Pages

Search This Blog

Showing posts with label Mazhai. Show all posts
Showing posts with label Mazhai. Show all posts

Monday, January 27, 2014

மழை - மண்ணிலே மண்ணிலே

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரிபாஷை
மழையை  போல  உறவாட  மனதில்  என்ன  பேராசை


நீரில்  எழுதும்  காதல்  அழியும்
மழை  நீரே  எழுதிடும்    காதல்  அழியாதே


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா   ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

 

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்


பூ  சிதறிடும்  மேகம்  பொன்  வானவில்  வரைகிறதோ
ஏழ்  நிறங்களினால்  நமக்கொரு  மாலை  செய்கிறதோ
வான்  தரைகள்  எல்லாம்  நீர்  பூக்களின்  தோரணமோ
வான்  தேவதைகள்  ஆசிகள்  கூறும்  அர்ச்சதையோ
இத்தனை  மழையிலும்  இந்த  ஞானம்  கரையவில்லை
கன்னி  நான்  நனையலாம்  கற்பு  நனைவதில்லை
தனி  மனிதனை  விடவும்  மழை  துளி  உயர்ந்தது
இது  வரை  புரியவில்லை


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஷைலு  ஷைலு


நான்  காதலை  சொல்ல  என்  தாய்  மொழி  துணை    இல்லையே
தன்   வார்த்தைகளால்   மழை  துளி  என்  மனம்   சொல்லியதே
முன்   கோபுர   அழகை    உன்   தாவணி   மூடியதே
உன்  ரகசியத்தை   மழை  துளி  அம்பலம்   ஆக்கியதே
மழை  விழும்  பொழுதெல்லாம்  என்னை  வந்து  சேர்வாயா
காதலை  சேர்ப்பதே  மழையின்  வேலையா
அட  மலர்களில்   மழை  விழும்  வேர்களில்  வெயில்  விழும்
அதிசயம்  அறிவாயா

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரி  பாஷை
மழையை  போல  உறவாடு  மனதில்  என்ன  பேராசை

நீரில்  எழுதும்  காதல்  அழியும்
மழை  நீரே  எழுதிடும்  காதல்  அழியாதே

ஐ  லவ்  உ  ஷைலஜா   ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

Mazhai - Mannile Mannile

மழை - விண்ணோடு மேல சத்தம் என்ன

சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காச வீசு

நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே ..........


விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ ...

நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா .........
தரிகிட்ட தரிகிட்ட தா

கொள்ளை மழையே ட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சொற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக

குடிகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக

நீ வரும் போது ...

விண்ணோடு ..

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு

உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ==

நீ வரும் பொது ...

விண்ணோடு .....

Mazhai - Nee Varumbodhu

Followers