Pages

Search This Blog

Showing posts with label Thakka Thakka. Show all posts
Showing posts with label Thakka Thakka. Show all posts

Friday, November 18, 2016

தாக்க தாக்க‌ - சாரல் மழையை

சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்

காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்

ஒரு நொடி என்னை அணைத்தாய்
நாடு கடல் அதில் மிதந்தேன்

மறு நொடி ஈதழ் பதித்தாய்
வானில் நான் பறந்தேன்

எதிர் பாரா நேரததிலே
எதிர் பார்ப்பதை நீ கொடுப்பாய்

தீயும் நீரும் ஒரு பார்வைக்குள்ளே
நீ தந்தை

சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்

காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்

Thaakka Thaakka - Saaral Mazhaiyai

தாக்க தாக்க‌ - ஏகம்பனே மச்சி ஏகம்பனே

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே

ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
பாச பிணைப்பில் மயங்கும் மானிடம்
பாச கயிற்றில் மாட்டும் ஓரிடம்

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
எ முன்னும் எத்தன ஜென்மங்களும்

இன்னும் எத்தன ஜன்மங்களும்
அறியாமல் புரியாமல்

அறியாமல் அது புரியாமல்
உயிரற்ற பிணம் கண்டு

உயிருள்ள பினமெல்லாம் அழுகின்றதே
பாவம் அழுகின்றதே

ஐயோ அழுகின்றதே
தேம்பி அழுகின்றதே

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே

ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
பம்பரம்

ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்

Thaakka Thaakka - Egambane

தாக்க தாக்க‌ - ஏதும் சொல்லாமல்

ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏக்கங்கள் அலைமோதுதே

உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என்பார்வை உன்னை தேடுதே

என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே

என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னாலே நாளே

ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ வேண்டுமே

ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ போதுமே

ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே

என் எல்ல உறவும் ஒன்றாய் இணைந்தே
உந்தன் உருவம் அங்கே தெரியும்

எல்லா நொடியும் உன்னை நினைத்தே
உள்ளம் துடிக்கும்

உன் நிழலைப் பார்த்தனே
அங்கே நிலவினைப் பார்த்தேனே
அதில் வன்னனால் நான் தூவினேன்

நம் காதலைக் கண்டேனே
அங்கே கடவுளைக் கண்டேனே
அதில் உன்னைத்தான் நான் காண்கிறேன்

ஒரு கவிதையின் வடிவிலே
இனி இருவரும் ஒன்றாக வாழ்வோம்

உன் இமை முழுதும் சுமை இருக்கும்
அதை துடைக்க மனம் துடைக்கும்

எனை வழங்க விழி முழுதும்
உன்னை சுமக்கும்

என் வாழ்வில் இது போலே
எந்த உறவையும் அறியேனே
ஒன்றும் புரியாமல் உன்னைப் பார்கிறேன்

என் வாழ்வை இனிமேலே
உந்தன் கைகளில் தரத் தானே
என்னை அறியாமல்
நான் ஏங்கினேன்

இனி உயிருள்ள வரையிலும்
தினம் உனக்கேனே நான் வாழுவேனே

ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே

என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே

என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னால் நாளே

ஹே ஹே நீவேண்டுமே
ஹே ஹே ஹோ ஒத்
நீ போதும்

Thaakka Thaakka - Eathum Sollama

தாக்க தாக்க‌ - தாக்க தாக்க தாக்க

வேலை இல்லாமலே பூமியில் தோன்றினோம்
ஊரே உன் பேரையே சொல்லவே வாழ்வோமே

என்ன செய்தாலும் எது செய்தாலும்
மீண்டு வருவோமட

மண்ணில் சாய்த்தாலும் விண்ணில் போட்டாலும்
மீண்டும் வருவோமட

தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க

கேள்வி கேட்காமல் விடைகள் கெடயாது
விழிகள் கண்ணோடு நாம் காண்போம்

தோல்வி இல்லாமல் வெற்றி வாறது
தேடல் தீராமலே வாழ்வோம்

காணுகின்ற துன்பம் கானல் நீரை போலே
காணாமல் போகும் ஒர் நாளே

கண்ணின் முன்பே இன்பம்
கங்கை ஆற்றை போலே ஓடும் வாழ்நாளிலே

சொந்த பந்தமே இந்த ஊரு உலகமே
நம்மை தூக்கி வீசிடும் நேரமே

காலம் யாவுமே நம்மை காத்து நிற்குமே
நட்பு ஒன்று மட்டுமே போதுமே

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

Thaakka Thaakka - Thaakaa Thaakkaa

தாக்க தாக்க‌ - யாரோ யார் இவன்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

தாயின் கருவிலே
தானாய் உதித்தவன்

வரமா வலியா இறைவன் சதியா
ஜனனம் எது மரணம் எது

இவை இரண்டும் ஒன்றாய் சேந்த
பிறவியோ இவன்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

எதர்க்கிவன் வந்தானோ
என்னை இனி செய்வானோ

இவனது விதியினை
யார் அறிவார்

இவன் விதி இதுவென்று
அவன் விதி அதுவென்று

படைத்தவன் அவன் விதி
அவன் படைதான்

பிறர் துயர் துடைத்திட
பிறந்தவனோ

இவன் துயர் துடைத்திட
யார் எவனோ

இறைவா இது யார் பிழையோ
அறிவாய் இது உன் பிழையே
உயிரின் வழியை உணர்வாய்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

ஓர் அறிவேன்றாலும்
ஆர் அறிவேன்றாலும்

அணைத்திட்ட பரம்பொருள்
தாய் அல்லவா

ஊர் பழி சொன்னாலும்
வீண் பழி என்றாலும்

தாயவள் அன்பினில்
களங்கமுண்டா

காலத்தின் கண்ணீரின்
வலி இவளோ

இவளது கண்ணீரின்
விலை இவனோ

இறைவா இவள் தாயில்லையா
உனக்கும் ஒரு தாயில்லையா

உயிரின் வழியை
உணர்வாய்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

தாயின் கருவிலே
தானாய் உதித்தவன்

வரமா வலியா இறைவன் சதியா
ஜனனம் எது மரணம் எது

இவை இரண்டும் ஒன்றாய் சேந்த
பிறவியோ இவன்

Thaakka Thaakka - Yaaro Yaar Ivan

Followers