Pages

Search This Blog

Showing posts with label Chittu Kuruvi. Show all posts
Showing posts with label Chittu Kuruvi. Show all posts

Thursday, January 10, 2019

சிட்டு குருவி - காவேரி கரை ஓரத்துல

காவேரி கரை ஓரத்துல 

ஏலாலம்பர ஏலா 

கன்னிப்பொண்ணு வர நேரத்துல 

ஏலாலம்பர ஏலா 

கூவாத குயில் கூவுதடி 

ஏலாலம்பா 

ஏலாலம்பா 

மயிலும் குலுங்கி ஆடுதடி 

ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா (இசை) 

இஷ் ஆ

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 


வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி 
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி 
வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி 
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி 
சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு பாவம் தவிக்கிது 
கோவம் பொறக்குது பக்கம் வர வெக்கம் வந்து போராடுது 
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 

கொட்டடி சேல கட்டிய பொண்ணு 

ஏலாலம்பர ஏலா 

கொட்டடி மேளம் தட்டடி தாளம் 

ஏலாலம்பர ஏலா 

முத்திர போட்ட சித்திர பொண்ணே 

ஏலாலம்பா 

ஏலாலம்பா 

ஏலாலம்பா 

ஏலாலம்பா மெல்ல சிரிக்கிர கள்ளச்சிரிப்பென்ன 

ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா


அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா 
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா 
அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா 
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா 
இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது 
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது 
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 
அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 
அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 

காவேரி கரை ஓரத்துல 

ஏலாலம்பர ஏலா 

கன்னிப்பொண்ணு வர நேரத்துல 

ஏலாலம்பர ஏலா 

கூவாத குயில் கூவுதடி 

ஏலாலம்பா 

ஏலாலம்பா 

மயிலும் குலுங்கி ஆடுதடி 

ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா
ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா



Chittu Kuruvi - Kaaveri Kara Orathula

சிட்டு குருவி - ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே

உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ

புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்

உறவினிலாட..

புதுமைகள் காண

காண்போமே எந்நாளும் திருநாள்



Chittu Kuruvi - Unnodu Oru Naal

சிட்டு குருவி - ஒன்ன நம்பி நெத்தியிலே

ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா
ஒன்னாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் காணாக் கண்டு கண்ணு முழிச்சேனே
ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு
ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா




Chittu Kuruvi - Unna Nambi Nethiyile

சிட்டு குருவி - அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான்

அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே


உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக்கணக்கா பூசி குளிச்சேன் 
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு 
உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக்கணக்கா பூசி குளிச்சேன் 
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு 
அடடடா மாதுளம் கனியே இத இன்னும் நீ நெனைக்கலையே 
கிட்ட வாயேன் கொத்தி போயேன் உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே


உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும் 
அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு 
உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும் 
அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு 
அடடடா தாமரை கோடியே இது உன் தோள் தொடவில்லையே 
சொல்லு கண்ணு சின்ன பொண்ணு இத நீ அணைக்கலையே அணைக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே


மீன பிடிக்க தூண்டில் இர்ருக்கு இருக்கு பிடிக்க தொட்டி இருக்கு 
அட உன்னத்தான் நான் புடிக்க கண் ஆளையே தூண்டி 
அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே 
இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலயே படுக்கலயே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே



Chittu Kuruvi - Adada Maamara Kiliye

Thursday, December 29, 2016

சிட்டு குருவி - என் கண்மணி உன் காதலி.

ஆண்: என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பயணி: நன்னா சொன்னேள் போங்கோ..

பெண்: என் மன்னவன்.. உன் காதலன்
எனை பர்த்ததும்.. ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி

ஆண்: இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்க்கும் வழி ஏதம்மா

பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்

ஆண்: இளமாமயில்..

பெண்: அருகாமையில்..

ஆண்: வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ

கண்டக்டர்: இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ

பெண்: என் மன்னவன்..உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி..

கண்டக்டர்: தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் எறங்கு..

ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே

பெண்: அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே

ஆண்: இரு தோளிலும்.. மண்மாலைகள்

பெண்: கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண்: என் கண்மணி, உன் காதலி, இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண்: என் மன்னவன், உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்..
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி

என் கண்மணி.. உன் காதலி
இள மாங்கனி...எனைப் பார்த்ததும்..
சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ

..... நன்னா சொன்னேள் போங்கோ..

என் மன்னவன்.. உன் காதலன்
எனைப் பார்த்ததும்..ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

(என் கண்மணி)

இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில்.. அருகாமையில்
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ..

இந்தம்மா கருவாட்டுக் கூடை.. முன்னாடி போ..

(என் மன்னவன்)

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...

மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

(என் கண்மணி)

Chittu Kuruvi - En Kanmani Un Kadhali

Followers