Pages

Search This Blog

Monday, January 27, 2014

மழை - விண்ணோடு மேல சத்தம் என்ன

சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காச வீசு

நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே ..........


விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ ...

நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா .........
தரிகிட்ட தரிகிட்ட தா

கொள்ளை மழையே ட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சொற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக

குடிகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக

நீ வரும் போது ...

விண்ணோடு ..

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு

உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ==

நீ வரும் பொது ...

விண்ணோடு .....

Mazhai - Nee Varumbodhu

Followers