Pages

Search This Blog

Showing posts with label Mouna Ragam. Show all posts
Showing posts with label Mouna Ragam. Show all posts

Friday, January 27, 2017

மௌன ராகம் - சின்னச் சின்ன வண்ணக்குயில்

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2) 

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா.. 

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

(இசை) 

மன்னவன் பேரைச் சொல்லி.. மல்லிகை சூடிக் கொண்டேன்.. 

மன்மதன் பாடல் ஒன்று.. நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்.. 

சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்.. 

என்னமோ ஆசைகள்.. நெஞ்சத்தின் ஓசைகள்.. 

மாலை சூடி.. மஞ்சம் தேடி.. (2) 

காதல் தேவன் சந்நிதி.. காண... காணக் காண.. 


சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2) 

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா.. 

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

(இசை) 

மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்;.. 

மங்கைக்குள் காதல் வந்து.. கங்கை போல் ஓடக் கண்டேன்.. 

இன்பத்தின் எல்லையோ.. இல்லையே இல்லையே.. 

அந்தியும் வந்ததால்.. தொல்லையே.. தொல்லையே.. 

காலம் தோறும்.. கேட்க வேண்டும் (2) 

பருவம் என்னும் கீர்த்தனம் பாட.. பாடப்பாட.. 


சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2) 

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா.. 

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக்; கூவுதம்மா..(2)

Mouna Ragam - Chinna Chinna Vanna Kuyil

Wednesday, November 6, 2013

மௌன ராகம் - நிலாவே வா

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே

கவேரிய கானல் நீரா பெண்மை எது உண்மை
முள் வெளிய முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை
தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை

பூஞ்சோலையில் வாடை காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென்று தூறல் போடும் எதோ மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் காணாத மேகம் எது கண்ணே

Mouna Ragam - Nilaavae Vaa

மௌன ராகம் - மன்றம் வந்த தென்றலுக்கு

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே
அது ஏன் ..என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழஅகு வட்ட நிலவோ
கண்ணே ..என் கண்ணே

பூபாளமே ..கூடாதெனும் ..வானம் உண்டோ சொல் ..

(மன்றம் )

தாமரை மேலே நிர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன ?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
புவே உன் வாழ்க்கை தான் என்ன ?

(மன்றம் )

மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன ..வா .

(மன்றம் )

Mouna Ragam - Mandram Vandha

மௌன ராகம் - பனிவிழும் இரவு

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...

(பனிவிழும் இரவு)

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்லாய் மாறிப்போகும்

(பனிவிழும் இரவு)

காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்

(பனிவிழும் இரவு)

Mouna Ragam - Panivizhum Iravu

மௌன ராகம் - ஒஹோ மேகம் வந்ததோ

ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்தடோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

(ஒஹோ மேகம்)

யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது
நேரம் வந்தாலென்ன பொன்னோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது
நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
ஓ கண்ணாலன் வந்து பூமாலை போடவா
ஏ அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே

(ஒஹோ மேகம்)

கால்கள் எங்கேயும் போகலாம் காதல் இல்லாமல் வாழலம்
வண்ண மின்னல்களாய் நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம் பாடலாம்
நாம் இன்னாளிலே சிட்டாக மாறலாம்
வா விண்மீதிலே விண்மீன்கள் ஆகலாம்
????
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்

(ஒஹோ மேகம்)

Mouna Ragam - Oho Megam Vandhadho

மௌன ராகம் - சின்னச் சின்ன வண்ணக்குயில்

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)
பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..
சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

(இசை)

மன்னவன் பேரைச் சொல்லி.. மல்லிகை சூடிக் கொண்டேன்..
மன்மதன் பாடல் ஒன்று.. நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்..
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்..
என்னமோ ஆசைகள்.. நெஞ்சத்தின் ஓசைகள்..
மாலை சூடி.. மஞ்சம் தேடி.. (2)
காதல் தேவன் சந்நிதி.. காண... காணக் காண..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)
பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..
சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

(இசை)

மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்;..
மங்கைக்குள் காதல் வந்து.. கங்கை போல் ஓடக் கண்டேன்..
இன்பத்தின் எல்லையோ.. இல்லையே இல்லையே..
அந்தியும் வந்ததால்.. தொல்லையே.. தொல்லையே..
காலம் தோறும்.. கேட்க வேண்டும் (2)
பருவம் என்னும் கீர்த்தனம் பாட.. பாடப்பாட..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)
பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக்; கூவுதம்மா..(2)

Mouna Raagam - Chinna Chinna

Followers