Pages

Search This Blog

Showing posts with label uyire unakkaga. Show all posts
Showing posts with label uyire unakkaga. Show all posts

Wednesday, December 5, 2018

உயிரே உனக்காக - பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

மேலாடையில் நூலாக வா
மேலாடையே நானாகவா
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
ஆனந்த மாறன் அம்பானது
நெஞ்சுக்குள் பாய்ந்து வம்பானது
உறங்கும் போது…னன னன னன னன
னன னன …னா னா னா னா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

ஆசை மனம் மூடாதடி
வாய் பேசுமோ உன் பூங்கொடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
புண்ணாகச் செய்யும் ஆலிங்கனம்
தாங்காது கண்ணா பிருந்தாவனம்
தழுவும் போது…லல லல லல லல
லல லல…லா லா லா லா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா



Uyire Unakkaga - Poo Enbatha Pon Enbatha

Wednesday, October 23, 2013

உயிரே உனக்காக - பன்னீரில் நனைந்த பூக்கள்

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
(பன்னீரில்)

வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
(பன்னீரில்)

நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன
தந்தனத் தானனா

இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
(பன்னீரில்)

மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன
தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
(பன்னீரில்)

uyire unakkaga - Panneeril nanaindha pookkal

Followers