Pages

Search This Blog

Showing posts with label Dum Dum Dum. Show all posts
Showing posts with label Dum Dum Dum. Show all posts

Tuesday, November 5, 2013

டும் டும் டும் - ரகசியமாய் ரகசியமாய்

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உலறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது.
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.

ஒரு நாள் காதல் என் வாசலில்…
ஒரு நாள் காதல் என் வாசலில்,
வரவா? வரவா? கேட்டது.
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
அடிமை சாசனம் மீட்டுது.
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
அதுவே நாம் அறியோமே.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்

Dumm Dumm Dumm - Ragasiyamai

டும் டும் டும் - உன் பேரை சொன்னாலே

உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூபூகுமே
வாராயோ வாராயோ

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?

சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா

மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளைபோலே
உன்னையே மீண்டும் நினைக்கிறேன் (2)
ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
ஆடினேன் அடியை மேளம் போலே மனதால்
உயிர் வேறோ ? உடல் வேறோ ?
விதியா ? விடையா ? செடி மேல் இடியா ?
செல்லாதே செல்லாதே

(உன் பேரை சொன்னாலே ...)
ஒன்றா ரெண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்க நீ என் கண்ணே ?

நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா ?
வழிபோகன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?

ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...

உயிர் தோழன் என்பாயா ? வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சான்ஜாடும் சூரியனே
சந்திரனை அழவைதாய்
சோகம் ஏன் சொல்வாயா ?
செந்தாழம் பூவுக்குள்
குயிலோன்றை அழவைதால்
என்னாகும் சொல்வாயா ?

Dumm Dumm Dumm - Un Perai Sonnale

டும் டும் டும் - அத்தான் வருவாக

மால்குடி சுபா:
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக (அத்தான் வருவாக)
கதவ சாத்தினால் ஜன்னல் தெறப்பாக
ஜன்னல சாத்தத் தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
ஆண்: ஆமா.....
மால்குடி சுபா: பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுக தான் எனக்கு இனிப்பாக (அத்தான் வருவாக)
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: சபாஷ் கொன்னுட்டேடிமா ஹோ ஹோ ஹோஹ்....

சரணம் - 1
மால்குடி சுபா: அவுக வந்து நின்னாலே சரியாக் காது கேட்காது
முழுசாப் பார்வை தெரியாது ஒழுங்காப் பேச முடியாது
சித்ரா சிவராமன்: ஆக மொத்தம் காதல் என்ன குதூகலக் குத்தந்தான்
குதூகலக் குத்தத்துல கொழம்புது சித்தந்தான்
மால்குடி சுபா: ஒரு உலகம் எனக்காக
சித்ரா சிவராமன்: எனக்கு முன்னே இருப்பானே


சரணம் - 2
ஆண் : ஆ ஆ ஆ ஆஆஆ
மால்குடி சுபா: அவுக என்ன சொன்னாங்க
அத நான் சொல்ல மாட்டேங்க ஏய்
அவங்க என்ன தந்தாக
அழகாப் பொத்தி வச்சேங்க
சித்ரா சிவராமன்: புத்தன் கூட காதலித்தா புத்தி மாறுவானே
போதி மர உச்சியில ஊஞ்சலாடுவானே
சிரிப்பீக அழுவீக கிறுக்காகத் திரிவீக

ஆண்: லா லா லலலல லா லா லலலல லாலா (லாலா)
மால்குடி சுபா: ஹே பேபி அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே (அத்தான் வருவானே)
கதவ சாத்தினா ஜன்னல் திறப்பானே
ஜன்னல சாத்தத் தான் ம்ஹீம் ..வழியில்லையே
ஆண்: தோடா
மால்குடி சுபா: உன்னை காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுங்கத் தான் உனக்கு இனிப்பா.. ஸோ ஸ்வீட்.. (அத்தான் வருவானே)

ஆண்: ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ஓம் ஐஸ் கிரீமாய நமஹ......

Dumm Dumm Dumm - Athan Varuvaga

டும் டும் டும் - தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்?
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்?

பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவிலே
இனி ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணா
சேர்ந்து மூணா ஆயிடும்

தேசிங்கு ராஜா ...

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஓ ஓ
நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ஓ ஓ
கனவுக்கு விலையில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தானா

ஆடும் புலி ஆட்டத்திலே ஓ ஓ
ஓடும் புலி பக்கத்திலே
ஓட்டைப்பானை திட்டத்திலே ஓ ஓ
வழியுதே கூட்டத்திலே
என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்
அது இருப்பு பாதை விட்டு விலகும்
தளைகளை திரும்பியிடும் சரியா
திரிசிங்கு சொர்க்க நிலை இதுதானா
வினா கேட்டேன் விடை வருமே தானா

தேசிங்கு ராஜா ...

ஹேய்.. சின்ன பொண்ணு
சிரிச்சா நட்சத்திரம் பரிச்சா
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டட்டும்
சண்டைக்காயே எட்டணா சுமைகூலி பத்தணா
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
சும்மா ஆடாதே சோழியன் குடுமி
எத்தன பவுன் வேணும் வாங்கிக்க
குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி தானிப்பிரிக்கணும்
இனி ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணா சேர்ந்து
மூணா ஆயிடும்

தேசிங்கு ராஜா ...

Dumm Dumm Dumm - Desingu Raja

Followers