Pages

Search This Blog

Showing posts with label Poomagal Oorvalam. Show all posts
Showing posts with label Poomagal Oorvalam. Show all posts

Monday, November 21, 2016

பூமகள் ஊர்வலம் - சின்ன வெண்ணிலவே என் மார்பை

சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்   கட்டிக்கொள்  
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
நிலாவே  நீங்கிடாதே 
அழகு  மகள்  மேனியை  கண்டேன் 
வாச  தாமரை  அங்கம்  அங்கம் 
தாமரையே  தலையணை  ஆனால் 
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம் 
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம் 
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும் 

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 

பள்ளம்  எங்கே  உள்ளது  என்று  வெள்ளம்  அறியாதா 
இன்பம்  எங்கே  உள்ளது  என்று  கைகள்  அறியாதா 
ஹையோ  இந்த  பெண்ணுக்கு  என்ன  ஆசை  கிடையாதா 
ஆளிங்கனம்  செய்தும்போதே  அள்ளி  உடையாதா 
நீ  எந்தன்  மேடை  அல்லவா 
நான்  உந்தன்  ஆடை  அல்லவா 
நெஞ்சோடு  மின்சாரம்  பாய்ந்து 
கண்மூடி  சாய்ந்து 
கை  சேரும்  நாள்  அல்லவா 
நீயும்  நானும்  இன்று  அடி  ஒன்று 
என்  தனிமையின்  பொருளே  வா 

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 


அன்பே  என்னை  தூண்டினால்  அன்றி  உன்னை  தொடமாட்டேன் 
என்னுள்  ஒரு  திரி  பற்றினால்  போதும்  உன்னை  விடமாட்டேன் 
உள்ளங்கையில்  உன்னை  எடுப்பேன்  மண்ணில்  விடமாட்டேன் 
விண்ணில்  நிலா  விழுந்திடும்  போதும்  உன்னை  விடமாட்டேன் 
தொட்டாலே  உறைந்து  போகிறேன் 
முத்தத்தில்  கரைந்து  போகிறேன் 
அன்பே  நான்  அம்மானை  பாட  பொன்னூஞ்சல்  ஆட 
உன்  கூந்தல்  தருவாயா 
உன்  உதடோடு  நானே  நிதம்  ஆடிட  மறுப்பாயா 

என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 
நிலாவே  நீங்கிடாதே 
அழகு  மகள்  மேனியை  கண்டேன் 
வாச  தாமரை  அங்கம்  அங்கம் 
தாமரையே  தலையணை  ஆனால் 
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம் 
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம் 
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும் 
என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 

Poomagal Oorvalam - Chinna Vennilave

பூமகள் ஊர்வலம் - அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே

தாய்தானே..... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே..

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும் தந்தை நாமமே சொல்க

இங்கு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை

ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை...

தாய்தானே...... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே...... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே...

தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதைக் கண்டுகொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்

நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்

தாய்தானே...... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே...... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே 

தாய்தானே..... அன்புக்கு ஆதாரம் 
தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்

Poomagal Oorvalam - Antha Vaanukku

பூமகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை பேசு

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே 
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் 
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று 
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

Poomagal Oorvalam - Malare Oru Varthai

Friday, October 25, 2013

பூமகள் ஊர்வலம் - சின்ன வெண்ணிலவே என்

சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்   கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
நிலாவே  நீங்கிடாதே
அழகு  மகள்  மேனியை  கண்டேன்
வாச  தாமரை  அங்கம்  அங்கம்
தாமரையே  தலையணை  ஆனால்
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம்
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம்
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும்

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்

பள்ளம்  எங்கே  உள்ளது  என்று  வெள்ளம்  அறியாதா
இன்பம்  எங்கே  உள்ளது  என்று  கைகள்  அறியாதா
ஹையோ  இந்த  பெண்ணுக்கு  என்ன  ஆசை  கிடையாதா
ஆளிங்கனம்  செய்தும்போதே  அள்ளி  உடையாதா
நீ  எந்தன்  மேடை  அல்லவா
நான்  உந்தன்  ஆடை  அல்லவா
நெஞ்சோடு  மின்சாரம்  பாய்ந்து
கண்மூடி  சாய்ந்து
கை  சேரும்  நாள்  அல்லவா
நீயும்  நானும்  இன்று  அடி  ஒன்று
என்  தனிமையின்  பொருளே  வா

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்


அன்பே  என்னை  தூண்டினால்  அன்றி  உன்னை  தொடமாட்டேன்
என்னுள்  ஒரு  திரி  பற்றினால்  போதும்  உன்னை  விடமாட்டேன்
உள்ளங்கையில்  உன்னை  எடுப்பேன்  மண்ணில்  விடமாட்டேன்
விண்ணில்  நிலா  விழுந்திடும்  போதும்  உன்னை  விடமாட்டேன்
தொட்டாலே  உறைந்து  போகிறேன்
முத்தத்தில்  கரைந்து  போகிறேன்
அன்பே  நான்  அம்மானை  பாட  பொன்னூஞ்சல்  ஆட
உன்  கூந்தல்  தருவாயா
உன்  உதடோடு  நானே  நிதம்  ஆடிட  மறுப்பாயா

என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்
நிலாவே  நீங்கிடாதே
அழகு  மகள்  மேனியை  கண்டேன்
வாச  தாமரை  அங்கம்  அங்கம்
தாமரையே  தலையணை  ஆனால்
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம்
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம்
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும்
என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்

Poomagal Oorvalam - Chinna Vennilave En

பூமகள் ஊர்வலம் - கண்ணைப் பறிக்குற

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்கிதடா

இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்

கண்ணைப் பறிக்குற ....

இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்
எந்நாளும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்

இளமை வயதில் வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்
எப்போதும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்

இவள் போலொரு மனைவியும் வாய்த்தால் மூப்பு நேராது
இவள் கூந்தல் மாத்துரி வைத்தால் நோயும் வாராது
உங்களுக்குன்னு பூத்த மாங்கல்யம் நிறம் மாறி போகாது
நான் காணும் மாங்கல்யம் நிறம் மாறிப் போகாது

கண்ணைப் பறிக்குற ....

கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும்
கண்ணில் வைத்து காவல் காக்கவும்
எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்

வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும்
வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும்
எப்போதும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்

என் போலொரு ஆம்பள பார்த்தா பொண்ணு விட மாட்டா
முந்தானையில் முத்தம் தந்தா மூச்சு விட மாட்டா
தாலி கட்டி கேட்டா கூட தானா தர மாட்டா
அட தள்ளாடும் தாத்தாவுக்கும் என்னோட விளையாட்டா

கண்ணைப் பறிக்குற ....

Poomagal Oorvalam - Kannai Parikkira

பூமகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

Poomagal Oorvalam - Malare Oru Varthai

பூமகள் ஊர்வலம் - அந்த வானுக்கு

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

சுடு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.

Poomagal Oorvalam - Antha Vaanukku

Followers