமில்ல
ஜெசுட்ட புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்ட சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்
இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

பறக்கும் பாலம் .. பறக்கும் ரைல்லு
சென்னை பளபளக்குது
பல பேருக்கு பிளாட்போர்ம்லதான்
First-u night-u நடக்குது

மொளச்சு மூணு இல்லை விடல footboard-u அடிக்குது
நேத்து பொறந்த குழந்தை கூட Full-a தான் குடிக்குது
Signal-ல காற்றன் தங்க பொண்ணு மடியுது
அட மூனே மாசம் தான் Courtil Divorce கேக்குது

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆடின ஆடம்.. பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பிணத்துக்கு முன்னாள் நாளைய போணங்கள்
போட்டி பூட்டு குத்தடிகுது

காசுக்காக கடவுளைய நாடு கடத்துறான்
தரிசனம் வேணுமுன்ன கடவுள் கூட காசுகேகிறான்
Card-U காட்டின ATM காசு துப்புது
காசு இல்லதவன உலகம் காறி துப்புது

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

பறக்குறானே மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் .. நிக்க எது நேரமில்ல
ஜெசுட்ட புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்ட சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்
இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

Risk-ஆ இருந்தாலும் Life ஜாலி பாஸ்

Saguni - Kandha Kaara Vadai

சகுனி - ஹே அண்ணாச்சி நம்மாச்சி

This Is All India Radio
News Read By Souroj Narayana Swami
The Election Commision Has Announced The 14th Assembly Elections

மச்சான் என்னடா சொல்றான்
எலேச்டின் வந்திர்ச்சாம்டா

ஹே தோரணம் கட்டு போஸ்டர் ஒட்டு
அய்யா பாரு அம்மா பாரு
கும்புடு போடு கொடிய ஏத்து
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்
கோட்டையதான் புடிக்க போறோம்

ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த

ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவாண்டா
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை வச்சு விப்பண்டா
நம்பி நீயும் Vote போட்ட தலையில தூக்கு
அட யோசிச்சு பாரு நல்ல வாழ்கை உண்டு

சென்னை மதுர கோவை திருச்சி சேலம் கோவை எல்லாம் அதிர..

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

பால் காவடி பன்னீர் காவடி துக்கி பாத்தோம்டா
அட உன்னை என்ன தூக்கிவிடும் சாமியாருடா
ஜெயிச்சு போனா மந்திரி எங்க தேடி பாருடா
நம்ம வாழ வைக்கும் சாமி நாம போடு Vote-U டா

ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்

ஹே மேளம் போட்டு கூவி கூவி கவிழ வைப்பேன்
அட ஜாதி மத பெற சொல்லி மனுஷன பிரிப்பான்
இருட்டுல தான் இனிமே நாங்க சிக்க மாட்டோம்டா
எங்களுக்கு துணை இருக்கு Torch Lightu-டா

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த

Saguni - Annachi Ammachi

சகுனி - மனசெல்லாம் மழையே

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

Saguni - Manasellam Mazhaiye

மனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போக்சுமே

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே ஆ ...

மடி மீது நீயிருந்தால்
சொர்கங்கள் உண்மை என்று ஆக்தாதோ ?
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ ?
ஒரு மூச்சு இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேராரோ ?
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாக்சம் கொல்லுதே ஒ ...

(நீ தூங்கும் நேரத்தில் ...)

கண்ணொடும் நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடி கொண்டேனே
கனவோ டும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பாதிக்கும் மதி முகமே
உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்
எங்கா நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீதான் நீதானே ஒ ...

(நீ தூங்கும் நேரத்தில் ...)

கண்மணியே ஒ கண்மணியே
ஏன் உயிரே ஒ ஏன் உயிரே

Manasellam - Nee Thoongum Nerathil

நினைத்தாலே இனிக்கும் - நண்பனை பார்த்த நேரம்

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞபகதில்
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

உலகத்தில்  பிடித்தது  எதுவென்று  என்னை  கேட்டல் ....ஹொஹொ ....
என்  கல்லூரி  வாழ்க்கையை  காட்டிடுவேன்
என்  அடுத்த  ஜென்மத்தில்  இங்கே  மரமாவேன் ..

ஹூ .ஹூ ...நானா  நானா  ந ...
ஹூ  ஒ  ஹோ ...நானா  நானா  ந ...

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞாபகத்தில்
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

சிறகு  இல்லை  வானம்  இல்லை
வெறும்  தரையிலும்  நாங்கள்  பறப்போம்
இளமை  இது  ஒரு  முறை  தான்
துளி  மிச்சம்  இல்லாமல்  ருசிப்போம்

கவலை  இல்லை  கபடம்  இல்லை
நாங்கள்  கடவுளுக்கே  வரம்  கொடுப்போம்
எரிமலையோ  பெரு  மழையோ
எங்கள்  நெஞ்சை  நிமிர்த்தி  தான்  நடப்போம்
வரும்  காலம்  நமதாகும்
வரலாறு  படைப்போம்
உறங்காமல்  அதற்காக  உழைப்போம்

ஹூ .ஹூ ...நானா  நானா  ந ...
ஹூ  ஒ  ஹோ ...நானா  நானா  ந . ..

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞாபகத்தில் 
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

வித  விதமாய்  கனவுகளை
தினம்  நெஞ்சினிலே  நாங்கள்  சுமப்போம்
பயமறிய  பருவம்  இது
நாங்கள்  நினை பதெல்லாம்  செய்து  முடிப்போம்

சுமைகள்  இங்கு  ஏதும்  இல்லை
இங்கு  ஜாதி  மதங்களை  மறப்போம்
பெண்கள்  என்றும்  ஆண்கள்  என்றும்
உள்ள  பாகு  பாட்டையும்  வெறுப்போம்

மழை  தூவும்  வெயில்  நேரம்  அதை  போலே  மனது
மலர்  போலே  தடுமாறும்  வயது

ஹூ .ஹூ ...நானா  நானா  ந ...
ஹூ  ஒ  ஹோ ...நானா  நானா  ந ...

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞாபகத்தில்
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

உலகத்தில்  பிடித்தது  எதுவென்று  என்னை  கேட்டால் ....ஹொஹொ ....
என்  கல்லூரி  வாழ்க்கையை  காட்டிடுவேன்
என்  அடுத்த  ஜென்மத்தில்  இங்கே  மரமாவேன் ..

Ninaithale Inikkum - Nanbanai Partha

நையாண்டி - எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே

எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே
லேல்லேல்லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
எல்லே லேல்லே லே

எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே
  
கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா
வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா
நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா
நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா
தேன் என தித்திக்கின்றாய்
ஏனோ நீ தப்பிக்கின்றாய்
அழகின் நிறை குடம் நீயா
கனவு மழையது பொழியுதே பொழியுதே
கவிதை குடையது விரியுதே விரியுதே
கனவு மழையது பொழியுதே பொழியுதே
கவிதை குடையது விரியுதே விரியுதே
மின் வெட்டு மின் வெட்டு கண்ணில்
கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில்
விண் முட்டி விண் முட்டி பறப்போம்
  
எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரை கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
எல்லே லேல்லே லே

செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன்
தொட்டதாய் காற்றை மெல்ல அடிக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்
ஏனோ நான் உன்னைக் கண்டேன்
மூச்சாய் நான் முந்திக் கொண்டேன்
கனவின் வழிப் பறி நீயா
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்
வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே

எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே
லேல்லேல்லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே
நேற்றைக்கு தென்றல் காற்றாலே
உயிரை கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
எல்லே லேல்லே லே

Naiyaandi - Ae Le Le Etti Paarthale

நையாண்டி - ஏண்டி பாதகத்தி என்ன

ஏண்டி பாதகத்தி என்ன நீயும் ஏச்சிபுட்ட
ஒருத்தி நீ ஒருத்தி உயிர் காத்த தீச்சிபுட்ட
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு

ஏண்டி பாதகத்தி ... பாதகத்தி ...

சிக்கி முக்கி கண்ணாலே என் நெஞ்ச எரிச்சவளே
பட்டாம்பூச்சிய தான் சவுக்கால அடிச்சவளே
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்

ஏண்டி பாதகத்தி ... பாதகத்தி ...
 

Naiyaandi - Yendi Paathagathi

நையாண்டி - முன்னாடி போற புள்ள

முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா

முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா
பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா
அ பட பட பட படவென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
ம் மல மல மல மல மலன்னு
சம்மளம் கொண்டேனே
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போம்
தெம்புல நின்னேனே
ஆசையா தாக்குர ...

எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம் (2)

ஒரு துளி மழையில குழித்தேன் குழித்தேன்
தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன்
காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா
காடு முட்ட கண்ணுகுள்ள
காதல் அரிக்குதே
நீ பாத்த நான் பாத்தே
ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி

எடு புள்ள ...

முன்னாடி போற புள்ள ....

தொண தொண தொணவென பேச பேச
நகக்குறி பதிக்கணும் கூச கூச
வீட்டுகுள்ள வானவில்ல
நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் .
நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற
காலாற நீ நடந்தா கேணி தண்ணி
எட்டி எட்டி உன்னப் பாக்கும்

முன்னாடி போற புள்ள ....

எடு புள்ள ....

Naiyaandi - Munnadi Pora Pulla

நையாண்டி - இனிக்க இனிக்க

இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
துவைக்க துவைக்க தேடல் என்ன
தவணை முறையில் ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
சிலந்தி வலையில் வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுதில்
சலனம் கூட்டுவாய்

இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே

மரண நேர வாழ்க்கை
இது மடியில் கரையும் வேட்கை
நம் அழுது சிரிக்கும் சேட்டை
அட திமிரி தெளியும் வேட்டை

யாரின் தோளில் யாரோ
அடி யாரின் காலில் யாரோ
நாமும் இரண்டு பேரோ
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ
சதையே சிதையா
அடடா விதையா
ஒரு கோடி காமம் கூடி கூடி
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ

இனிக்க இனிக்க ....

இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு தடவை கேட்பதென்ன
வேர்வை புழுவை யாக்கிறது

Naiyaandi - Inikka Inikka

Monday, November 25, 2013

காதலன் - கோபாலா கோபாலா

பெண் : ஏய் எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

ஆண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

ஆண்குழு : மலை ஏறு கோபாலா

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

***

ஆண் : இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்

பெண் : காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்

ஆண் : அச்சாரம் போடத்தான் ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே

பெண்குழு : தேனே தேனே தேனே செந்தேனே தேனே னே

பெண் : ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே

ஆண்குழு : யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு

பெண்குழு : இடைவேள முடிஞ்சு
பாரைய்யா என்னென்னமோ இருக்கு

ஆண் : அடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்

பெண் : அட டா உன் நெஞ்சில் புது புது கவிதைகள் பொங்கும்
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கம்யூ.குரல் : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

பெண் : மலை ஏறு கோபாலா

பெண் : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா

***

ஆண்குழு : ஓராபாய் ஓராபாய் ஓராபாய் ஓராபாய்

பெண் : நெத்தியில முத்தம் கொடுத்தா
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்

ஆண் : காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்

பெண் : மச்சானே மச்சானே
அச்சம் விட்டுப் போனது தன்னாலே

பெண்குழு : லே லே லே லே தன்னாலே லே லே லே

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே

பெண்குழு : சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு

ஆண்குழு : எக்கு தப்பு நடந்தா
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு

பெண் : அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்

ஆண் : இதுதான் பெண்பூவே உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

ஆண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

கம்யூ.குரல் : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

கம்யூ.குரல் : மலை ஏறு கோபாலா

பெண் : ஆஹா எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா

பெண்குழு : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சூப்பு நா கேளா

கம்யூ.குரல் : சத்தானி சுக்கநேனு கோபாலா

பெண்குழு : நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா
 

Kadhalan - Gopala Gopala

காதலன் - காதலிக்கும் பெண்ணின்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ஷ ரூபாய்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோடி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இடில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இன்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று

Kadhalan - Kadhalikkum Pennin kaikal

கஜினி - ரங்கோலா ஹோலா

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

ரங்கோலா ...

கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திரும்பினால் நிக்க சொல்லி
வச்சு விடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா

ரங்கோலா ...

ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினால் நெருங்கி வாயேன்
அலை அலையாய்
தொடாமலே அணைக்குறாயே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள
உனை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல கொதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குலுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி

ஓ ரங்கோலா ...

இளமையை வருடுவானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகா..
உன் மரக்கட வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கட கட என்று தட தட என்று
இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லைக் கோடு
விடு விடு என்று பட பட என்று
பறந்தவள் நீ தானே

ஓ ரங்கோலா ...

Ghajini - Rangola

எஜமான் - அடி ராக்குமுத்து ராக்கு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
பெண்குழு : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

***

வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே
பெண்குழு : மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்
ஆண்குழு : பூர்வஜென்மம் சேர்த்து வச்ச சொத்துவரும் சொத்துவரும்

வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்

குழு : அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

***

பெண்குழு : ஏழு சட்டி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்

வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்
அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள்
பொய்யாய் போனதிங்கே

குழு : ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

ஆண்குழு : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

பெண்குழு: கிளி மூக்கு முத்தம்மா அவர் வாக்கு சுத்தம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

குழு : அடி ராக்குமுத்து ராக்கு ராக்குடியை சூட்டு
காப்பு தங்க காப்பு கை பிடிச்சு பூட்டு

Ejamaan - Raakku Muthu

எஜமான் - ஆலப்போல் வேலப் போல்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்குழு : தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்துதா தும்தும்
தும்தும்தும்துதா தும்தும் தும்துதா தும்தும் தும்தும்

***

பெண் : எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு

பெண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஒ...ஓ...ஒ...

ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்தை... நெத்தியிலே சூடச் சொல்லு

பெண் : சொன்னத நானும் கேட்குறேன் சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு

பெண் : மாமன் நெனைப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துது
என்னையே புது பூவா வெடிச்ச பின்னையே

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

***

ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சி வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சி பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சி கொஞ்ச வார்றேன்

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன் புதுபாட்டா படிச்சி தருவேன்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

Ejamaan - Aalapol Velapol

எஜமான் - நிலவே முகம் காட்டு

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

ஆண் : நிலவே முகம் காட்டு

***

பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே

***

ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

பெண் : மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

பெண் : இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

Ejamaan - Nilave Mugam

சின்ன கவுண்டர் - சின்ன கிளி வண்ண கிளி

பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
(இசை)

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே...

(இசை)


Chinna gounder - Chinna Kili Vanna

காதல் தேசம் - முஸ்தபா முஸ்தபா

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
(முஸ்தபா..)

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியருக்கும் ஜூனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
(முஸ்தபா..)

இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா..)

Kadhal Desam - Musthafa Musthafa

காதல் தேசம் - தென்றலே தென்றலே

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

நதியின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா
மண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீ யானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
நதியின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

Kadhal Desam -  Thendrale Thendrale

காதல் தேசம் - கல்லுரி சாலை

இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்கும் மண்ணவர்க்கும் விலயற்ற செல்வம் பெண்
விலயற்ற செல்வம் பெண்

ஹெய், பசி மரந்தோம் பெண்ணை கண்டு
கவலை மரந்தோம் பெண்ணை கண்டு
கவிதை வரைந்தொம் பென்னை கண்டு - ஹோய்
க க க.... கல்லுரி சாலை?
கல்லுரி சாலை
க க க கல்லுரி சாலை?
கல்லுரி சாலை
க க க கல்லுரி சாலை? கல்லுரி சாலை..

உம்..ஹெய்..
உம்ம்ம்..
காலை முதல் மாஅலை வரை
சாலை எங்கும் கதல் மழை
கஷ்மிர் ரொஜ தோட்டம்
கட்வல்க் இங்கே காட்ட்டும்
என்னாஅளும் ஃபஷியோன் ஷௌ?
கல்லுரி சாலை

யொ கல்லூரி சாலை
ஹொட்டெர் தன் அ சும்மெர் டய்
புச் ஸ்டொப்
டீ ஷொப்
இன் தெ மிட்ட்லெ ஒஃப் தெ நொன் ஸ்டொப்
குடிஎ
பீஉட்ய் அண்ட் அச் ஸ்வீட் அச் கண்ட்ய்
அம் மட்
அம் பட்
அம் அ ரொமியோ பப்ய்
இ லொவே யௌ லட்ய்
யௌ ஜுட்கெ ம்ய் மிண்ட்
இ அம் அ நெவெர் கொய்ன் வித் தெ
கிர்ல் யௌர் பீஉடிஃபுல்
ஜஸ்மினே
டைஸ்ய்
ரொஜ
சுன்ஷினே
ஃபொர்கெட் ெஸ் நொட் - கிர்ஸ்
சொ க்ரழ்ய்ஸ்
கண்கல் சிலிகொன் க்ரஃபிக்ச்
கிர்ல்ச் வந்தாலே ஜம் ஆகும் ட்ரஃப்ஃபிக்
வ்-சன்னெல் சொய்ெஸ்'இல் உன் டொல்ப்ய் வொய்கே-இல்
லிக்ட்னிங்க் கண்ணங்கள்லசெர்
எந்தன் லொவே மட்டெர் சொல்லாது பகெர்
நம் காத்ஹல் கொம்புடெர் நீதானே சொஃப்ட்வரே

கெல்லுலர் ஃபொனீய் போல நீங்கள் இருந்தாஸ்
பக்கி பன்ட் பக்கெட் குள்ள நாங்கல் வைதுக்கொள்வோம்
கொன்டக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்
கண்ணுக்குள் கொம்பக்ட் ஆக நாங்கள் வைதுகொல்வோம்
அழான பெண்
என்றும்
ஒரு இன்ஸ்பிரடியோன்
முன்னெரலாம்
கண்டாஅல்
எங்கல் கெனெரடியோன்
கல்லுரி சாலை எங்கும் காதல் தொழிர்சாலை தானே

டடிங்க் காஹ டைல்ய் கொல்லெகே
கடே'இனில் காதிருப்போம்
ஓக் என்றால் சன் ஃப்ரன்கிஸ்கொ டிஸ்கொ போய் வருவோம்
பச்சிங்க் கிர்ல்ச்
ரொக்க் என்றும்
ஆடியில்
கோண்டாடும் சாலை
இன்ப சாலை
எவெர்ய்டய்
லொவே சீசொன்
நெவ் ஃபஷியோன்
நாம் வாழும் டெசம்
காதல் டெசம் தான்

க க க கல்லுரி சாலை..
கல்லுரி சாலை...

Kadhal Desam -  Kalluri Salai

காதல் தேசம் - ஓ வெண்ணிலா

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

(ஓ வெண்ணிலா.....)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா

(ஓ வெண்ணிலா.....)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

(ஓ வெண்ணிலா.....)

Kadhal Desam -  Oh Vennilaa

காதலுக்கு மரியாதை - ஓ பேபி


விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..
இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே..
ஏ.. காதல் நெஞ்சே.. யாரோடு சொல்வேன்..
வந்து போன தேவதை... நெஞ்சை அள்ளிப் போனதே..
நெஞ்சை அள்ளிப் போனதே..

(விஐய்Wink

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

ஒரு பார்வை வீசிச் சென்றால்.. உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..

(இசை)

பார்வை விழுந்ததும்.. உயிர்வரிகள் தேகம் நனைந்தது..
ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது..
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை..
காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை..
ஹோ.. இருதயம் இருபக்கம் துடிக்குதே..
அலைவந்து அலைவந்து அடிக்குதே..
எனக்குள்ளே தான்....

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

(இசை)

ஐPவன் மலர்ந்தது.. புது சுகம் எங்கும் வளர்ந்தது..
தெய்வம் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது..
ஊரைக் கேட்கவில்லை.. பேரும் தேவையில்லை..
காலம் தேசம் எல்லாம்.. காதல் பாணியில்லை..
ஓ.. தேவதை தரிசனம் கிடைத்ததே..
ஆலய மணி இங்கு ஒலித்ததே..
என்னைத் தந்தேன்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

Kadhalukku Mariyadhai - O Baby

காதலுக்கு மரியாதை - இது சங்கீத திருநாளோ

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னாலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள்
வரைந்தால்
முத்த மழை கன்னம் விழ நனைந்தாலே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவல்
செல்லம் கொஞ்சி தமிழ்
பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவல்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி
ஓடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவ ள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள்
இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள்
தானே நம் தேவதை

இது சங்கீத திருநாளோ சந்தோஷம் வரும்நாலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

நடக்கும் நடையில் ஓர் தேர் வானம்
சிரிக்கும் அழகில் ஒரு
கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில்
வரைந்து வைத்த ஒவயும்
நினைவில் நனைந்து நிற்கும்
பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம்
காக்கின்ற கரையவேன்
இவலடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

Kadhalukku Mariyadhai - Idhu Sangeetha Thirunalo

காதலுக்கு மரியாதை - ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா..

பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம் தகதகதாம் தகதகதாம்} (ஓவர்லாப்)

ஆண் : ஏனோ மனது உன்னை கண்ட பொழுது
காற்றில் ஒரு மேகமென ஆச்சு

ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு
கண்ணாம்மூச்சி ஆடும்கதை ஆச்சு

உன்னை அழைத்தவன் நானே நானே
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்

கூண்டு கிளி இங்கு நானே நானே
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்

உன் சேலை நூலாகவா
நான் உன் கூந்தல் பூவாகவா
பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ} (ஓவர்லாப்)

அடி நான் இன்று நீ ஆகவா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

பூவான என் நெஞ்சம் போராட
தூங்காத கண்ணோடு நீராட

உறவான நிலவொன்று சதிராட
கடிதங்கள் வாராமல் உயிர் வாட
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்

பூஞ்சோலை நீதானம்மா
ஒரு பூ சிந்த பிடிவாதமா
மௌனங்கள் மொழியாகுமா

காதல் மனசும் தத்தளிக்கும் வயசும்
எப்பொழுதும் ஜன்னல் எட்டி பார்க்கும்

ராத்திரி பொழுதும் பௌர்ணமி நிலவும்
என் மனதை சுட்டு விட்டு போகும்

தனிமைகள் என்னை தொடுமே தொடுமே
பனித்துளி என்னை சுடுமே சுடுமே

தாகம் கொண்ட தங்க குடமே குடமே
அள்ளித்தர கங்கை வருமே வருமே

மேகங்கள் தேனூற்றுமே
புது மொட்டுக்கள் பூவாகுமே

ஒரு பூமாலை தோள் சேருமே

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அது என்னிடத்திலே
அட காதல் இதுதானா..

பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம்
தகதகதாம் தகதகதாம்} (ஓவர்லாப்)

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம்
தகதகதாம் தகதகதாம்

Kadhalukku Mariyadhai - Oru Pattam Poochi

காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ததளிக்கும் மனமே ததை வருவாள
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாள
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிரதெய்

(என்னை தாலாட்ட...)

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தாயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிரேன்


எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

(என்னை தாலாட்ட...)

Kadhalukku Mariyadhai - Ennai Thalatta Varuvaaloa

காலமெல்லாம் காத்திருப்பேன் - அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன் தந்தானக்குயிலே

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
சிவானந்தாக்காலனியில் பஸ்ஸு நின்னது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னுது

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம்
ஒன்பதுல முடிஞ்சிடும்
முன்னபின்ன போட்டதெல்லாம்
இரண்டுபக்கம் வேல வரும்

எத்தனையோ தலமுறை
சொத்து இருக்கு எங்களுக்கு
அத்தனையும் சொல்லனும்னு
தேவையில்லை உங்களூக்கு

ஆலமரம் ஆறுகுளம் எங்க பேருல
இந்த அக்கா மக கூவுவது எங்க சேவல

எங்க ஊரு ஆரு எல்லாருக்கும் சேரும்
எங்க ஊரு ஆரு எங்களுக்கும் சேரும்

ஆத்துகுள்ள நீந்தி போனா
அக்கரை போய் சேரும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

கண்ணுமணி பொன்னுமணி
கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி
எல்லாமே அத்துபடி

சுத்தமடி சுத்தமடி நான்
சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா
பக்கம் வந்து கத்துகடி

கத்து தற்றோம் கத்து தற்றோம்
கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம்
சின்னமணிக்கு

முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்
முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்

முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல
உக்காருங்க போதும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே.
முருகா..ஆஆ
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஹோய் சிவானந்தக்காலனியில் பஸ்ஸு நின்னுது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன
பொண்ணு என்னுது ஹாங்.

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

Kaalamellam Kaaththipaen - Anjaam Number Busil

காலமெல்லாம் காத்திருப்பேன் - நில்லடி என்றது உள்மனது

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது

சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்

நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்

கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா

மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக

ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே

நில்லடி என்றது உள்மனது

செல்லடி என்றது

பெண்மனது
நில்லடி என்றது உள்மனது

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆஆ ஆ ஆ

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா

வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்

மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்

கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட

ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு

இரவிலே அல்லியை அணைப்பதற்கு

நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி.

Kaalamellam Kaaththipaen -  Nilladi Endrathu

காலமெல்லாம் காத்திருப்பேன் - மணிமேகலையே மணியாகலையே

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா
சொந்தம் பந்தமே அன்புதானம்மா
அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ
செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ

தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா
என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

Kaalamellam Kaaththipaen - Manimekalaye Maniyakalaye

காதல் மன்னன் - வானும் மண்ணும் கட்டிக்

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

Kaadhal Mannan - Vaannum Mannum

காதலர் தினம் - நெனச்சபடி நெனச்சபடி

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ

என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்

மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

உன் கணவன் நாளை தான் வரவேண்டும்
உயிர்க் kaadhal நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட
மனவாலனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட

ஹாய் ஹாய் ஹாய் ஹ இ ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹ் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் kaadhal எந்தன் கையிலில்லை
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் kaadhal எந்தன் கையிலில்லை
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம் (2)
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க ...நலமாக ...நீ வாழ்க ...நலமாக ...

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ


அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை (2)
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ்க என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க ...நலமாக ...

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ

மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

kaadhalar Dhinam - Nenachapadi Nenachapadi

காதலர் தினம் - ஓ மாரியா ஓ மாரியா

Oண்ண்CIண் O NInகு..Aள்ள் RM Aற்YA...Aற்YA...Aற்YA...

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
RI HRற்ஆ நீ வரியா MIளில் ள்V ள்TEற் தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
RI HRற்ஆ நீ வரியா MIளில் ள்V ள்TEற் தரியா
கடலுக்கு Iஸ்Iண் ண்Tடு காதலுக்கு NEற்ண்Tடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

மௌளனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதியென்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு எனக்காசை விரைந்தோடி வா
OPTRஇல் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி

(ஓ மரியா)

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது NEற்ண்Tடு
மனச விட்டு OSஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் (2)

(ஓ மரியா)

மரியா மரியா மரியா மரியா ம மோ (4)

Kaadhalar dhinam - O mariya

காதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
ஆ…

இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ

இது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா

இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்

மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை

கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை

இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
ம்….ஆ…

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி

Kadhalar Dhinam - Kadhal ennum therveluthi

ஜீன்ஸ் - வாராயோ தோழி வாராய்

ஞானப் பழத்தைப் பிழிந்து…
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஏ பாட்டி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
(வாராயோ)


ஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
க்ளீண்டோண் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு
யார் நீ என்றால் மீஸ்ஸ் வோற்ள்ட் அல்ல மீஸ்ஸ் ஆள்ள் என்ரே நீ சொல்லிவிடு
(வாராயோ)


கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
எம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு
டூ பீஸ்சு உட போட்டு senநாத்து எடு பாட்டி
லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடைய விரிச்சி வட சுட்டு எடு ம்ம் ஒருவாட்டி
(வாராயோ)

Jeans - Varayo Thozhi

ஜீன்ஸ் - எனக்கே எனக்கா

எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
பைகில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
பேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வாரம் கொடம்மா
(ஹைர)

அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னாகுமோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றைக் கிழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தானதோ
என்னாகுமோ ஏதாகுமோ
வாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடி யுகம் போனால் என்ன காதலுக்கு எப்போஅதும் வயசாகாது
(ஹைர)


செர்ரி பூக்களைத் திருடும் காற்று காதில் சொன்னது லவ் யு
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது லவ் யு
உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா
இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது
(ஹைர)

Jeans - Enakkey Ennakkaa

ஜீன்ஸ் - அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
(அன்பே)

கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)

Jeans -  Anbae Anbae Kollathe

காதல் கோட்டை வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!
வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு!

தடக் தடக்... டொடக் டொடக் ...

உன்னை நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்!
என்ன தேவை சின்னப் பொன்னே கேளம்மா
சிங்கப்பூரு சென்ரு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா?

ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்கும் நூறு முத்தம் தாறியா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென்று
என் மனசு துடிக்குதடி!
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ... ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா? .. ஓ
கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
பாசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா!

பேஸ் கட்டுல பெயர் அன்ட் லவ்லி
ஜாக்கட்லை லோக்கல் ரெய்ல்லிங்
குளோசப்லை லோவர் றிப்லை ஏனம்மா?
லாக்கெற்றுல லாரா சாமி நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
கெயர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி.. கட கட கடவெனக்
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ ...ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

Kaadhal Kottai - Vellarikka Pinchu

காதல் கோட்டை - மொட்டு மொட்டு மலராத

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஹோய்...

தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்
மதன் தரும் சுகம் என உன் பார்வையை பார்த்தேன்
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
முன்னும் பின்னும் பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும்
இலக்கணம் எனதுடலே வா நீ வா
இலக்கியம் உனதுருவே தா நீ தா
தேவா.......

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம்
இளமையின் ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே தா நீ தா
தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

Kaadhal Kottai - Mottu Mottu Malaradha

காதல் கோட்டை - சிவப்பு லோலாக்கு குலுங்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

Kaadhal Kottai - Sivappu Lolakku

காதல் கோட்டை - காலமெலாம் காதல் வாழ்க

காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

(காலமெலாம்)

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

(காலமெலாம்)

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

(காலமெல்லம்)

Kadhal Kottai - Kaalamellam Kadhal

அவள் வருவாளா - ருக்கு ருக்கு ருக்குமணி

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சம்சார கலை அது
முகத்தில் தெரியுது
காமாட்சி விளக்கு ஜொலிக்குது

அம்மாடி மாப்பிள்ள
கொடுத்து வச்சவன்
மச்சங்கள் இவனுக்கு இருக்குது

ருக்கு ருக்கு ருக்குமணி ஹோ
ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சிக்கிகிச்சம்மா சிக்கிகிச்சம்மா
கூடைக்குள்ள கோழி ஒண்ணு
சிக்கிகிச்சம்மா
வச்சிக்குடும்மா வச்சிக்குடும்மா
மாப்பிள்ளைக்கு புடிச்சது
கோழிகுருமா

====

பொண்ணு ஏனோ கேக்குறா
புதுசா உன்னப் பார்க்குறா
ஏதோ சொல்லத் தவிக்கிறா
எல்லாம் நெஞ்சில் மறைக்கிறா
பொண்ணப் பத்தி என்னிடத்தில் கேளு
இவ சின்னஞ் சிறு வயசில

அனுமார் வாலு

கண்ணகிக்கு பொட்டப் புள்ள உண்டா?
அது இருந்தா இவதான் நல்லாப் பாரு

கல்லு எறிஞ்சா காயும் விழலாம்
கண்ணடிச்சு வெண்ணிலவ
பூமியில விழ வச்ச
பொல்லாத மாப்பிள்ளைடா
பொண்ணு இவ
உன்னோட ஜோப்பிலடா
அடடா ருக்கு ருக்கு ருக்குமணி ஓ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

===

அழகும் அறிவும் பொருத்தம்தான்
அடடா இதன் பேர் அதிர்ஷ்டம்தான்
இரவும் பகலும் வாட்டுதா
இனிமேல் வாழ்க்கை ஸ்வீட்டுதான்
பச்சடியும் கிச்சடியும் சமமா
இவ பச்சரிசி பொங்க வச்சா

அதுதான் அல்வா

பத்துமணி ஆகும்வரைப் பொறுப்பா
நீ அப்புறமும் தாமதிச்சா

வெடியா வெடிப்பா

சின்னத்தம்பியே

ஹேய்

என்னைக் கேட்டுக்கோ

ஹேய்

தாலிக் கட்டி வாழும்
இந்த வாழ்க்கையில
நானும் ரொம்ப அனுபவசாலியடா
மாப்பிள்ள அதிர்ஷ்டசாலியடா

அடடா டா ருக்கு ருக்கு ருக்குமணி ஓ
ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சம்சார கலை அது
முகத்தில் தெரியுது
காமாட்சி விளக்கு ஜொலிக்குது

அம்மாடி மாப்பிள்ள
கொடுத்து வச்சவன்
மச்சங்கள் இவனுக்கு இருக்குது

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஆஹா ஹேய்
ஹேய் ஹேஹே ஹேய் ஹேய்

Aval Varuvaala - Rukku Rukku

அவள் வருவாளா - சிக்கி முக்கி உய்யாலா

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளாம்
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
பலனாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா
நீதான் படுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாமல் விடமாட்டேன் மச்சான் வேரோர் ஆளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்

இடுப்பிலுள்ள மடிப்புக்குள் மாட்டிக்கிட்டேன் மானே
அதுக்குத்தானே இழுத்து இப்போ போத்திக்கிட்டேன் நானே
ஹே மொட்டு உடம்ப தொட்டு திறக்கும் தேதி ஒண்ணு சொல்லு சொல்லு
கட்டிப்புடிச்சா புயலடிக்கும் இப்பொ கொஞ்சம் தள்ளி நில்லு
அலுக்கி குலுக்கி எம்மனச கொள்ளையடிக்கிறீயே
விரட்டி விரட்டி பெண்மனசில் கிளி புடிக்கிறீயே
சூடேற்றி போகாம ஆற்றுப்பக்கம் வாடி

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்

மஞ்ச உடம்பு சிவந்திருக்கு மாமா உன்ன பாத்து
எனக்கும் இப்போ வேர்த்திருச்சி மச்சம் ஒண்ணை பாத்து
பட்டு உடலில் பட்டு தெறிக்கும் மின்னல் ஒண்ணு துள்ள துள்ள
வெட்கம் பிடிக்க விளக்கணைக்க ஜன்னல் கண்ணை மூடிக்கொள்ள
வெத்தலைய போடாமதான் உதடு சிவக்கணும்
பத்து நாளு கழிச்சி தாண்டி கதவ திறக்கணும்
பூமால மாத்தாமா வேணாம் ?ஜாலி

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான்கிட்ட முந்தானையை தந்து வைப்பாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்.

Aval Varuvaala - Sikki Mukki Uyala

அவள் வருவாளா - ஒ வந்தது பெண்ணா

ஒ வந்தது பெண்ணா ? வானவில் தான
பூமியிலே பூபரிக்கும் தேவதை தான
காதலிலே என் மனதை பறித்து நீதான
உன் பேரே kaadhal தான ?
தில்லான போல வந்த மானா ? (2)

வாலிபத்தை கிள்ளுதடி உந்தன் அழகு
வாசனைகள் பூசுதடி வண்ண கனவு
கண்ணுக்குள்ளே மிதந்தது ரெண்டு நிலவு
காணவில்லை இப்பொழுது எந்தன் மனது
சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு
சூடாக ஆனதடி காதல் இரவு
என்னோடு தான் நானில்லையே எல்லாமே நீதானா
உன் பேரே காதல் தான ?
தில்லான போல வந்த மானா ? (2)

(ஒ வந்தது ...)

என் ஆசை உனக்குள்ளே இருக்காத
விட்டு விட்டு இருதயம் துடிக்காத
உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா
உன் காதை என் மூச்சு தேடாதா
என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காத
என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா
என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா
உன் பேரே காதல் தானா ?
தில்லானா போல வந்த மானா ? (2)

(ஒ வந்தது ...)

Aval Varuvala - Ooh Vandhadhu Penna

அவள் வருவாளா - சேலையில வீடு கட்டவா

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

(சேலையில)

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே

(சேலையில)

மன்மதன் சன்னிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
காலனேமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா

(சேலையில)

Aval Varuvala - Selaiyile Veedu

அவள் வருவாளா - காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ.. ஓ…
கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ..ஓ..
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ ,..ஓ

Aval Varuvala - Kaadhal Enna Kannamoochi

அவள் வருவாளா - இது காதலின் சங்கீதம்

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது
வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை
பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை
அத்தை கண்களில் அன்னை தோன்றினால்
தோன்றினும் மாகாளி
அவள் பரிசுத்த பொன் தாயி

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

Aval Varuvala - Idhu Kaadhalin Sangeetham

Tuesday, November 19, 2013

யாரடி நீ மோகினி - நெஞ்சை கசக்கி பிழிந்து

நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே
(நெஞ்சை..)

கம்மங்காட்டில் கொளத்து மேட்டில்
வண்டி ஓட்டும் ஆசை மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
ஓ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு வேண்டும்
இதயத்தில் இடம் இங்கு இல்லையே
அதைஅ எடுக்கவும் கொடுக்கவும் இல்லையே
காதல் எனாக்கு வேண்டாமே
கவலை மறந்து வா மாமா
கைய பிடிச்சு கன்னம் தேச்சு
கதைகள் பேச வா வா
உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான்
இனி வாழ்வோ சாவோ அவளோடுதான்
வாஇப்புகள் வருவது ஒரு முறைதான்
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்
(நெஞ்சை..)

பார்வை பார்த்து மயக்கி போனால் பாவி நெஞ்சை
ஆண்களின் ஜென்மம் என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போகும்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கு புரிவது இல்லையோ
ஆசைய வைத்தேன் உன் மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அடு கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்
(நெஞ்சை கசக்கி)

Yaaradi Nee Mohini - Nenjai Kasakki

யாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த...

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

Yaaradi Nee Mohini - Engeyo Paartha

யாரடி நீ மோகினி - ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழிகிற பொழுது
தோடு வானத்தை தொடுகிற உணர்வு
ஒ ஒ ஒ ...
ஒ ஒ ஒ ஒ ..

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்தில் வரும் நடுக்கம்
இன்றாலும் கால்கள் மிரிக்கும்
ஒ ..

ஒரு..

நடை முறைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தால்
நீ காதால ? இல்லை கடவுள் ஆ ?
புரியாம ல் திற்றி போன்னேன்
யாறேரும் கடைதாள் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரைவினில் , உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போன்னேன்
இது ஏதோ புரிய உணர்வு
இது புரிந்ததும் உயர்ந்திடும் பொழுது
ஒரு பனிமலை ? ஒரு எரிமலை ?
திரில்கொட்டு ஒன்றாய் சிரிக்கும்
நா நனானன நா
நன்ன நா னனனன நா

(ஒரு நாளுக்குள் எத்தனை கனவு ..)

நதியாலே பூற்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா ? கொஞ்சம் புரியுமா ?
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் குட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் , உன்னை மறகல்லாம்
பிறர்க்காக கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அரியது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் , பின்பு தெரியலாம்
அது வரையில் நட்பது நடக்கும்

Yaaradi Nee Mohini - Oru Naalaikkul

யாரடி நீ மோகினி - வெண்மேகம் பெண்ணாக

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

மஞ்சல் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்கவைக்கும் தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடீ!

தேவதை வாழ்வது வீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்!

ஒன்றா? இரண்டா? புன்னகையைப் பாட!

கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்!

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

எங்கள் மனதைக் கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்?
விழியசைவில் வலை விரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச் செல்ல கட்டளைகள் விதித்தாய்!

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி!
என் காதலும் என்னாகுமோ!
உன் பாதத்தில் மண்ணாகுமோ!

ஐயோ மழை மழை! சீக்கிரம் ஓடுங்க..சட்டுனு போங்கொ!

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

Yaaradi Nee Mohini - Vennmegam

யாரடி நீ மோகினி - ஒ பேபி ஒ பேபி ஒ பேபி

ஒ பேபி ஒ பேபி ஒ பேபி ஒ பேபி
ஸோ செக்சி ஒ பேபி ஒ பேபி ஒ பேபி
ஒ பேபி கோ ஆன் யு டச் மீ

கண்களிலே தீயை வைத்தாய்
நெஞ்சிலே பூவை வைத்தாய்
என்னிலே உன்னை வைத்தாய்

அழகாலே தூண்டில் வைத்தாய்
ஒ பெண்ணே பெண்ணே
அத பற்றி தேம்ப வைத்தாய்
மின்னலை போய் தொட்டேனே
என் கண்ணே கண்ணே
கையோடு காயம் வைத்தாய் (ஒ பேபி )

பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய்
நஞ்சாய் நஞ்சாய் நீ காதல் தந்தாய்
அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன்
கல்லாய் மண்ணாய் காலில் மோகம் கிடந்தேன்

காதல் என்றால் நண்பா அது கண்ணீரில் ஓடம்
கண்ணை கட்டிக் கொண்டே அட என்னடா பாடம்

ஒ பெண்ணே மறந்தால் என்னில் முள்ளாய் கலந்தாய்
முன்பு உன்னாலே நான் பிறந்தேன்
இன்று மண்ணோடு நான் சரிந்தேன் (அழகாலே )

நீயே நீயே ஆசை தந்து போனாய்
ஏனோ ஏனோ மோகம் செய்து போனாய்
உன்னை இன்று காதலித்த சாபம்
வாழும் காலம் வந்து வந்து போகும்
காதல் காயம் தந்தாய் நீ காரணம் கேட்காதே
வேறாய் கேட்டு என்றும் அட பூக்கள் பூக்காதே
ஒ பெண்ணே பிரிந்தாய் தேடும்போதே தொலைந்தாய்
காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா
அதில் காணாமல் போனேன் நான் அம்மா (ஒ பேபி )

Yaaradi Nee Mohini - Oh! Baby Oh! Baby

அன்புள்ள ரஜினிகாந்த் - கடவுள் உள்ளமே ஓர் கருணை

 பல்லவி :

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -1

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாச பந்தமே...

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -2

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்
உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உன்னும் உனவும் நேரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்....

பல்லவி :

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

Anbulla Rajinikanth - Kadavul Ullame

அன்புள்ள ரஜினிகாந்த் - தேன் பூவே பூவே வா

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில்
தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


உனை நினைத்தேன்...

இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன்...

Anbulla Rajinikanth - Then Poove

அன்புள்ள ரஜினிகாந்த் - முத்து மணி சுடரே வா

ரஜினி அங்கிள்............

முத்து மணி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

[முத்து மணி...]

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்...
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே...
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...

[முத்து மணி...]

Anbulla Rajinikanth - Muthumani Chudare Vaa

யூத் - ஓல்ட் மாடல் -உ லைலா மஜ்னு

ஓல்ட் மாடல் -உ லைலா மஜ்னு காதலு
ஒட்டகம் தூது போச்சு

மாடர்ன் மாடல் -உ மாம்சு நம்ம காதலு
மீடியா நூறு ஆச்சு
மௌஸ் -எ அமுது இன்டர்நெட் -உள்ளே
மயிலு மாட்டும் இதய நெட் -உள்ளே
பழைய காதல் லவ் -உ லவ் -உ
பப்பல் கம் போலே ஜுவ்வு ஜுவ்வு
பசங்க நம்ம லவ் -உ லவ் -உ
பத்தி எரியும் ஸ்டோவே -உ ஸ்டோவே -உ


ஆதாம் தான் அட ஆரம்பிச்சான்
ஆப்பிள் -எ தின்னு பொட்டு ஆசை வெச்சான்
ஏவாள் நெஞ்சிலும் பத்த வெச்சான்
ஏகம் ஏறிப்போய் சுத்த வெச்சான்
அதுதான் ஆதாம் தான்
ஏவலின் ஏவல்தான்
நமக்கு கொட் பாதர் டான் 'ட் போதர்
குஷி குஷி ஒரே குஷி ஹே

லவ் -உ பண்ண குத்தமில்லை
எந்த பயலும் சுத்தமில்லை
காதல் ஜோடி செத்தாகூட
காதல் என்றும் செத்ததில்லை


ச்டுடேன்த்ஸ் காதலெல்லாம் சிட்டி பஸ் -உள்ளே
மினிச்டெர் காதெல்லாம் ஏற் பஸ் -உள்ளே
குட்டன் காதலு குடிசையிலே
காதல் எங்கும் உண்டு கடவுள் போலே
வானம் இல்லாத தேசம் உண்டாட
அதுபோல் காதல்தான் கடவுள்தான்
எங்கும் எங்கும் உண்டு
புனிதமாகும் காதல் கதை
போற்றி நில்லு கடைசி வரை
காதலுக்கு மரியாதை செய்
சொல்வதுங்கள் நண்பன் விஜய்


மாடர்ன் மாடல் -உ மாம்சு நம்ம காதலு
மீடியா நூறும் ஆச்சு

Youth - Old Model Laila

யூத் - அட ஆல்தோட்ட பூபதி

அட ஆல்தோட்ட பூபதி நானாட
அந்த அமர தொட்ட பூபதியும் நானாட
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
இவ மூடி வெச்ச ஒரு மத்தாலமா
காதல் கல்யாணத்த அந்த சாமி சென்ஜானட
சாமி எந்த சாமி அந்த சாமி கந்த சாமி

(அட ஆல்தோட்ட ...)

தொட்டு தொட்டு பேசும் பூங்கோடீ
தூக்கம் கெட்டு போனேன் நானடி
உள்ளுக்குள்ளே ரத்த ம் ஊறுதே
உன்னால் ஆசை எல்லை மீறுதே
ஏ தூண்டில் சிக்காத மீனு ஒன்னு
துள்ளி குதிப்பத பார்துக்கட
ஆடும் ஆட்டத்தை கண்டதாலே
ஆயுள் கைதி ஆநேனட
இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்
அதில் கல்வி கற்க நான் வந்தேனடா
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அரங்ஜவலே

(அட ஆல்தோட்ட ...)

சிக்கு புக்கு சிக்கு ரைளுட
இவ சேல கட்டி வந்தா மயிலு த
மோகதால் உள்ளம் நோகுதே
மூங்கில் காடை தேகம் வேகுதே
பட்டு சேலை போல் என்னை நீயே
சுத்தி சுத்தி கட்டிக்கோடி
பாதி கண்ணாலே நீயும் பார்த்தால்
பட்டின்னதாரம் கோவலந்தான்
இவ கன்னி ராசி நான் கண்ணன் ராசி
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அரஞ்சவலே

(அட ஆல்தோட்ட ...)

Youth - Aal Thotta Boopathy

வேட்டையாடு விளையாடு - பார்த்த முதல் நாளே

பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடிதை
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பாத்தேன் கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உன்னை ஏதும் கேட்காமல் உன்னது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்


போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பை
சரி என்று சரி என்று உணன்னை போக சொல்லி
கதோவோரம் நானும் நிற்க சிறிதாய்
கதோவோரம் நானும் நிற்க சிறிதாய்

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிறிதாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீஉம் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பர்தா கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

Vettaiyaadu Vilaiyaadu - Partha Mudhal

வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெயில் மாலையிலே

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
-- நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய் ..

உ வண்ண அசுரன் தா ..சு தா ..சுத்த
ஒ ......
வோட் டைப் ஆப் அசுரன் .. அசுரன் .. அசுரன் ..

மஞ்சள் வெயில் மாலையிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் கட்டுதே

தயகங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே ....


வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

உலகத்தின் கடை சியே
இன்று தான் .....என்பதுபோல்
பேசி பேசி தீர்ந்தபின்னும்
எதோ ஒன்று குறையுதே ...

நூடி நூடி சின்னசிறு
மரகத மூச்சம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே ...


வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மலாயிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் கட்டுதே

தயகங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே
..ஒ ஒ ...

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சில
நடுக்கிறாள் -- நடுக்கிறாள்
ஏ ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நலைகிறாள் நலைகிறாள்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹேய் ..யாரோ யாரோ யாரோ
ஒரு காதும் காதும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாலும் ஒட்டி செல்ல ...

வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ களம் தள்ளி
நெஞ்ஜோரும் பனித்துளி

நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிக்கவைதாள் பேச வைத்தாள்
நெஞ்ஜோரும் பனித்துளி
--ஒ ஒ .....

Vettaiyaadu Vilaiyaadu - Manjal Veyil

வேட்டையாடு விளையாடு - உயிரிலே எனது உயிரிலே

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......
(உயிரிலே..........)

Vettaiyaadu Vilaiyaadu - Uyirile Enadhu Uyirile

அண்ணா நகர் முதல் தெரு - மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

Anna Nagar Mudhal Theru - Medhuva Meduhva Oru Kaathal

ரிக்ஷா மாமா - வைகை நதியோரம் பொன்மாலை

எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
(ஓர் சோலை..)
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்
(வைகை நதியோரம்..)

யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
(ஓர் நெஞ்சின்..)
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
(வைகை நதியோரம்..)

Rickshaw Mama - Vaigai Nadhi Oram

Wednesday, November 13, 2013

முத்து - கொக்கு சைவக் கொக்கு

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் (2)

மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் (2)

பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சொக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

(கொக்கு சைவக்)

பந்தாடும் வயசுப்பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே சட்டங்கள் இருக்குதைய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you I love you 12 times சொல்லு

நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற கட்டிலில் சேர்ந்துவிடு
நான் சொன்ன கணக்கு நாள்தொறும் நடந்தா
பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா

(கொக்கு சைவக்)

வயசான சுந்தரியே மன்மதன் மந்திரியே
தாம்பத்யப் பாடத்திலே H.nகு முடிச்சவலே
அன்னாளில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு
இன்னாளில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லையே

ஒக்கார்ந்து காதலிக்க யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு

(கொக்கு சைவக்)

Muthu - Kokku Saiva

முத்து - தில்லானா தில்லானா தித்திக்கின்ற

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

(தில்லானா)

Muthu - Thilana Thilana

முத்து - விடுகதையா இந்த வாழ்க்கை

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் (2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு (2)
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது (2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே (2)

Muthu - Vidu Kathaiya

முத்து - குலுவாலிலே மொட்டு

குலுவாலிலே...

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொறந்தல்லோ
தேன்குடிக்க...ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

(குலுவாலிலே)

ஓமணத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ...
பூவில் நெறஞ்ய மதுவோ பறி பூஜேந்து தண்டே இலாவோ...

ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி
ரங்கனாயகி ரங்கனாயகி பச்ச மனச பறிச்சாயே
ஒம்ம முடி கலைவதுபோல் எம்மனச நீ கலச்சாயே
நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே

(குலுவாலிலே)

மாணிக்க வீணையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே ????மாய் ஈமலர்ந்தாட

என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி OMN கட்சி
கட்சியெல்லாம் இப்பொ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு
கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு

(குலுவாலிலே)

Muthu - Kuluvalilae

Followers