Pages

Search This Blog

Showing posts with label Nannbenda. Show all posts
Showing posts with label Nannbenda. Show all posts

Friday, November 18, 2016

நண்பேண்டா - என்னை மறுபடி மறுபடி

என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்

புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்

அவள் என்னைப் பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்

இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்

அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே
காதல் வரம்

மீண்டும் மீண்டும் அவளின் பின்னே
காதல் கேட்டு அலைந்தேன் நானே

வார்த்தை எதும் உதிர்த் திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்

புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதய ஈர்த்தாள்

என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்

புண் முறுவழில் முறுவழில் முறுவழில்
இருதயம் ஈர்த்தாள்

சொற்கள் கொண்டு காதல் சொன்னால்
காதை மூடிக் கொள்வாள் என்றே
மௌனம் கொண்டே சொன்னேனே

பூக்கள் தந்து காதல் சொன்னால்
தூக்கி வீசிப் போவாள் என்றே
குப்பை கூடை தந்தேனே

அவள் காலையிலே சென்ற சாலையிலே
நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன்

அவள் போலிருக்கும் சில மகளிரிடம்
நான் ஆசையோடு பேசி ஏன் நின்றேன்

அவள் என்னை பார்த் கணம்
என் காற்றில் எனும் மனம்

இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்

அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே
காதல் வரம்

எப்போதும் போல் தென்றல் இல்லை
எப்போதும் போல் சுவாசம் இல்லை
இன்றோ நேற்றைப் போல் இல்லை ஹோ ஓ

எப்போதும் போல் பாடல் இல்லை
இபபோததில் அர்த்தம் கொள்ளை
யாரும் விளக்க வில்லை

அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர
என் பூமி எங்கும் வண்ணம் ஏனில்லை

அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர
என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை

அவள் என்னை பார்த் கணம்
என் காற்றில் எனும் மனம்

இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்

அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே
காதல் வரம்

மீண்டும் மீண்டும் அவளின் பின்னே
காதல் கேட்டு அலைந்தேன் நானே

வார்த்தை எதும் உதிர்த் திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்

புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயமீர்த்தாள்

என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்

புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்

Nanbenda - Enai Marubadi Marubadi

நண்பேண்டா - ஊரெல்லாம் உன்னை கண்டு

கண்களோடு இரு கண்களோடு 
ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே

காற்றிலாடி சிறு காற்றிலாடி 
ஒரு காதல் பூத்ததடி கண்ணே

நெஞ்சம் கூடியே இரு நெஞ்சம் கூடியே
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே

ஒன்று கூடி மனம் ஒன்று கூடி 
உயிர் வென்றதடி கண்ணே

நம் த நம் த த ந நம் த நம் த ந நம் தன தம் தம்
நம் த நம் த த ந நம் த நம் த ந நம் தன தம் தம்

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு

வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு

வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும்

ஞானம் கொண்ட தாலே உன் வண்ணமே
பொன் வண்ணம் செவ்வண்ணம் ஆச்சு வா

கண்ணாலம் கண்ணும் கலப்போமா 
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா

அப்பப்ப ரெக்கை கட்டி பரப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்

நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்து விட்டாய் 
காற்றோடு மொட்டை போல உடைந்து விட்டாய்

சிங்கம் கொண்ட பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும் கண்ணாளா
நான் தானே உந்தன் தங்கக் கிண்ணம் வா

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணா காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணா நம் காதல் கண்டு ம் ஹ்ம் ம்

Nanbenda - Oorellaam Unnai Kandu

நண்பேண்டா - நீ சன்னோ ந்யூ மூனோ

திக்கி திக்கி தீட்ட
விண்மீன் போட்டு போட்ட
ஸெக்ஸீ ஸாரீ ஃகியூட்டா காப்பாத்திடவா

கண்ணை கட்டி போட்டா
ரெட்டக் காலில் தோட்டா
சுட்டு சுட்ட நீட்ட கை சேந்திடவா

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் ஃடியூனோ
நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

தீண்ட தீண்ட ஃபர்ஸ்ட் ஏன்ஜல்ஸ் ஏன்ஜல்ஸ் இவள் தானா
என் கானா கான வெண் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் வாழும் ஒரு சோனார்
சரிந்தேனா உன் அழகுத் தோலின் தேன் நான்

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

விட மாட்டேன் விட மாட்டேனே
உன்னை விட்டு தர மாட்டேனே
இமைக்குள் உன்னை வைத்து காமிக்காவா

வர மாட்டேன் வர மாட்டேனே
அதை விட்டு வர மாட்டேனே

தித்திக்கும் சிறையில் நாளும்
ஜீவிக்கவா

நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட
என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர

நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர
நீ என்னை அள்ளிக் கொண்டாய் கண்ணாலே கிள்ளிக் கொன்றாய்
கூளிவாலா

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் ஃடியூனோ
நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

இனி தேனே இரவின் தேனே
இதழ் ஓரம் இளமைத் தேனே
இதயத்தில் உணர்ததாய் தேனே உள்போக்கிதாய்

ஓ கணிததேனே தவிக்கின்றேனே
பனி நெஞ்சம் போல் வந்தேனே
என் வாசம் தர வந்தேனே பூ வார்க்கின்றாய்

நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனத்தில்
உனை உச்சிக் கொட்டி பார்க்கிறேன் என் கனவில்

நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்
என் கன்னம் உள்ளே வாங்க அதில் வெட்கம் எட்டிப் பார்க்க
என் செய்தாய்

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் ஃடியூனோ
நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

செந் தேனா லோஸ் ஏன்ஜல்ஸ் ஏன்ஜல்ஸ் இவள் தானா
என் கானா வெண் கிரிஸ்டால் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் வாழும் உன் ஸோனார்
சரிந்தேனா உன் வெய்யில் தொலைந்தேனா

Nanbenda - Nee Sunno New Moono

நண்பேண்டா - நீராம்பல் பூவே

நீராம்பல் பூவே நீராம்பல் பூவே
உன் சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே

நெஞ்சத்தில் நீயே நச்சென்று தானே
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே – லெட்ஸ் கோ

கால் கொண்ட மின்னல் கணுவில்லா கண்ணால்
காதோரம் கூந்தம் காற்றை ஆளை அள்ளாதோ

நிழள்கின்ற கண்கள் நீரில்லா மீன்கள்
தூண்டிலாய் தானே மாறி என்னைக் கொல்லாதே

ஏதோ தோன்றுது பெண்ணே காற்றிலே
கற்றூரி உன் நறுமணம் தானடி

ஏதோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே – உன் இரு விழி தானடி

ய ய ய நான் பார்க்க மூக்க
என்றைக் காதல் தின்னா ரிக்க ரிக்க ரிக்க
குளிருதே குளிருதே பாலிங் இன் லவ்

நீ பார்த்த கணம் என் மனத்தில் ரணம்
நெஞ்சம் வலிக்குதே வலிக்குதே பாலிங் இன் லவ்

ய்யா நெஞ்சே நெஞ்சே என்னாச்சு நெஞ்சே நெஞ்சே
ஏன் இந்த வேகம் காட்டி இப்படி துடிக்கின்றாய்

யார் அந்தப் பெண்ணோ யார் பெற்ற பெண்ணோ
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்

அவள் மட்டும் தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் வாழ்ந்தால் நியாயம் இல்லையே

நாம் மட்டும் ஏங்கி என் வீட்டை நீங்கி
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே

ஓ ஹோ ஏதோ தோன்றுது யோ யோ பெண்ணே காற்றிலே
கற்றூரி உன் நறுமணம் தானடி

ஹா அந்த பிரம்மன் படைத்த அழகானா பெண்ணோ

ஏதோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம்மான் உன் இரு விழி தானடி
ஸீ வாஸ் கண்ணில் பார்த்தால் போதும் மயக்கம் வருதே

ஓ ஹோ ஏதோ தோன்றுது யோ யோ பெண்ணே காற்றிலே
கற்றூரி உன் நறுமணம் தானடி
கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே
கொறஞ்சு போக மாட்ட

தோன்றுது பெண்ண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம்மான் உன் இரு விழி தானடி யோ யோ
எங்க போனாலும் என்ன இழுத்துப் போறியே

Nanbenda - Neeraambal Poovae

நண்பேண்டா - டப்பாங் குத்து மெட்டுல

டப்பாங் குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஓஹூ
டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல

எக்ஷொட வை ய கூட்டிப் போ
எக்ஷ்ட்ரா வா என்ன சேத்துக்கோ 

கரோக்கீ ஆட்டம் ஆடிக்கோ
என் மேல பீட் ஆ போட்டுக்கோ

மங்காத்தா பாடீ ஸ்ட்ர க்சரு
மடோந ஸ்கின்னு டெக்ஸ்ட் சரு

சோக்கான கில்மா போஸ்டாரு
சூடாச்சு லவ் மீட்டரு
ஹே

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஒரு ஊரு காயப் போல
என் உசுரக் காயப் போட ஹா ஹா ஹா

ஒரு ஊரு காயப் போல
என் சோறுக் குள்ள வர்றியா

என் உசுரக் காயப் போட
உன் உடம்புல இடம் கொஞ்சம் தறியா

முருகலா சுட்ட தோசா
உன் முதுகு வட்ட மேஸ

நான் அடிக் கடி போட்டேன் டாஸ்ஸ
அதனால புடிச்சேன் ரோச ரோச

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல

Nanbenda - Dappankuthu Mettula

நண்பேண்டா - தேனே தேனே சேந்தேனே

உயிரே உன் பார்வையால்
இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே 

உயிரே கண்ணோரமாய்
தீராத கார் காலம் தந்தாயே நீயே

விழியே கண்ணீரிலே
மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே

கவிதை என் காதலே வீசாதே வீசாதே 
நீ காலின் கீழே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே போன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே 

கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே

மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ

உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

Nanbenda - Thaene Thaene Sendhaene

Followers