Pages

Search This Blog

Showing posts with label Manam Kothi Paravai. Show all posts
Showing posts with label Manam Kothi Paravai. Show all posts

Wednesday, January 4, 2017

மனம் கொத்திப் பறவை - டங் டங் டிகடிக டங் டங்

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்
அய்யய்யோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ளே
வெச்சிக்கோ என்ன வாழ வழுக்காத பாசி போல

டங் டங் டிகடிக டங் டங் 
டங் டங் டிகடிக டங் டங்

அய்யய்யோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க
எண்ணைக்கு தண்ணி மேலே இருக்காதா ஆச போங்க

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்

ஆறுன்னா காவேரியா அன்புன்னா அய்யா நீயா
ஊருன்னா தஞ்சாவ{ரு உன் போல இங்கு யாரு
குத்துண்ணா டப்பாங்குத்து கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து மூடாத என்னைப் பார்த்து
ஜவ்வுன்னா ஜவ்வுமிட்டாய் ஐந்துன்னா துள்ளாத நீ
லவ்வுன்னா என்னைச்சொல்லு ராவாக சும்மா நில்லு
அய்யோ போறியேடி அல்வாவும் தாரியேடி

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங் 

ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான்
ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான் 
மூசுன்னா நீயே தண்டி முழுசா நீ போயேன் தீண்டி 
ஊருன்னா வெக்க பூரு வீணாக ஆக்க போரு
தாருன்னா வாழ தாறு தருவேனே முத்தம் நூறு 
ஹே கட்டுன்னா உன்ன மட்டும் இல்லேன்னா சந்நியாசம் 
வெட்டுன்னா துண்டு ரெண்டு வெலகாத என்னக் கண்டு 
ஏங்காதே எங்க போவேன் எப்போ நான் அம்மா ஆவேன் 

டங் டங் ....

Manam Kothi Paravai - Dang Dang

மனம் கொத்திப் பறவை - ஜல்… ஜல்… ஜல் ஓசை

ஜல்… ஜல்… ஜல் ஓசை   
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள   
ஜல்… ஜல்… ஜல் ஓசை  
 
நில்… நில்… நில்… பேச   
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள   
நில்… நில்… நில்… பேச 
  
இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே   
இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல  

ராவாகி போனாலே   
கண்ணுமுழி தூங்கலே   
பேசாம நீ போனா   
நெஞ்சுக் குழி தாங்கல   
உன்னால தன்னால சொக்குறேன்   சொக்குறேன் நான்  

ஜல்… ஜல்… ஜல் ஓசை   
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள   
ஜல்… ஜல்… ஜல் ஓசை  
 
நில்… நில்… நில்… பேச   
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள   
நில்… நில்… நில்… பேச 
வானவில்லே தேவையில்லை   
நீயிருந்தா போதும் புள்ள   
சந்திரனும் நீயே சூரியனும் நீயே   
நந்தவனம் பூவெல்லாம் நீயே நீயே   
நட்சத்திர மீனெல்லாம் நீயே நீயே
   
எப்போதும் தீராத செல்வம் நீயே   
எங்கேயும் காணாத தெய்வம் நீயே
   
முன்னாடி பின்னாடி சொக்குறேன்   சொக்குறேன் நான்    
ஜல்… ஜல்… ஜல் ஓசை   
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள   
ஜல்… ஜல்… ஜல் ஓசை  
 
நில்… நில்… நில்… பேச   
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள   
நில்… நில்… நில்… பேச… பேச 
நீ நடந்து போக கண்டா 
பூமி பந்தே  நூறு துண்டா 
சுத்திடுமே உன்னை   
வெச்சிடுமே கண்ணை  
 
வந்த வழி மாறாமா நீயும் போனா   
நிக்கிறனே ஆடாம கோயில் தூணா
   
எங்கே நீ நின்னாலும் எல்லைக்கோடு   
உன்னால பூ பூக்கும் பொட்டல் காடு
   
ஒட்டாரம் பண்ணாதே    
சொக்குறேன் சொக்குறேன் நான்? 

ஜல்… ஜல்… ஜல் ஓசை

ஜல்… ஜல்… ஜல் ஓசை

இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே   
இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல  

ராவாகி போனாலே   
கண்ணுமுழி தூங்கலே   
பேசாம நீ போனா   
நெஞ்சுக் குழி தாங்கல   
உன்னால தன்னால சொக்குறேன்   சொக்குறேன் நான்   

Manam Kothi Paravai - Jal Jal Jal Osai

Thursday, October 10, 2013

மனம் கொத்தி பறவை - ஊரான ஊருக்குள்ள

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
a
காணாம காண வைச்ச கண்ணுக்குள்ள தீய வைச்ச
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல

பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல

கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும் கூடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

தானாக உன்ன வந்து சேரவா புள்ள
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள

Manam Kothi Paravai - Ooraana Oorukkulla

மனம் கொத்தி பறவை - என்ன சொல்ல

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே

இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே
வந்தாயே என்னோடு எதனாலே சொல்
முன்ஜென்மமே செய்த முடிவே பதில்
சொல்லும் முன்பு தரிசா கெடன்தேனே
சொன்ன பின்பு வெளஞ்சேனே
கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே
கப்பி கல்லு மலர்ந்தேனே
எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் முக்தி

என்ன சொல்ல...

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே

இச்சு இச்சு கன்ணதுல கிச்சு கிச்சு நெஞ்சுக்குள்ள
ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கிள்ளுதே
சொன்னாலும் கேக்காம அடம் பண்ணுதே
உண்ண பத்தி எனக்கு தெரியாதா
சொக்க வெச்சு என ஏப்ப
தன்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சேப்ப

உண்ண கண்னாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே.

Manam Kothi Paravai - Yenna Solla

மனம் கொத்தி பறவை - போ போ போ

போ போ போ நீ எங்க வேணாம் போ..
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ..
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ எங்கு வேணாம் போ..
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே...

போ.. போ.. போ.. நீ எங்கு வேணாம் போ..
போ.. போ.. போ.. நீ ஒண்ணும் வேணாம் போ..

தங்கமே என்னிடம் என்ன குற‌ கூறு..
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு...
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்..
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்..
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்..
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்..
செல்வமே.....

போ.. போ.. போ.. நீ கூடு விட்டுப் போ..
போ.. போ.. போ.. நீ கூறும் கெட்டுப் போ..

கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்..
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்..
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்..
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்..
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி..
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி..
உன் விதி.....

எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ தாலி கட்டிப் போ..
போ போ போ நா வாழாவெட்டி போ..
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே..
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே..
பச்சைக்கிளி நீயே.. விட்டுப்பறந்தாயே..
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே..
போ.. போ.. போ..

Manam Kothi Paravai - Po Po Po

Followers