Pages

Search This Blog

Saturday, December 29, 2018

ஆழ்வார் - மயிலே மயிலே இறகை போடு

மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா
ஆண் என்ன அழகா என்ன உருக வச்ச மெழுகா
நீ என்ன அசினா நெஞ்சில் ஓட்டிக்கிட்ட பிசினா
ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு வந்து நின்னேனே ஓரங்கட்டு

Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me
Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me

மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா

வயசு பொண்ணு உன் வாலிபத்த கன்டாக்கா
விழுவா தொப்புன்னு உன் மேல தான்
குலுக்கும் உண்டி ஏல்லாம் குமரி நீ சிரிச்சாக்கா
மனசில் தீ பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கால் தொட்டு என் உச்சி வரைக்கும்
உன் கைகள் பட்டாக்கா மின்னல் அடிக்கும்
வா வா உன்னை நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா இருட்டுக்கு வெள்ளை அடிப்பேன்
போயா போ கிட்ட வாயா வா
உன்ன கவுக்க ஆகாது
கேக்க கேக்க நூறு முத்தம் தரணும்
அட நாலு உதடும் நாலு சத்தம் தரணும்

தயிற மத்தால கடையிரது போல தான்
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பழத்த பொன்வண்டு கொடையுரது போல தான்
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட
குத்தால சாரல் தான் உன்னில் இருக்கு
தென்காசி தூறல் தான் என்னில் இருக்கு
ரெண்டும் தான் ஒன்னானா வெள்ளம் இருக்கு
நாளெல்லாம் நீரால மோதல் நமக்கு
புள்ளி மானே வா பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே
நம்ம காட்டில் இப்போ நல்ல மழை தான்
அடி இன்னும் இன்னும் பேஞ்சா என்ன பிழை தான்



Aalvar - Mayile Mayile

ஆழ்வார் - அன்புள்ள காதலி அன்றாடம் என்னை

அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா
கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா
உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லு தான்
உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒண்ணுதான்
அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி

ஐ லவ் யு சொல்கின்ற இருவிழி வானொலி
பொய்வேஷம் போடாத அழகிய காதலி
மின்சார கையாலே நாள்தோறும் நீ தீண்டுடா
உன் காந்த கண்ணாலே உயிரை நீ தூண்டுடா
நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி
உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி
கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே
புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்து தான் அட நேரில் வந்தேனே

ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா
உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா
நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே
நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா
என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா
பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா
இது காதலின் விளையாட்டு தான் அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே
அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா



Aalvar - Anbulla Kadhali

ஆழ்வார் - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வளமார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைப்போர் புக்கும் முழங்கும் அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
அருள் மாமழையை வார்க்கும் நீலனயணம்
அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
அவன்தான் ரங்கன் அரங்கன்
மறை நூல் ஞான சுரங்கன்
மதுசூதன் மணிவண்ணன்
திருநாமம் பாட பாட இன்பம்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

கோவிலில் நாள்தொரும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன்
வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே சேவைகள் செய்கின்றவன்
அவன் தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பரி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே பாசங்கள் வார்க்கின்றவன்
தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன்
இது தான் நல்ல குடும்பம்
இதில் தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும் வண்ண தமிழின் வடிவம்
இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்



Aalvar - Pallaandu Pallaandu

ஆழ்வார் - பிடிக்கும் உன்னை பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான தமிழை உலகக்கு பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கண்ணம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தங்கம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்தைகள் எல்லாமே பிடிக்கும்
சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கண்ணத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்..
ம்ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…



Aalvar - Pidikkum unnai pidikkum

Friday, December 28, 2018

சிந்தாமல் சிதராமல் - சற்றுமுன் கிடைத்த தகவல்படி

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது  என்  இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

நிலை மாறாமல்
தலை சாயாமல்
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில்
நான் தினசரி அவதரிப்பேன்

தீவிரமாய் தினம் தீவிரமாய்
உன் தேடலை அனுமதிப்பேன்.
தீண்டும்போது நேர்ந்திடும்
உன் தவறுகள் அனுசரிப்பேன்

முதல் நாள் எனை தீண்டினாய்
மறுனாள் எனை பூட்டினாய்

சங்கத் தமிழ் போல உன் மணம்
சங்கமிக்கும்போது சந்தனம்

இதழ் ஊராமல் இமை தேடாது
உன் நினைவால் நிலைத்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

யாத்திரைகள் என் யாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே...
ஆசை கேட்கும் கேள்விகள்
அட நண்பகள் குளிர்கிறதே...

ராத்திரிகள் என் ராத்திரிகள்
மிக ரகசியம் ஆகிறதே
நாளும் பூக்கும் நாபகம்
அட வன்முறை பேசியதே...

எதனால் இமை பார்த்தது
எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா
இந்த புதிர் காதல் ஆகுமா....

இமை மூடாமல்
இரை தேடாமல்
உன் உணர்வால் விழித்திருப்பேன்...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

லால லால லலா லல லல லல்லா...
லால லால லலா லல லல லல்லா...
லலலா லல லலலா லல லலலா....



Sindhamal Sitharamal - Satrumun Kidaitha Thagavalpadi

அற்புதம் - நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

நீ மழைய மழைய மழை ஆனால் எந்தன் பேரே மண்
வாசம் !!

ஒரே சுவாசமே… ஜோடி ஜீவன் வாழுமே… உயிரே
உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ ?

பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாளே !!

அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை

இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரிட்சை !!

தினம் உன் பேரயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன் !!

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

காற்றொடு நான் ஈரமாய் சேர்கிறேன் !!

மரமாகி நான் ஈரதை ஈர்க்கிறேன் !!

என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள்

என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள்

ஒரு மழையோடு தான்

வெய்யில் சேர்ந்ததே நம் காதலே

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

நீ மழைய மழைய மழை ஆனால் எந்தன் பேரே மண்
வாசம் !!

ஒரே சுவாசமே… ஜோடி ஜீவன் வாழுமே… உயிரே
உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே



Arputham - Nee Malara Malara

ஆனந்தம் - என்ன இதுவோ என்னைச் சுற்றியே

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசினாய்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி



Anandham - Enna Ithuvo Ennai Suttriye

சீதக்காதி - அய்யா

சுற்றும் புவி முற்றும்
புகழ் எட்டும்
இவன் முகம் காட்ட
பற்றும் உயிர் அற்றும்
திறன் திரை மேவிடும்
முன்னும் இதன் பின்னும்
இனையில்லாதொரு வினையற்ற
கொட்டும் விழி காட்டும்
கலை அரங்கேரிடும்

கற்றை ஒளி பற்றி
திகல் வித்தை அதில் கலந்துட்ட
கட்டும் கை தட்டும்
ஒளி கடல் மீறிடும்
கட்டும் கரை முட்டும்
பெரு வெள்ளம் இவர் புரண்டோட
முற்றா வேர் பட்றா வரை
அரண்றோடிடும்

தீரா ஊற்றாக
மாறா மாற்றாக
சேரா ஆழங்கள் சென்று சேர்ந்தான்
தீரா ஊற்றாக
மாறா மாற்றாக
வாழாமல் வாழ்வானான் நான் நான்

{அய்யா
ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா .
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா ஹஹஹஹா} (2)

மீன் கொண்ட வானத்தில்
(மீன் கொண்ட வானத்தில்)
மின் கொண்ட முகிலாக
(மின் கொண்ட முகிலாக)
சூழாலி ஒலியெல்லாம்
(சூழாலி ஒலியெல்லாம்)
சூழ் கொண்ட சங்காக
(சூழ் கொண்ட சங்காக)
கான் கொண்ட மரமெல்லாம்
கான் கொண்ட மரமெல்லாம்)
தான் கொண்ட விதையாக
(தான் கொண்ட விதையாக)
மிசை வீசும் காற்றை
மிசை வீசும் காற்றை)
தேன் இசையாக்கும் குழலாக

மீன் கொண்ட வானத்தில்
மின் கொண்ட முகிலாக
சூழாலி ஒலியெல்லாம்
சூழ் கொண்ட சங்காக
கான் கொண்ட மரமெல்லாம்
தான் கொண்ட விதையாக
மிசை வீசும் காற்றை
தேன் இசையாக்கும் குழலாக

சில்லு தீர்ந்து சிலையாக
சிதறடிக்கும் புயலாக
ஆர்பரிக்கும் அலையாக
மீண்டுயிர்த்து நிலையாக

தீண்டாத தீ குச்சி
குளிரையும் நெருப்பாக
உயிர் வரையறை
உன் சிறையறையேனும்
பழங்கதை தூளாக

ஆதவனை கையாலே மறைப்பான்
எவன்
அய்யா
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா .
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா ஹஹஹஹா

அய்யா
ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா .
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா ஹஹஹஹா



Seethakaathi - Ayya

சீதக்காதி - அவன் துகள் நீயா

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

நீ ஒரு நாடகம்
குறு நாடகம்
புது மேடையாய் அவன்

நீயோ ஒரு பொம்மையாய்
உயிர் பொம்மையாய்
உன்னை அசைப்பவன் அவன்
நீங்கா கனவாய்
உன் கண்ணில் நீளுகின்றான்
முடியா ஓர் இசையாய்
உன் காதில் வாழுகின்றான்
பாவம் அம்மரணம்
அதன் வேலை கெடுக்கிறான்
அடடா இறந்தும் இறந்தும் இறந்தும்
கொடுக்கிறான்

சீதக்காதி

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா} (2)



Seethakaathi - Avan

சீதக்காதி - ஐயாவே எதை பார்க்கிறாய் நெடு நேரமாய்

ஐயாவே எதை பார்க்கிறாய்
நெடு நேரமாய்
வாழ்ந்ததெல்லாம் எதிரே
சருகாய் வீழ்கிறதோ

அத்தனை பாசமும்
நாள்பட்ட ஏக்கமும்
ஓர் நொடியில் துளியாய்
தனியாய் காய்கிறதோ

பாறையின் மேல் பெரு வெளிச்சம்
தங்கி சென்றே போகிறதே
தியாகமெல்லாம் தலை குனிந்தே
மௌனங்களாய் அழுகிறதே
உயிர் சாவில் முடிவதில்லை

காணலே மெய்யாக
பழகிவிட்டால் இங்கே
ஈரமாய் தொடும் நதிகள்
சிலிர்பதுண்டோ உள்ளேஏ

ஆழத்தின் ஆழங்களை
பார்த்த மௌனத்தினை
ஓசை ஜெய்பதுண்டோ
காலத்தின் தூரம் வரை
வேர்கள் விட்ட மரம்
சாவில் உதிர்வதுண்டோ

தன்னந்தனியே அழுது விட்டே
போனதெங்கே கூமானே
ஒப்பனை தான் கலைந்த பின்னே
உன் முகமாய் ஆனாயோ

கலை சாவை மதிப்பதில்லை
ஏகானந்த மலர் சாய்ந்ததே
எரி மீதிலே
வேகிறதே தனியாய்
இது தான் முடிவா



Seethakaathi - Uyir

சீதக்காதி - கோழி ஒன்னு கால் எடுத்து பூமி பந்த தோற்கடிக்க

ஆண் கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

வேஷம் போட்ட
அர நெல்லிகாயும்
ஆப்பிள் ஆகாதே
ஊசி கூர்வாளாக மாறிடாதே

கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

குருக்கத்தி பூவும் ரோசாவா
தன்ன எண்ணிக்கொள்ள கூடாதே
கயிர் இல்லாமா எந்நாளும்
பொன்னான ஊஞ்சல் ஆடாதே

பொடி மட்ட நாளும் பீங்கான
பழி சொல்ல ஊரும் கேட்காதே
ரசம் இல்லாத கண்ணாடி
நம்மோட மூஞ்ச காட்டாதே

நீர் வத்தி போன பின்னாலே
மீன் வட்டம் போட எண்ணாதே
ஈ மொச்ச பண்டம் கெட்டாலே
நீ கூரு கட்டி விக்காதே

தானா யாரும்
வரவில்லை நீயும் ஆட்டம் போடாதே
வேரை விட்டு ஊரு நாளும் நீங்கிடாதே

கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க



Seethakaathi - Kozhi Onnu Kaal Eduthu

Thursday, December 27, 2018

விஸ்வாசம் - கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..

அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….

புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை

விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே





Viswasam - Kannana Kanney Kannana Kanney

Sunday, December 23, 2018

சிவகாசி - இது என்ன இது என்ன புது உலகா

இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்

இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்

பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா

நீ எந்தன் உயிருக்குள் பாதியா
நானென்ன சிவனோட ஜாதியா
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ
சுவாசத்தில் உன் வாசம் தானோ
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை
இளமை இளமை இணைத்தால் புதுமை

இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா

கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா

பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ
இளமை கதவை பருவம் திறக்கும்
முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும்

இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்

இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்



Sivakasi - Idhu Enna Idhu Enna Pudhu Uzhagaa

சிவகாசி - என் தெய்வத்துக்கே மாறு வேஷமா

தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா

என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
சொமந்த புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா
ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ
ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ

என்ன விதி என்ன விதி டா
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா
அட என்ன சொல்ல என்ன சொல்லடா
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா
அவ வாழும் போது தள்ளி வைப்போம்
செத்த பின்னே கொள்ளி வைப்போம்
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா

என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா

பாசத்துக்கு பள்ளிக்கூடமா
அட பாடம் காற்று பாசம் வருமா
கல்லுக்குள்ளே சாமி வரும்டா
இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா
அவ உசுர கொஞ்சம் கிள்ளிவெச்சி புள்ளையின்னு பெத்து வெச்சு
பத்து மாசம் காத்ததுக்கு பட்டினி தான் லாபமாச்சுடா
பட்டினி தான் லாபமாச்சுடா

என் தேவதைக்கே மாறுவேஷமா
சின்ன ராணிக்கிங்கே ஏழை வேஷமா
அண்ணன் முறை அப்பன் ஸ்தானம் தான்
அடி என்ன முறை இப்ப நானும்தான்
ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ
ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ



Sivakasi - En Deivathukke

சிவகாசி - ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா

சம்போ மகாதேவா சாம்ப சதாசிவா
சந்திர கலாதரா சர்வ செவாதரா
உன் பாதம் பணிந்தேன்

ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் ஆட இங்க ஆளு யாருடா
அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி
படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் ஆட இங்க ஆளு யாருடா

ப்ளாக்குல தான் டிக்கெட்டு தான் வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான்
மார்கெட்டு தான் எங்கிட்ட தான் இருக்குது பக்கபலம் தான்
த்யேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதும்மா
ஆட்டம் பாட்டம் டைம்பாசுடா ரேட்டையும் காசையும் பாக்காதுடா
உந்தன் பேரில் கோயில் உண்டா
பெண்கள் கூட சாமி தாண்டா
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எந்த ஊரு உங்க ஊருடா
உங்க சிட்டி பட்டி தொட்டி மொத்த ஊரும் நம்ம ஊருதான்
ஸ்டாருன்னு நாங்களும் ஓட்டு கேட்டா யாருமே ஜாதிதான் பாப்பதில்ல
ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம்மு தான்
வேண்டாமடா வெவகாரம் தான்
ஆட்சி வந்தா அதிகாரம் தான்
ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு
நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் ஆட இங்க ஆளு யாருடா
அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி
படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு



Sivakasi - Kodambakam Area

சிவகாசி - வாடா வாடா வாடா தோழா

வாடா வாடா வாடா வாடா
ஹே வாடா வாடா வாடா வாடா

ஹே வாடா வாடா வாடா வாடா தோழா
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா
ஹே நீயம் நானும் நீயம் நானும் ஒண்ணா
ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா
உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை
என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை
யாரோட உயர்வையும் யாராலையும்
தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா

ஆமா தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா

ஹே வாடா வாடா வாடா வாடா தோழா
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா
ஹே நீயம் நானும் நீயம் நானும் ஒண்ணா
ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா

லாலி பப்பு லாலி பப்பு லாலி பப்பாலே
லாலி பப்பு லாலி பப்பு லாலி பப்பாலே
ஹே கமருகட்டாலே கமருகட்டாலே
ஹே கமருகட்டாலே கமருகட்டாலே

அப்பன் சொத்த பாட்டன் சொத்த தூக்கி போடுடா
சொந்த காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாருடா
சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
உன்ன பத்தி என்ன பத்தி என்ன பேச்சுடா
உந்தன் மூச்சு நின்னுபுட்டா எல்லாம் போச்சுடா
சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
ஆயுள் ரேக தேயும் வரை உழைப்போமடா உழைப்போமடா
உழைச்சு நாம ஆயுளதான் வளப்போமடா வளப்போமடா
வாழும் வரை மத்தவன மதிச்சிபுட்டா வாழ்ந்த பின்னும்
வாழும் வரை மத்தவன மதிப்போமடா
மதிச்சிபுட்டா வாழ்ந்த பின்னும் இருப்போமடா
இன்னிக்கென்ன கெழம நாளைக்கென்ன கெழம
அட நாள் பாத்து நாள் பாத்து தூங்காதடா
போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

வந்தவனும் போனவனும் கோடி பேருடா
செத்த பின்னும் வாழ்ந்தவன் யார் தேடி பாருடா
சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
வானம் மேலே பூமி கீழே இடையில் நாமடா
இதில் யாரு மேலே யாரு கீழே என்ன கேள்விடா
சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
கனவில் வாழ்க்கை வாழாதடா வாழாதடா
வாழ்க்கை கனவா போகுமடா போகுமடா
வேதாந்தம் சித்தாந்தம் பேசிப்புட்டா வாழும் காலம்
வேதாந்தம் சித்தாந்தம் பேசாதடா
பேசிப்புட்டா வாழும் காலம் பத்தாதடா
சாமி போட்ட கணக்கு நெத்தி மேல இருக்கு
அட நீயாக கணக்கத்தான் போடாதடா
போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

 அட வாடா வாடா வாடா வாடா தோழா
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா
ஹே நீயம் நானும் நீயம் நானும் ஒண்ணா
ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா
உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை
என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை
யாரோட உயர்வையும் யாராலையும்
தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா
தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா தோழா



Sivakasi - Vada Vada Vada Vada

சிவகாசி - அட என்னாத்த சொல்வேனுங்கோ

அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
பாட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி

எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி
தம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி
ஹோய் கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி
தம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி
நீ பார்த்த கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா
ஹோ இது என்ன சுமைதாங்கியா அந்த சமையத்த நான் தாங்கவா
அட போராட நீராட நிலவுக்குள் தேரோட

எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அய் சும்மா அய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அய் சும்மா அய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா

அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ம் ம் ..
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ம் ம் ..

ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா
போடு ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா
தோதான பூவாசம் தான் விடிஞ்சாக்கா உன் வாசம் தான் ஹோ
உன்னால உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான்
அட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட

எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
பாட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி

எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா



Sivakasi - Ada Ennaatha

சிவகாசி - தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டிவளி

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி

சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி

நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி

சரவெடியில் மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி

சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

பாவாடை தாவணியில் ஹே பாவாடை தாவணியில் பூத்தவளோ
ஹோ போராடி நீராடி பார்த்தவனோ
ஹே பஞ்சுமடி மடி மடி நான் திருப்பாச்சி நெருப்பாச்சி
சரவெடி வெடி வெடி நீ எடம் பாத்து நெருப்பேத்து
அய்யய்யோ எனக்குள்ள எனக்குள்ள புது வெடி வெடி வெடிக்குதே
அம்மம்மா எனக்குள்ள எனக்குள்ள புது மழை மழை அடிக்குதே

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

அடி ராங்கி சுமைதாங்கி ஹே அடி ராங்கி சுமைதாங்கி உன் இடையோ
ஹோ அதைவேண்டி கையேந்தி கெஞ்சுறியோ
ஹே கொஞ்சம் கடி கடி அது உனக்காச்சு எனக்காச்சு
கண்ணிவெடி வெடி வெடி அது வெடிச்சாச்சு வெருநாக்கு
அம்மம்மா உனக்குள்ள உனக்குள்ள எனக்கொரு முகவரி கெடச்சுதே
அய்யய்யோ படக்குன்னு முடிக்குன்னு எனக்கொரு புது மொழி கெடச்சுதே

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி
சரவெடியில் மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா



Sivakasi - Deepavali Deepavali

Saturday, December 22, 2018

சாமி 2 - அதிரூபனே அதிகாரனே

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிகாரனே

சூறை காற்றென வந்தாய்
என் சுதந்திரம் மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே வென்றாய்

அதிரூபனே அதிகாரனே

உன் பத்து விரலும்
ஆயுதம்
உன்னை பார்க்கும்போதே
பயம் வரும்

நீதான் ஆணின் இலக்கணம்
நீ துணையாய் நின்றால்
வருமே தலைக்கனம்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே அதிகாரனே

மழையை நீ வந்தாய்
நான் குடையோடு நின்றேன்
பனியாக நின்றாய்
நான் வெயிலாகி வந்தேன்

உரையாடா முன்பு
மொழி ஏதும் இல்லை
என் நிழல் கூட இன்று
கேட்கும் உன் சொல்லை

என் காற்றில் ஏதோ
கலந்தது
என் கண்ணில் ஏதோ
நுழைந்தது

உன்னால் நானும் குழம்பினேன்
இந்த குழப்பம் தீர
கூடாதென்றும் விரும்பினேன்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிகாரனே

மனதோடு ஏதோ
மெலிதான மாற்றம்
திசை மாறும் நெஞ்சில்
உன் தெளிவான தோற்றம்

சிறுமூளை கூட
செயலின்றி வாட
தடுமாறி போனேன்
நான் தலை கீழாய் ஆனேன் ஏன்

நீ தூரம்
நின்றாள் மெல்லினம்
உன்னை தொட்டு
பார்த்தால் வல்லினம்

நீதான்
துணிவின் ரகசியம்
என் வாழ்வில் உன்னை
கண்டது தானே அதிசயம்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிகாரனே





Saamy 2 - Adhiroobaney

சாமி 2 - மொளகாபொடியே மொளகாபொடியே

மொளகாபொடியே
மொளகாபொடியே என்
இனிப்பான மொளகா
பொடியே

நீ காதலிச்ச
போதும் கட்டிக்கிட்ட
போதும் காரம்
ஒன்னும் கொரயலையே
மொளகாபொடியே

உன் கை புடிச்ச
யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும்
மறையலையே
துளசி செடியே

அடி எப்பவுமே
நீதான் வேணும் அடி
உன்னுடைய நிழல்
தான் நானும் நீ கோவத்துல
கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே

மொளகாபொடியே மொளகாபொடியே

நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் வீரம் ஒன்னும்
கொரயலையே ஆசை
வெடியே

உன் நெத்தியில
பூசும் சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே ஹான்
ஹான் சொக்கு பொடியே

ஆ ஊருக்குள்ள
உன்ன விட பேரழகி
யாருமில்ல பூட்டி
வைப்பேன் என்
கண்ணுக்குள்ள

மீசையில
ஒத்த முடி கொண்டு
வந்து போட்டுக்கவா
மோதிரமா என் விரலுல

ஹான் கண்ணால
இழுத்து கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா

அட என்னோட
எலும்பும் உன்னோட
சதையும் ஒன்னாக்கி
உயிரா படைக்கவா

மொளகாபொடியே மொளகாபொடியே
மொளகாபொடியே மொளகாபொடியே

தூரலுல
தூரலுல
நீ நனைஞ்சா
நீ நனைஞ்சா
சேலையில
நான் துவட்டி சேர்த்து
உன்னை கட்டிக்கவா

சாலையில
சாலையில
நீ நடந்தா
நீ நடந்தா
ஜல்லி கல்லு
குத்துமுன்னு பூவ
வழியில் தூவிடவா

உன்னோட
உடுப்பும் என்னோட
உடுப்பும் ஒன்னாக
வச்சு ரசிக்கவா

உன்னோட
தனியா ஒன்னாக
அமர்ந்து தானான
தனனா சிரிக்கவா

மொளகாபொடியே மொளகாபொடியே
மொளகாபொடியே மொளகாபொடியே



Saamy 2 - Molagapodiye

சாமி 2 - ஏ பெண்ணே உன்னை பாத்தா

ஏ பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

அடி யாரு உன்னை பெத்த ஆத்தா
கால தொடுவேன் அவங்களே பாத்தா

அடியே எங்கே உன்னோடியா அப்பா
கும்புடுவேன் கோயில் கட்டி
யப்பா யப்பா யப்பா யப்பா

பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

அடி சங்கு சக்கரம் போலெ
சும்மா சுத்த வெக்கிறே ஆள
உன் பின் அழகை காட்டி
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி

ஐஸ் கட்டி போல உருகவெக்கிறே ஆளே
உன் குறும்புத்தனம் காட்டி
என்னை கொஞ்சுரியே நாட்டி

சரி யாரு உன்னோடியா டீச்சர்
போயடிக்க பேசி
பண்ணுறியே என்னை இப்போ
டார்ச்சர் டார்ச்சர்

பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

ஏ ஜல்லிக்கட்டு காலை
போலெ வந்து ஆள
மோதுரியே ஸ்ட்ரோங்கா
கொஞ்சம் சாப்ட்ஆ தொட்ட வ்ரோங்ஆ

கமர்கட்டு போல உன் உடைத்து நாளே
ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல என் பிரேக்கு

யாரு உன்னை செஞ்ச சாமி
நீ வந்தனாலே
சொர்க்கமா மாறிடுச்சு இந்த ப்தூமி

பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

ஏ பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு
முஅஅஅ



Saamy 2 - Pudhu Metro Rail

சாமி - ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு

காதல் மடம் அழகா உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு

உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு

தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்

காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்

காலையும் மாலையும் புடிக்கும்முன்னா
இன்று காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்

காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

அடடா அடடா
அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை தான் புடிச்சிருக்கு
துணிச்சல் கொஞ்சம் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு

புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு.. புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
.



Saamy - Pudichirukku

சாமி - இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும்

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே

மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா...

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்

ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க

மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே

அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்




Saamy - Idhuthaanaa

சாமி - கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ
ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ

நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ

பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா

பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா

மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு

நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா

என் இடுப்பு ஓரமா இருக்குதையா காஅமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..
ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..

ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே

ஓ... குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே

தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்

பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ

மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது

வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..
ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..
 ஏலாங்கடியோ..  ஏலாங்கடியோ...



Saamy - Kalyaanam Thaan Kattikittu

சாமி - திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா

எடுத்து விடு மச்சி
திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
என்னாது என்னாது …

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வெளிய இருப்பன் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டல் பண்ண கூடாது
முட்டைக்கு மேல முட்டைய வச்சா
எட்டு ஆயிரம் கோபாலு

குடிக்கிரான்னு குடிக்கிரான்னு
கேவல படுத்த கூடாது
500 அடிச்சும் அவுட் ஆகல
டெண்டுல்கர் தான் நம்மாளு

காஞ்சிபுரம் பட்டுடா பழனி மலை மொட்டைடா
பாண்டிச்சேரி மில்ய்டா நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து விட்ட காலை இந்த சாமிடா
கோவம்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா
கும்பகோணம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை
நாட்டு காலை சக்கரை என்னை செக்கு போல சுத்துற

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …

திருநெல்வேலி அல்வாடா
திருச்சி மலை கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

டுரின் டாக்கீஸ் மணலு மேல
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டீரிங்கை போல வழக்கை போகும்
ரூட்டை பார்த்து வலைஞ்சவன்
பூட்டு போட்ட லார்ரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லத்தியா வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துகுழி வெண்ணை டா திருசெந்தூரில் வெள்ளம்டா
சென்னைல என்னடா தண்ணி கொஞ்சம் கூட இல்லைடா
ஆழம் பார்த்து காலை விடு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்பு தன் நீ ஊதிகிட்டா மப்பு தான்
திண்டுகல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைட் டா

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா
 திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வெளிய இருப்பன் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்
கூவும் … கூவும் ....



Saamy - Aarumuga Saam

Friday, December 21, 2018

பேய் பசி - நான் அப்பாடக்கர் இன்டர்நேஷனல் பீட்டர்

நோ ரெக்வஸ்ட்
ப்ரம் தி பாய்ஸ்
சப்ஜெக்டட் டு மார்க்கெட்
ரிஸ்க் பட் கேர்ள்ஸ் ஆர்
அல்லோட் ஆல்வேஸ்
போதுமா

நான் அப்பாடக்கர்
இன்டர்நேஷனல் பீட்டர்
ஸ்வாகா நடப்பேன் டா
நான் அப்பாடக்கர்

பொறந்ததே
பந்தா நடந்தா நான்
பிஸ்தா இருந்தாலும்
இழந்தாலும் அப்பப்பா

மைசூர் ராஜா
பேரன் ஜான்சி ராணி
வீரன் லார்ட் லபக்குதாஸ்
என் அத்தை பையன் நான்
அப்பாடக்கர்

மௌன்ட் ரோட்
என் தாத்தா சொத்து
ஆட்னா நான் யூடியூப்
ஹிட்டு மார்னிங் என்
காபி குள்ளே பாரிங்
விஸ்கி ஊத்து

மௌன்ட் ரோட்
என் தாத்தா சொத்து
ஆட்னா நான் யூடியூப்
ஹிட்டு மார்னிங் என்
காபி குள்ளே பாரிங்
விஸ்கி ஊத்து

ஆட்டோகிராப்பு
தாரேன் செல்பி எடுக்க
வாரேன் பட் சாரி என்
பேஸ்புக்
லொலலொலலோ

நான் அப்பாடக்கர்
நான் அப்பாடக்கர்
இன்டர்நேஷனல் பீட்டர்
பீட்டர் பீட்டர் பீட்டர்

நோ ரெக்வஸ்ட்
ப்ரம் தி பாய்ஸ் சப்ஜெக்டட்
டு மார்க்கெட் ரிஸ்க் பட்
கேர்ள்ஸ் ஆர் அல்லோட்
ஆல்வேஸ் போதுமா



Pei Pasi - Naan Appatakkar

பட்சி - யார் இவளோ கலையாத நதியோ

யார் இவளோ
கலையாத நதியோ
கானகம் வழியானதால்
தடை மீறியே போகுமா

பூ விரலோ
புதிரானால் பிழையோ
பூமியே அது போதுமா
விடை தேட வீணாகுமா

போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத

பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா

ஓஓ நிலையாகாத
நிழலை கூட படமாய்
பதிவாள் ஓ  ஓஓ
புதுமையான தமிழாய்
ஆவாள் தனிமை ரசிகை

போய் விலகும்
நொடி மேலே மலரும்
கோலமே அதில் ஆவலே
அதை பாடமாய் காணுவாள்

வீண் கவலை
விதி மேலே எறிவாள்
நாளையோ அது நாளை
தான் புது வேதமாய்
காணுவாள்

போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத
பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா



Pakshi - Thallipora

நீயா - உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்

தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு

ஆடை களைந்து ஆசை கலந்து
ஆடை களைந்து ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன
இன்னும் சொல்வேனோ

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ
நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ

பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை



Neeya - Unnai Ethanai

நீயா - ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே (இசை)

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்

இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே

என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன

நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க

உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்

அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
தேர் கொண்டு வா....
கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

இந்த மழைமேகம் உன்மீது ஆடும்

அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்

இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்

புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....



Neeya - Ore Jeevan

நீயா - நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்

நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்

அது புரியாததா நான் அறியாததா
அது புரி....யாததா நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா



Neeya - Naan Kattil Mele

நீயா 2 - தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ
அழகா

மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ் ஓஒ ஹோ ஹோ ம்ம்ம்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ
அழகா

முத்தம் வச்ச இடங்கள
தொட்டு தொட்டு ரசிப்பேன்
மிச்சம் வெச்ச இடம் எது
உள்ளுக்குள்ள நினைப்பேன்

உன் உடலோடு சூட்டில்
முழு இரவும் கழிப்பேன்

வெக்கம் பூரா சூராடி
என்னுள் தீய வெச்சிட்ட
எல்லை மீறி ஊடாடி
என்னை ஏதோ செஞ்சிட்ட

காதல் கொண்டு என்னை
நீ வாழ வெச்ச
தெய்வம் நீயா கண்ணே

நீ தான்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

தொலையுறேன் தொலையுறேன்

முப்பொழுதும் உன்னுடைய
கற்பனையில் தொலைஞ்சேன்
மிச்சம் இன்றி உன்னழகு
தேகத்துல கரைஞ்சேன்

ஏ உரையாட போறேன்
இரு உதடுகளாலே

சொல்லும் பேச்சு மீறாம
உந்தன் காலாய் நடப்பேன்
புள்ளத்தாச்சி நானாகி உந்தன்
காதல் சுமப்பேன்

நானும் நீயும் இன்னும்
ஏழேழு ஜென்மம் கூடி
வாழ்வோம் புள்ள

வாழ்வோம்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

ஆஅ ஆஅ
மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
ஹ்ம்ம் ம்ம்ம்ம்

இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ் ஓஒ ஹோ ஹோ ம்ம்ம்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே



Neeya 2 - Tholaiyuren  Tholaiyuren

நீயா 2 - இன்னொரு ரௌண்டு

போடுகுவாட்டரு
கட்டிங்
ஹாப்னா
சிட்டிங்
புல்லுனா
ஷேரிங்
ஊத்தி குடி

பிராண்டினா
தண்ணி
விஸ்கினா
சோடா
ரம்முனா
கோலா
நோ மோர் வொர்ரி

இந்த சரக்கு பாத்ததும்
நெஞ்சோ கொண்டாடுதே
அட சரக்கு மரம்மா
ஒடம்பு திண்டாடுதே

ஏ ஏத்திகடா லிக்கரு
நீ ஊத்திகினா டக்கரு

இன்னொரு ரௌண்டு
ஊத்துஇன்னொரு ரௌண்டு

ஊத்தி குடி ஊத்தி குடி
ஊத்தி குடி ஷார்ப்பா
ஆசைப்பட்டா ஏத்திக்க நீ
போடாதடா தாப்பா

தட்டுங்கடா க்ளாஸ்ஸு
இப்ப கொட்டுங்கடா சியர்ஸ்ஸு
டம்மி பீசு கூட
இப்ப காட்டுறாங்கடா மாஸு

ஆண் மற்றும்
போதை ஏறி போன மனுஷன்
உண்மையத்தான் பேசுறான்
பாருக்குள்ள சாதி மறந்து
சமரசமா சிரிக்கிறான்

பத்து மணி ஆகும்
இத பிரிஞ்சி போக நோகும்

ஏ ஏத்திகடா லிக்கரு
நீ ஊத்திகினா டக்கரு

இன்னொரு ரௌண்டு
ஊத்துஇன்னொரு ரௌண்டு

சரக்கிருக்குது அடிச்சிகோ
முறுக்கிருக்குது கடிச்சிக்கோ
சரக்கிருக்குது அடிச்சிகோ
முறுக்கிருக்குது கடிச்சிக்கோ
ஹான் ஹான் நல்லா அடிச்சிக்கோ
ஏ ஏ கொஞ்சம் கடிச்சிக்கோ

சொந்தம் பந்தம்
எல்லாம் டூப்பு மச்சி
ஊத்த ஊத்த சொர்க்கம் வந்திரிச்சு

வலிக்கும் துன்பம் எல்லாம்
ஓடிபோகும்டா
அட சோகத்த ஓட்ட விட்டா
வாழ்க்கை நோகுன்டா

சரக்கு சந்தையில
சந்தோசம் தானடா
நீ இறங்கு தண்ணியில
கூத்தாடலாம் டா

போதையுல பாடுறனே
கேளு சித்தப்பு
குடிச்சவன்லான் சின்ன புள்ள
பாரு சித்தப்பு

போதை மரம் கீழ
அட பொறக்குதடா ஞானம்
தால்லாடிக்கிட்டு நிக்கிறேன் நான்
தொண்டை கிழிய கத்துறேன்

இன்னொரு ரௌண்டு
ஊத்துஇன்னொரு ரௌண்டு
ஏ ஊத்து டா

இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு

ஒன் மோரு ரௌண்டு
ஒன் மோரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
ஒன் மோருஊ



Neeya 2 - Innoru Roundu 

சமுத்திரம் - பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள்

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் உன் ஏஞ்சல் போகிறாள்

அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும் காமோயங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்களெல்லாம்
சத்துள்ள A வைட்டமின்கள்

உன் கண்கள் லேசர் பொட்டு
என்னை மட்டும் பார்க்குதே

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் உன் ஏஞ்சல் போகிறாள்

கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
மையூறும் கண் அழகுதான்

ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
சீரான கூர் மூக்குதான்

பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா?
பாதாமின் வண்ணமே

தமிழ் நாட்டு பெண்களில் ஸ்பெஷல்கள் சொல்லவா?
ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான்

அன்பே உன் ஸ்பெஷல் என்ன நானும் இங்கு சொல்லவா?

அனைத்து மானிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு

பூக்கள் 20KG திராட்சை 20KG
மிக்ஸ் ஆன உன் மேனியோ

தங்கம் 30KG சிங்கம் 30KG
மிக்ஸ் ஆன உன் ரூபமோ

ஐஸ்க்ரீம் தான் உன் இதழ்
டீ ஸ்பூந்தான் என் இதழ்
உண்ணாமல் கரையுதே

கீட்டாரும் என் உடல் சித்தாரும் என் உடல்
நீ கொஞ்சம் தீண்டினால்
லைக்ட் மியூசிக் கேட்கலாம்

பூந்தோட்டம் உன்னை பார்த்து ஆட்டோகிராஃபும் கேட்குதே
யே யே யே .. மிஸ் வோர்ல்டின் கண்கள் கூட
உன்னை தானே தேடுதே..

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் உன் ஏஞ்சல் போகிறாள்...

அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும் காமோயங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்களெல்லாம்
சத்துள்ள A வைட்டமின்கள்

உன் கண்கள் லேசர் பொட்டு
என்னை மட்டும் பார்க்குதே

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு





Samudhiram - Pineapple

சமுத்திரம் - விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கலாம்
நமக்கும் தெரியாமலே

என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்

உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

வாரத்தில் ஏழு நாளும் உன்னைப் பற்றி
நினைத்தால் வாழ்க்கை இனிக்காது

உன்னாலே ஏப்ரல் மாத வெயில் கூட
என் மேல் நீர் அள்ளி தெளிக்குது

காகித பூவிலும் வாசங்கள் தோன்றிடும்
காதலி பார்வை பட்டால்

ஸ்வாசமும் பாதியில் சொல்லாமல் போய்விடும்
நீ என்னை நீங்கி விட்டால்

நீ வேர்வை ஓற்றிட கையை வைத்திடும்
கர்சீவ்-ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது?

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கலாம்
நமக்கும் தெரியாமலே

பாசாங்கு செய்யும் உந்தன் கண்கள் ரெண்டை பார்த்து
என் பெண்மை சிலிக்கிறது

கன்னிப் பெண் போல எந்தன் கை படாது
நோட்டு உன்னால் நிரம்பியது

வேடிக்கை அல்ல விபரீதம் என்று
காதலை புரியவைத்தாய்

வேடனின் எதிரில் தடுமாறும் புலியாய்
நீ என்னை தவிக்க வைத்தாய்

நம் காதல் என்பது செய்தி ஆனதும்
நாடி மாறி ஆச்சு
நம் காதல் ஆசையை பூர்த்தி செய்ய
தேஐ இல்லையே வெட்டிப்பேச்சு
கிச்சு கிச்சு மூட்டாதே

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கலாம்
நமக்கும் தெரியாமலே

என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்

உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே




Samudhiram - Vidiya vidiya

சமுத்திரம் - கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி


கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே

தினசரி தவனை முறையில் வந்து செலவு செய் என்னை

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

கண்ணில் தூண்டில்கள் மாட்டி
சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி
சுக கண் காட்சி நீ காட்டுறியே
சுடும் சூரியனை அடி ஆக்குறியே

புத்தகம் இடையில் வாசி
இந்த புயலை பூட்ட வழி யோசி
நீ உடும்பாகி என்னை உரசேற்று
தினம் உலை யேற்று

மேகம் மழை சிந்தும் போது
ஜலதோஷம் பூமிக்கு ஏது?
மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி

கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

அம்பு மாற்று முறை போல
முத்த மாற்று முறை செய்தாய்
இந்த வீணைக்குள் புயல் வீசும்
அது உன் விரலை விலைப்பேசும்

கண்ணில் உன் அழகு ஊறும்
என் இதயம் தலைகீழாய் மாறும்
அடி உன்னை தொட்டால் அட வேர்க்கும்
குளிர் ஜுரம் தாக்கும்

கட்டில் மேல் தேர்தல் வைத்து
அட இணைந்து இருவரும் வெல்வோம்
காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம்

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே

தினசரி தவனை முறையில் வந்து செலவு செய் என்னை

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி...




Samudhiram - Kandupidi

சமுத்திரம் - சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே

வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள் ஓட்டும்போது ஓடிப்போகும்

எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு

அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை

கோடை வெயில் நேர இளநீரை போல
இதமாக தானே நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்

விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு?
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு

தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்

இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ...




Samudhiram - Azhagana Chinna Devathai

விஸ்வாசம் - ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு

{ஏய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஏ துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

{ஏய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஏ துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு

தடம்புடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்குமடா பல
கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

டான்னே டர்ர் ஆவான்
தெளலத்து கிர்ர் ஆவான்
வந்தாண்டா மதுரைக்காரன்

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு

{ஏய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஏ துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

தும்கா தும்கா(2)

நான் நினைச்சது எல்லாம்
 ஒவ்வொன்னா ஏன் நடக்குது தன்னால
 மேல் இருக்குற மேகம்
 ஓயாம பூ தூவுது என் மேல

அட கருவா நீ பொறக்குற
இறந்தா டண்டணக்கர
மத்தியில கொஞ்ச நாலு
செம்ம சீன்ன செதற வைக்கணும்
பாத்தா பதற வைக்கணும்
அப்பதாண்டா நீ என் ஆளு

புதுசாச்சி
என் பொறுப்புடா
இனி வேகாது
உன் பருப்புடா
வெத்து கெத்து எல்லாம்
காட்ட கூடாது

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

தடம்புடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்குமடா பல
கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

டான்னே டர்ர் ஆவான்
தெளலத்து கிர்ர் ஆவான்
வந்தாண்டா மதுரைக்காரன்

அலேக்கா வெளையாடு
அடிச்சா கேக்க யாரு

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு



Viswasam - Adchithooku

விஸ்வாசம் - வேட்டி வேட்டிகட்டு

தூக்கு துரைனா அடாவடி
தூக்கு துரைனா அலப்பற
தூக்கு துரைனா தடாலடி
தூக்கு துரைனா கட்டு கடங்காத
கிராமத்து காட்டு அடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

துரை எழுந்து வந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டுஏய்ய்

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஏய்ய் அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

அடுத்தவன் முன்னால
எதுக்குமே கைகட்டி
அடங்குற கூட்டமில்ல
படக்குனு முன்னேற
நெனைக்குற ஆளாட்டம்
பதுங்கியும் பார்த்ததில்ல

கொடுவாளை நாங்க தூக்கி வந்து
பகை இல்லைனு சொல்லி நிப்போம்
கொட சாஞ்சிபோக எண்ணாமலே
வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம்

வரும் ரோசத்த காட்டாம
மறைச்சிக்கிட்டு
வெளி வேசம்தான் போடாம
வெளுத்துக்கட்டு
பலம் என்ன என்ன என்ன காட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ட்றா

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

அடாவடி தூக்கு துரை
ஏய்ய்
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

துரை எழுந்துவந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு} (2)

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு} (2)



Viswasam - Vetti Kattu

மங்கை மான்விழி அம்புகள் - ஒரு நாள் தானே உன்னை பார்த்தேன்

ஒரு நாள் தானே
உன்னை பார்த்தேன் மறு
நாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில்
காண கனவானாலும் கண்
விழித்திருந்தேன்

உன் கருவிழி பார்வை
என்னை கவர கவர என் இரு
விழி பார்வை இங்கு செதற
செதற மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும் குயிலே
நீ என்னை இங்கு தேடி வந்த
குறிஞ்சி பூவடி

பேசிய வார்த்தை
பேரிசையாக பேச மௌனம்
மெல்லிசையாக இயலும்
இசையும் நாடகமாக இரவும்
பகலும் நொடியில் போக
அய்யோ என்னை இந்த
காதல் படுத்தும் பாடு
போதுமடா

மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும்
குயிலே



Mangai Maanvizhi Ambugal - Manjal Mayile 

மங்கை மான்விழி அம்புகள் - யார் இவள் விழிகளில் வழி

யார் இவள்
விழிகளில் வழி
சொல்லி போகிறாள்
தீண்டலில் திசை
எட்டும் மறந்தே
போகிறேன்

காற்றினில்
படர்ந்திடும் மயிலின்
தோகையே பின்னலில்
மலர் என வளந்திட
ஏங்கினேன்

யாரோ இவள் முன்
ஜென்மத்தின் கண்மணி
இவள் இவள் தான் அவள்
இந்த ஜென்மத்தின் முதல்
பெண்மையோ இதழினில்
சிணுங்களில் நூறாண்டு
வாழ்வேன் அடி விரல்களில்
நகங்களாய் வாழ்ந்தாலும்
போதுமே

யார் இவள்
விழிகளில் வழி சொல்லி
போகிறாள் தீண்டலில்
திசை எட்டும் மறந்தே
போகிறேன்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

பாவை பார்வையை
பார்த்தாலே இதயம் நின்று
தான் துடித்திடுமே மீண்டும்
பார்வை இல்லை எனில்
துடிக்கும் இதயமும்
நின்றிடுமே

போகும் பாதையில்
பொழிந்த தூரலே முழுவதும்
நனைப்பாய் சாரலே வேண்டும்
காதலை விரும்பி தந்திடு
கருவென சுமப்பேன் மழையே
யார் இவள்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
யார் இவள் தீண்டலில்



Mangai Maanvizhi Ambugal - Yaar Ival Vizhigalil  

மங்கை மான்விழி அம்புகள் - நீ தோலை தூரத்தில் உன்னை நான் தேடினேன்

நீ தோலை தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
ஏன் கணவாகினாய்
எந்தன் வாழ்விலே

நீ தோலை தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
ஏன் கனவாகினாய்
எந்தன் வாழ்விலே

என் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வழி கூடுதே
குறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே
இருந்தும் மனம் தவிக்கின்றதே
ஒவ்வொரு அசைவிலும்
காதலை சொன்னேன்
உனக்கது புரியவில்லை
புரிந்தும் ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான் இல்லையா

ஒவ்வொரு அசைவிலும்
காதலை சொன்னேன்
உனக்கது புரியவில்லை
புரிந்தும் ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான் இல்லையா

என்னை நீ தான் ஏங்க வைத்தாய்
அருகில் இல்லை நீ
தொலைந்தாய் நீ
உன்னை தேட மலர் வாடுதே
தேடி மலர்கள் எங்கோ சென்று பூத்தது
பேசி வார்த்தை கணவாய் போனது
தேடி மலர்கள் எங்கோ சென்று பூத்தது
பேசி வார்த்தை கணவாய் போனது

உன் நினைவால் எனை வதைத்தேன்
நினைவே உயிரை தின்றது
உடல் மட்டும் தான் கிடக்கின்றேன்
உயிரே நீ இல்லை

என் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வழி கூடுதே
குறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே
இருந்தும் மனம் தவிக்கின்றதே

நீ தோலை தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
ஏன் கனவாகினாய்  எந்தன் வாழ்விலே



Mangai Maanvizhi Ambugal - Nee Tholai Thoorathil 

மங்கை மான்விழி அம்புகள் - உன் அருகினிலே எனை தோளைத்தேன்

உன் அருகினிலே எனை
தோளைத்தேன் நில ஒளியில்
என் இதயத்திடம் கேட்டது
யார் உன் இதயம்

தூளைந்திடுமோ நகர்ந்திடுமோ
கடந்து சென்ற நாட்கள் நேரம்
மறந்திடுமோ விலகிடுமோ
கடந்து சென்றால் ஆழகிய தோற்றம்

தூளைந்திடுமோ நகர்ந்திடுமோ
கடந்து சென்ற நாட்கள் நேரம்
மறந்திடுமோ விலகிடுமோ
கடந்து சென்றால் ஆழகிய தோற்றம்

நான் கேட்ட பின்பு தர
மறுத்தால் வலி உணர்தேன்

உன் அருகினிலே எனை
தோளைத்தேன் நில ஒளியில்
என் இதயத்திடம் கேட்டது யார் உன் இதயம்



Mangai Maanvizhi Ambugal - Un Aruginile Enai

மங்கை மான்விழி அம்புகள் - உயிரே என் உயிரே நினைவில் அவள் முகம் காட்டாதிரு

உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம் கடந்திடு
இமை மூடினாள் அவள் ஞாபகம்
விழி திறந்தாள் இவள் ஓவியம்
இது என்ன டா புது போதையா
ஒரு பாவையால் உயிர் போகுதே

என்னை நான் தெரியாமல்
உனக்குள்ளே தொலைத்தேனே
உண்னாமல் உறங்காமல் தவித்தேனே நான்
தினம் தோரும் உன்கூட
நெடுந்தூரம் நன் போக
விரலோடு விரல் சேர்த்து காப்பேனடி

ஒரு நாள் தானே உன்னை பார்த்தேன்
மறுநாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில் காண
கனவானாலும் கண்விழித்திருதேன்
உன் கருவிழி பார்வை என்னை கவர கவர
என் இரு விழி பார்வை இங்கு சிதற சிதற

மஞ்சள் மயிலே என்னை
கொஞ்சும் குயிலே
நீ இங்கு தேடி வந்த குறிஞ்சி பூவடி

பேசிய வார்த்தை பேரிசையாக
பேசா மௌனம் மெல்லிசையாக
இயலும் இசையும் நாடகமாக
இரவும் பகலும் நொடியில் போக
ஐயோ என்னை இந்த காதல்
படுத்தும் பாடு போதுமடா

உன் பெயரைத்தான் மொழியாக்கினேன்
உன் வாசம்தான் என் ஸ்வஸமே
உன்னோடு தன் நான் போகவே
கடிகாரமாய் உன்னை சுற்றினேன்
ஒரு பார்வை பாரேன்
ஒரு வார்த்தை கூரேன் 
அது போதும் பெண்னே
உயிரும் தாரேன்

எழுத்தில்லா கவியே
முல் இல்லா மலரே
பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே
என் நாட்கள் எல்லாமே
உன் நிழலாய் வாழுவேனே
என் காதல் முழுவதும் உனக்காகத்தான்
கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில்
காதலை வார்த்தையால் கோர்ப்பேனே நான்

உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம் கடந்திடு
இமை மூடினாள் அவள் ஞாபகம்
விழி திறந்தாள் இவள் ஓவியம்
இது என்ன டா புது போதையா
ஒரு பாவையால் உயிர் போகுதே



Mangai Maanvizhi Ambugal - Uyire En Uyire Ninaivil Aval 

மங்கை மான்விழி அம்புகள் - நிஜம் தானா பெண்ணே அருகினில்

நிஜம் தானா
பெண்ணே அருகினில்
வந்தாய் நானும் சிலிர்த்து
கொண்டேன் நெஞ்சம்
எல்லாம் நீதான்
பெண்ணே

இது போல என்றும்
வருவாயா பெண்ணே எதிர்
பார்த்து நின்றேன் நாட்கள்
எல்லாம் அன்பே

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ உன்னை
நானும் கண்டேன் ஏனோ
ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

உரையாடும்
நொடிகளில் உறைந்து
போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக
பேசாத நொடிகளில்
லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன்
அனலாலே

உன்னோடு
நடக்கையில் விண்ணில்
பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

வெண்ணிலவு
என்னை நீ மேகமாக
சூழ்ந்தாய் பெண் இவளை
நீதான் உன் கண்ணியத்தால்
வென்றாய்

சாலை ரயிலாய்
தினமும் நீ என்னில்
தொடர்ந்தாய்
காலை வெயிலாய்
முழுதும் நீ என்னில்
படர்ந்தாய்

மாலை மயிலே
தோகை நீ விரித்தாய் எனக்காய்
நானும் உனதே
இதில் என்ன கேள்வி

சிறு பூவில்
தேனை தேடும் வண்டாய்
நானே என் பாலை வனத்தில்
பூத்த முதல் ரோஜாவே என்
தேவை நீதான் அன்பே
உனக்காய் நானே உனக்குள்ளும்
நானும் வந்தால் சொல்லேன்
பெண்ணே

உரையாடும் நொடிகளில்
உறைந்து போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக பேசாத
நொடிகளில் லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன் அனலாலே
உன்னோடு நடக்கையில்
விண்ணில் பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான் பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ ஹோஹோ
உன்னை நானும் கண்டேன்
ஏனோ ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

நிஜம் தானா பெண்ணே
அருகினில் வந்தாய்
நானும் சிலிர்த்து கொண்டேன்
நெஞ்சம் எல்லாம்
நீதான் பெண்ணே



Mangai Maanvizhi Ambugal - Nijam Thaana Penne Aruginil

Wednesday, December 19, 2018

எட்டுபட்டி ராசா - அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய... புள்ள

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு..

ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு யாஹ்ஹ்ஹ
இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு
நீ நெளிஞ்சு போகையில நெஞ்சுல சூழலுக்கு

வாட கத்தடிச்சு வாட்டுது மாமா
என் கூட வந்து குச்சிக்குள்ள ஒத்திக மாமா
உன் கூடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் நாவற்பழம்
காச்சிருக்கு கொய்யாப்பழம் மூடி வைக்காத
திங்காம வீணடிக்காத

அட புல்லறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன்
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய புள்ள

ஓரஞ்சாரம் பார்த்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள
முங்கி குளிக்கணும் சுகமா
மெல்ல லாவகம் உன்முதுகை தேய்கனும் இதமா

மாமா பம்முறியே பொழுதுக்கு மேல
நீ கம்மன்காட்டு மூலையில்லே கள்ளன போல
நான் ஒத்தையில தான் வருவேன் உன் நெனைப்பால

அட மஞ்ச காட்டு ஓரதில்லே
மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வெச்சு
காரப்பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

ஏஹ் புள்ள...பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு.. யாஹ்ஹ்ஹ...



Ettupatti Rasa - Panju Mittai

Followers