Pages

Search This Blog

Showing posts with label Manvasanai. Show all posts
Showing posts with label Manvasanai. Show all posts

Thursday, December 26, 2013

மண் வாசனை - பொத்திவச்ச மல்லிக மொட்டு

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு..

இது சாயங்காலமா மடிசாயும் காலமா

முல்ல பூசூடு மெல்ல பாய்போடு

அட வாடகாத்து சூடுயேத்துது........

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்
கொஞ்சம் நேரம் மறஞ்சி பாக்கவா
இல்ல முதுகுதேய்க்கவா...

அது கூடாது இது தாங்காது..

சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு

பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே.....

ஆளானதே ரொம்ப நாளனதே.....

Mann Vasanai - Poththi Vachcha

Followers