Pages

Search This Blog

Showing posts with label Paarvai Ondre Podhume. Show all posts
Showing posts with label Paarvai Ondre Podhume. Show all posts

Wednesday, January 29, 2014

பார்வை ஒன்றே போதுமே - அசைந்தாடும் காற்றுக்கும்

ஹா... ஹாஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா...  ஹா ஹா ஹா...
லலல... லலல... லலல... லா....

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

ஏ... தீப்போன்ற உன் மூச்சோடு ம்ம்ம்... என் தோள் சேரு
உச்சவம் போது ஜஜஜம்... ஜஜஜம்... உச்சியை கோது

ஏ... வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து ஜஜஜம்... ஜஜஜம்...  பொய்கையில் நீந்து

நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே

சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை நீ மெய் மறக்க

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
கொப்புழில் தாகம் ஜஜஜம்... ஜஜஜம்... பொன் கைகள் வேகம்

உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம்... ஜஜஜம்... வித்தைகள் காட்டு

நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே

பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா... ஆ....

Paarvai Ondre Podhume - Yeh Asaindhaadum

பார்வை ஒன்றே - திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ
வாங்கி கொண்ட சேலைதான் வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை வானம் என்னை எண்ணுதோ
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும் ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

கவிஞன் மனச போல நீ துருவி துருவி பார்க்கிறாய்
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்
இந்த மென்மை ஆண்மை உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்
ஓடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
இந்த தன்மை தானடி என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி
மாறி மாறி வந்து போனது ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா


இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

Paarvai Ondre Podhume - Thirumba Thirumba

பார்வை ஒன்றே போதுமே - திருடிய இதயத்தை திருப்பி

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு , காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...
பார்க்கிற பார்வை மறந்துவிடு ...
பேசுற பேச்சை நிறுத்திவிடு ...
பெண்ணே என்னை மறந்துவிடு ...
உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(பெண் )
கணங்கள் மோதலால் , இது வந்த காதலா ...
நினைத்தேனே ... நான் நினைத்தேனே ...
ஊசி தூரலை ... நீ பேசு காதலா ,
தவிதேனே ... நான் தவிதேனே ...
காற்றை மாறி காதலிக்கிறேன் , கண்ணே ஒருமுறை சுவாசம் கொள் ...
நானும் உன்னை சம்மதிக்கிறேன் , இன்றே ஒருமுறை வார்த்தை சொல் ...
மன்னவனே , மன்னவனே , உயிரில் உயிராய் கலந்தவனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு . ..

(பெண் )
நேற்று பொழுதுல ... நான் கன்னட கனவுலே ... பார்த்தேனே , உன்னை பார்த்தேனே ...
காதல் வயசுலே ... நான் எதோ நினைபுலே ... துடிதேனே ... நான் துடிதேனே ...
இதயத்தோடு இதயம் சேர்த்து , ஒரு முறையாவது பூட்டிக் கொள் ...
கண்களோடு கண்கள் வைத்து , ஒரு முறையாவது பார்த்து கொள் ...
காதலனே , காதலனே , வாழ்வே உன்னகென வாழ்கிரேனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை ...

(பெண் )
திருடிய இதயத்தை ...

Paarvai Ondre Podhume - Thirudiya Idhayathai Thiruppi

பார்வை ஒன்றே போதுமே - துளி துளியாய் கொட்டும் மழை

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை
இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை
நிகழ்திவிட்டாய்
ஒலி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய
ஸ்தலங்களை ரசித்து விட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல்
ருசித்து விட்டாய்
பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன்

(துளி )

பூமி எங்கும் பூ பூத பூவில் நான் பூட்டி கொண்டே
இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல
திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த
மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம்
இட்டு முத்தம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில்
நனைந்திட நனைந்திட

(துளி )

நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீல வானில் என் கால் நடந்தால் வின் மீன்கள் கோதும்
தலை வா
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கரை மேல் உதட்டை
கீழ் உதட்டை அசைகிறாய்
பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை
பெண் இனத்தை ரசிகிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை

Paarvai Ondre Podhume - Thuli Thuliyaai Kottum Mazhai

பார்வை ஒன்றே போதுமே - நீ பார்த்துட்டு போனாலும்

நீ  பார்த்துட்டு  போனாலும் , பார்க்காம  போனாலும் 
பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
நீ  பேசிட்டு போனாலும் , பேசாம  போனாலும் ,
பேசிகிட்டே  தான்  இருப்பேன் 
அடி  கிழவியான  பின்னே  அட  கிட்டாது  இந்த   வாய்ப்பு 
நல்ல  இளமை  இருக்கும் போதே 
இளைஞ்யனுக்கு   இதுதானே  வாய்ப்பு 

நீ  அமைதியா  பார்த்தாலும் ,
கோவமா  பார்த்தாலும் 
ரெண்டையுமே  நான்  ரசிப்பேன் 
அந்த  ரெண்டையுமே  நான்  ரசிபேன் 
உன்ன  காலையில்  பார்த்தாலும் ,
மாலையில்  பார்த்தாலும் ,
முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
ஒரு  முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
உன்  கொலுசு  இசையை  திருடி  ஒரு 
symphony பண்ண  போறேன் 
உன்  உருவ  படத்தை  வரைஞ்சி 
அதை  guiness ஆக்க  போறேன் 

நீ  சிரிச்சிட்டு  போனாலும் , சிரிக்காம  போனாலும் 
ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
நான்  ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  கனவில  பார்த்தாலும் ,
நேரில  பார்த்தாலும் ,
நெனைசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  நெனச்சிகிட்டே  தான்  இருப்பேன் 
அட 
வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 
அடி  உன்னகும்  எனக்கும்    மட்டும்  தான் 
அது  வருஷம்  முழுதும்  வருது 
அட  வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 

அடி  உனக்கும்  எனக்கும்  மட்டும்  தான்  அது 

வருஷம்  முழுதும்  வருது 

நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டே தான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
பேசிக்கிட்டே தான் இருப்பேன்

Paarvai Ondre Podhume - Nee Paarthuttu Ponaalum

Tuesday, November 26, 2013

பார்வை ஒன்றே போதுமே - திருடிய இதயத்தை திருப்பி

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு , காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...
பார்க்கிற பார்வை மறந்துவிடு ...
பேசுற பேச்சை நிறுத்திவிடு ...
பெண்ணே என்னை மறந்துவிடு ...
உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(பெண் )
கணங்கள் மோதலால் , இது வந்த காதலா ...
நினைத்தேனே ... நான் நினைத்தேனே ...
ஊசி தூரலை ... நீ பேசு காதலா ,
தவிதேனே ... நான் தவிதேனே ...
காற்றை மாறி காதலிக்கிறேன் , கண்ணே ஒருமுறை சுவாசம் கொள் ...
நானும் உன்னை சம்மதிக்கிறேன் , இன்றே ஒருமுறை வார்த்தை சொல் ...
மன்னவனே , மன்னவனே , உயிரில் உயிராய் கலந்தவனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு . ..

(பெண் )
நேற்று பொழுதுல ... நான் கன்னட கனவுலே ... பார்த்தேனே , உன்னை பார்த்தேனே ...
காதல் வயசுலே ... நான் எதோ நினைபுலே ... துடிதேனே ... நான் துடிதேனே ...
இதயத்தோடு இதயம் சேர்த்து , ஒரு முறையாவது பூட்டிக் கொள் ...
கண்களோடு கண்கள் வைத்து , ஒரு முறையாவது பார்த்து கொள் ...
காதலனே , காதலனே , வாழ்வே உன்னகென வாழ்கிரேனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை ...

(பெண் )
திருடிய இதயத்தை ...

Paarvai Ondre Podhume - Thirudiya Idhayathai Thiruppi

பார்வை ஒன்றே போதுமே - துளி துளியாய் கொட்டும் மழை

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை
இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை
நிகழ்திவிட்டாய்
ஒலி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய
ஸ்தலங்களை ரசித்து விட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல்
ருசித்து விட்டாய்
பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன்

(துளி )

பூமி எங்கும் பூ பூத பூவில் நான் பூட்டி கொண்டே
இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல
திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த
மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம்
இட்டு முத்தம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில்
நனைந்திட நனைந்திட

(துளி )

நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீல வானில் என் கால் நடந்தால் வின் மீன்கள் கோதும்
தலை வா
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கரை மேல் உதட்டை
கீழ் உதட்டை அசைகிறாய்
பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை
பெண் இனத்தை ரசிகிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை

Paarvai Ondre Podhume - Thuli Thuliyaai Kottum Mazhai

பார்வை ஒன்றே போதுமே - நீ பார்த்துட்டு போனாலும்

நீ  பார்த்துட்டு  போனாலும் , பார்க்காம  போனாலும் 
பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
நீ  பேசிட்டு போனாலும் , பேசாம  போனாலும் ,
பேசிகிட்டே  தான்  இருப்பேன் 
அடி  கிழவியான  பின்னே  அட  கிட்டாது  இந்த   வாய்ப்பு 
நல்ல  இளமை  இருக்கும் போதே 
இளைஞ்யனுக்கு   இதுதானே  வாய்ப்பு 

நீ  அமைதியா  பார்த்தாலும் ,
கோவமா  பார்த்தாலும் 
ரெண்டையுமே  நான்  ரசிப்பேன் 
அந்த  ரெண்டையுமே  நான்  ரசிபேன் 
உன்ன  காலையில்  பார்த்தாலும் ,
மாலையில்  பார்த்தாலும் ,
முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
ஒரு  முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
உன்  கொலுசு  இசையை  திருடி  ஒரு 
symphony பண்ண  போறேன் 
உன்  உருவ  படத்தை  வரைஞ்சி 
அதை  guiness ஆக்க  போறேன் 

நீ  சிரிச்சிட்டு  போனாலும் , சிரிக்காம  போனாலும் 
ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
நான்  ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  கனவில  பார்த்தாலும் ,
நேரில  பார்த்தாலும் ,
நெனைசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  நெனச்சிகிட்டே  தான்  இருப்பேன் 
அட 
வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 
அடி  உன்னகும்  எனக்கும்    மட்டும்  தான் 
அது  வருஷம்  முழுதும்  வருது 
அட  வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 

அடி  உனக்கும்  எனக்கும்  மட்டும்  தான்  அது 

வருஷம்  முழுதும்  வருது 

நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டே தான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
பேசிக்கிட்டே தான் இருப்பேன்

Paarvai Ondre Podhume - Nee Paarthuttu Ponaalum

Followers