Pages

Search This Blog

Tuesday, November 19, 2013

யாரடி நீ மோகினி - ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழிகிற பொழுது
தோடு வானத்தை தொடுகிற உணர்வு
ஒ ஒ ஒ ...
ஒ ஒ ஒ ஒ ..

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்தில் வரும் நடுக்கம்
இன்றாலும் கால்கள் மிரிக்கும்
ஒ ..

ஒரு..

நடை முறைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தால்
நீ காதால ? இல்லை கடவுள் ஆ ?
புரியாம ல் திற்றி போன்னேன்
யாறேரும் கடைதாள் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரைவினில் , உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போன்னேன்
இது ஏதோ புரிய உணர்வு
இது புரிந்ததும் உயர்ந்திடும் பொழுது
ஒரு பனிமலை ? ஒரு எரிமலை ?
திரில்கொட்டு ஒன்றாய் சிரிக்கும்
நா நனானன நா
நன்ன நா னனனன நா

(ஒரு நாளுக்குள் எத்தனை கனவு ..)

நதியாலே பூற்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா ? கொஞ்சம் புரியுமா ?
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் குட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் , உன்னை மறகல்லாம்
பிறர்க்காக கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அரியது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் , பின்பு தெரியலாம்
அது வரையில் நட்பது நடக்கும்

Yaaradi Nee Mohini - Oru Naalaikkul

Followers