Pages

Search This Blog

Showing posts with label Kalavani. Show all posts
Showing posts with label Kalavani. Show all posts

Wednesday, December 12, 2018

களவாணி - படப்பட படவென இதயம் துடிக்குது

இன்னைக்கு மட்டும்
நாங்கெல்லாம் ஒன்னா சேர்ந்து போயிக்கட்டுமா

படப்பட படவென இதயம் துடிக்குது
பனித்துளிப் பனித்துளி நெறுப்பினை குடிக்குது
இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ

கண்ணாடி நானாக கல்லாகி நீ மோத
துண்டாகிப் போனேனே ஹோ
முன்னாடி நீப்போகப் பின்னாடி நான் வேக
திண்டாடிப் போனேனே ஹோ

என்னை சும்மாக்காச்சும் கட்டிக்கிறேன்னு சொல்லு
கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன்
ஆனா உண்மையில உன்னை கட்டிகணும்ன்னு தோணுதுல

காதல் வந்து என் கண்னைக் கட்டிக்கூட்டிப்போக
காதல் அது ரெக்கைக்கட்டி விண்ணில் போக
கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னைத்தேட
பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே



Kalavani - Pada Pada Padavena

களவாணி - ஊரடங்கும் சாமத்துல நான் ஒருத்தி மட்டும்

ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும் ஓலையெல்லாம் உஞ்சிரிப்பு
பொரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நினப்பு
பாவி மகன் உன் நினப்பு.

(ஊரடங்கும் சாமத்துல….)

வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டா
வாங்கித்தர ஆச வெச்சேன் - காச
சுள்ளி வித்து சேத்து வெச்சேன்
சம்புகனார் கோயிலுக்கு
சூடம் கொளுத்தி வெச்சேன் - போறவங்க வாரவங்க
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன் - நான்
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன்

ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்

(ஊரடங்கும்….)

கழனி சேத்துக்குள்ள கள எடுத்து நிக்கையிலே
உன் சொத்த பல்ல போல ஒரு சோழி ஒன்னு கண்டெடுத்தேன்.
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையிலே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே

கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெலாம்
உம்பேரு எம்பேரு ஒருசேர எழுதினமே
ஊருணி கரையோரம் ஒக்காந்து பேசினமே
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…

ஊரு என்ன சொன்னாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே - அந்த
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…



Kalavani - Ooradangum Samathiley

களவாணி - ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்

ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனிவரை அவளது நினவுகள்
ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

மேகம் போலே நான் மேலே பறந்தேன்
வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்
காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன்
நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்
(சின்னச் சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தமிடவா
உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே
கம்மலினில் தொங்கிவிடவா
அங்கேயேத் தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே

குறும்பாலே ஜெயித்தானே
களவாடிக் கவிந்த்தானே
கனவாலே என்னைக் கொல்கின்றான்
கண்ணாலே இழுத்தானே
குறுப்பாட்டைப் பிடித்தானே
ஐயய்யோ என்னைக் கொல்கின்றான்
(சின்னச்சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ



Kalavani - Oru Murai Iru Murai Pala Murai

Followers