Pages

Search This Blog

Tuesday, November 26, 2013

பார்வை ஒன்றே போதுமே - துளி துளியாய் கொட்டும் மழை

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை
இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை
நிகழ்திவிட்டாய்
ஒலி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய
ஸ்தலங்களை ரசித்து விட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல்
ருசித்து விட்டாய்
பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன்

(துளி )

பூமி எங்கும் பூ பூத பூவில் நான் பூட்டி கொண்டே
இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல
திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த
மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம்
இட்டு முத்தம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில்
நனைந்திட நனைந்திட

(துளி )

நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீல வானில் என் கால் நடந்தால் வின் மீன்கள் கோதும்
தலை வா
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கரை மேல் உதட்டை
கீழ் உதட்டை அசைகிறாய்
பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை
பெண் இனத்தை ரசிகிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை

Paarvai Ondre Podhume - Thuli Thuliyaai Kottum Mazhai

Followers