Pages

Search This Blog

Tuesday, January 23, 2018

கொஞ்சும் சலங்கை (1962) - சிங்கார வேலனே தேவா

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

ஆண்   :    சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் 
                 உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு 
                 ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா 

பெண்  :    என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...  

ஆண்   :    தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு 
                 சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
                 சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் 
                 ஒன்று கலக்கட்டும்.
                 பாடு… பாடு சாந்தா...பாடு..   ஏன் தயக்கம்..ம்ம்  

                  இசை                   பல்லவி

பெண்  :    சிங்கார வேலனே தேவா (இசை)
                 அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
                 அருள் சீராடும் மார்போடு வா...வா..
                 சிங்கார வேலனே தே...வா (இசை)
                 சிங்கார வேலனே தே...வா (இசை)

            (இசை)                         சரணம் - 1

பெண்  :    செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
                திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா (இசை)
                முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)

             (இசை)                         சரணம் - 2

பெண்  :    செந்தமிழ் தேவனே சீலா (இசை)
                 செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
                விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா
    
                ஸ...க...ம...ப...நி 
                சிங்கார வேலனே தேவா (இசை)
                நித்த நித பம...கம கரி ஸநி...
                ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி 
                சிங்கார வேலனே தேவா (இசை)
   
                ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
                மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி 
                மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
    
                பா நித பம கரி ஸநி ஸகக ஸகக 
                ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
    
                நிநிப மமப நிப நிபஸ பநி பஸ 
                நித பம கரி ஸகஸா (இசை)
    
                கம பநிஸா நிஸ கரி ஸரிநி 
                ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    
                கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
    
                நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
           
                நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
     
                ஸநிஸ மக மப கம பநி ஸரி...
                ஆ...ஆ...ஆ...(இசை)
    
                ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    
                பநி பஸ பநி பநி மபக 
                பநிப நிஸ கஸா (இசை)
    
                பநிப நிஸ ரிஸா...(இசை)

                மக பம  (இசை)
    
                ஸரிநி...(இசை)

                நிஸபா... (இசை)

                ஸரிஸநி...(இசை)
          
                ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)

                ஸரிஸநி...(இசை)     
    
                ஸநிதப(இசை)

                ரிகமப(இசை)

                நிதபம(இசை)

                ததநித(இசை)
    
                ஸநிஸநி(இசை)

                கரிநித பமபா(இசை)
                பமபதநி..
                சிங்கார வேலனே தேவா
                அருள் சீராடும் மார்போடு வா...வா
                சிங்கார வேலனே தேவா...



Konjum Salangai - Singara Velane Deva

பாகுபாலி 2 - வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே     
தர்மம் தோற்க்காதே………………     
ஆளும் காவலனே     
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே     
தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே…     
கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய்யய்யா     
மறந்திடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய்யய்யா     
ஆழ் மனதினில் சூடும் இருளை நீளும்     
துயரை பாடும் விதியை நீக்கும் தீயே நீயய்யா………     
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா     
     
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா     
     
நீ வீற்றிடும் தோரனையாலே     
பாறைகளும் அரியாசனமாம்     
உன் பேரை சம்மில் தாமே      
செதுக்கிடும் கல்வெட்டாய்     
காற்றோடு உன் குரல் கேட்டால்     
பொட்டல் காடும் அரசபையாய்     
உன் வேர்வை ஒரு துளி பட்டால்     
ஒளிருது நெல் பட்டாய்     
உன் சொல்லே சட்டம் அய்யா     
உன் பார்வை சாசனமய்யா     
என் சிந்தை நீயே எந்தை நீயே     
சேயும் நீயே எங்கள் ஆயுள்      
நீ ஆயுள் நீக்கொல்லய்யா

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா



Baahubali 2 - Vandhaai Ayya

பாகுபாலி 2 - ஒரு யாகம் ஒரு தியாகம் கதை

ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………     
ஆரம்பம்     
இரும்பென்றே மனதின்பம்     
வெறுப்பென்றே………     
அதில் வன்மம்     
     
மரணம் ஒன்று பிறக்கும் பருவம்     
மரணம்ந்தான் பிடிக்கும்     
அவவா……னம் வால் பிடிக்கும்     
வா வா மன்னவா வா வா மன்னவா     
மண்ணெல்லாம் பாடும்     
     
உன் பாடத்தை வெற்றி தேடும்     
பொய் தாங்கி உலி வாங்கி வனைப்பானோ…………     
எதிர்காலம் உதிரத்தில் சினம் ஓடும்     
துளியாவும்……………………     
சிவம்………………………     
சிவம்………………………



Baahubali 2 - Oru Yaagam Oru Thiyagam

பாகுபாலி 2 - ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா

நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
என் காதில் காதல் சொல்லுவானா     
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்     
தள்ளாடும் என்னைத் தாங்குவானா     
வா என்று கட்டளை இட்டானா     
முத்தத்தில் கைவிலங்கிட்டானா     
கைதாகினால் தேவ சேனா      (நானா)
     
தன் போல்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்     
மெய் தீரனா     
     
எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா     
     
வாலில் முனையில் எங்கெங்கோ      
முத்தம் வைத்திடும் அரக்கனா     
     
வாயின் முனையில் மாயங்கள் காட்டவா     
காவி நா……ன்……     
     
ஓஹோ ஹோ ஹோ……     
ஓஹோ ஹோ ஹோ……     
ஏகாந்த காலம் மாற்றினானா     
ஓஹோ ஹோ ஹோ      
தீப்போல் என் மீது பற்றினானா     
தீக்கோலமாய் வேக சேனா      
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா



Baahubali 2 - Orey Oar Ooril Orey Oar Raja

பாகுபாலி 2 - கண்ணா நீ தூங்கடா

முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
     
பூவையர் மீது கண் ஏய்வது முறையா     
பாவை என் நெஞ்சு தினம் பெய்கின்ற பிறையா     
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
     
உன் விரலினில் மலர் சுமந்து போகுமே     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா………     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா     
     
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய்     
போய்விடு மாயவனே பாணையில் வெண்ணையினை     
தினமும் திருடி இலைத்தாய் தூங்கிடு தூயவனே     
சா…………………………மனா………     
மோ…………………………கனா………     
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு     
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு     
மார்பில் சாய்ந்து கண் மூடடா      (கண்ணா)
     
சோலையின் நடுவினிலே      
முழைமேல் அலைந்தேன் தொலைந்தேன்     
தான் உனதருகினிலே     
மயங்கி கிரங்கி கிடந்தேன்     
தான் உனதழகினிலே     
மா……………………தவா……………     
யா……………………தவா…………     
லீலை செய்தே என்னை நீ கவிழ்த்தாய்     
காளை மோதி உன்னையும் கவிழ்க்க     
காயம் என்னால் கொண்டாயடா



Baahubali 2 - Kannaa nee thoongadaa

பாகுபாலி 2 - பலெ பலெ பலெ பாகுபலி

பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
     
பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
அடி இடி வெடி மேளத்துக்கு இனி கொண்டாடி     
     
துயரம் எல்லாம் உதிரட்டுமே     
     
திசை எட்டும் அதிரட்டுமே………     
     
சிஸ்சா வெற்றிக்கு போதைய மனசுல அப்பிக்கோ     
ராசா அள்ளிக்கோ பரதம் முளைத்திடத் துள்ளிப்போ     
உஸ்சா தப்பிப்போ வேதத்த பலமா கட்டிக்கோ     
ராஸ்சா வந்தாச்சோ அவளை மகளா கிட்டுக்கோ     
     
வே………ரொருத்தி…… வழியே வந்தால்     
என் உயிர் நீ ஆனா……ய்     
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவும்     
கண்டுநான் மகிழவே விழிகளும்…………     
மழையென கொட்டும் அர்த்தம் சொல்வாயn     
துயில் என கண்டோம்     
இடி என காதில் கேட்கும் சொல்வாரே     
அறிந்தவர் பாகுபலி என்பாரே     
போர்க்களத்தில் தீயாவான்      
தாய் மடியில் பூவாவான்     
ஆண்டவனே ஆனையிட்டும்      
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்     
     
செய்சா வெட்டிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ     
காசா அள்ளிக்கோ காதுல உணர்ச்சிகள் துள்ளிக்கோ     
     
தெனம் தெனம் நீ பத்திக்கோ     
     
போதைய மனசு அப்பிக்கோ      
ஒரு தரம் வலி ஏத்திக்கோ



Baahubali 2 - Bale Bale Bale Baahubali

சரவணன் இருக்க பயமேன் - செம்ம ஜோரு ஜோரு ஜோரு

செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
அழகாக நீ மாறிய காரணம் கூறடி     
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி     
உனை ஆசையோடு சேர்ந்து வாழ     
வரும் அவன் சுகம் பெற……      (செம்ம)
     
இப்போது நீ அவன் அவன்     
கொண்டாடிடும் பெரு நாளடி     
நெஞ்சோடு நீ குடியேறடி (குழு.) யாரோடும்     
     
யாரோடும் பேசாமல் நானம் என்னடி     
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி     
பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி     
கல்யாணம் ஆனப்பின்னாடி     
பழகிய எம்மைத்தெரியலை என்று     
ஒதுங்கி நீ நடந்திட………      (செம்ம)
     
பெண்ணான நீ வளம் நலம் பெற     
சந்தோஷமே குறையாதடி     
எல்லாமுமே தர வரும் அவன்     
கண்ணாடிபோல் தெரிவானடி     
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி     
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி     
சொல்லாத நீயும் கில்லாடி     
செய்வாயn சேட்டை அம்மாடி     
அவனது உள்ளம் இனி உனதில்லம்     
அதைவிட வரம் எது…………



Saravanan Irukka Bayamaen - Semma Joru

சரவணன் இருக்க பயமேன் - லங்கு லங்கு லபக்கரு

லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு     
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு     
     
முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ     
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ     
முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ     
வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ     
கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி     
எண்ணையில ஒன்ன வீசி பொரிச்சிடுவேன் இராசாத்தி      (லங்கு)
     
கோழி முட்டக்கண்ணு கண்ணு இல்ல பன்னு     
ஆம்புலேட்டப்போட்டு ஒன்ன போடப்பேறேன் திண்ணு     
இப்போ எதுக்கு போட்டி நீ பன்ன வேணாம் லூட்டி     
ஏகத்துக்கும் ஆணியாலே ஆவணியும் ராட்டி     
     
விட்டுரு விட்டுரு திமிற நீ வெளைஞ்சித்தொங்குற அவர     
ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிற     
     
ஆளு வளந்தப்பக்கி உன் அறிவு போச்சி நக்கி     
கிழிஞ்சிப்போன டவுசருல காணாப்போச்சிக் கொக்கி



Saravanan Irukka Bayamaen - Langu Langu Labakaru

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆச உன்மேல

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல     
அதக்காட்டப்போறேன்     
     
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட     
கொடியேத்த வாரேன்     
     
உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது     
உம்முன்னு இருக்குறியே     
     
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்     
அம்மம்மா அசத்துறியே     
     
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி      (எம்புட்டு)
     
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு     
என்ன இருக்குது மேலும் பேச     
     
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய     
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச     
     
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா     
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்     
     
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்     
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்     
     
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட     
வெஷம் போல ஏறுதே      (சந்தோசம்)
     
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி     
குத்துவெளக்கென மாறிப்போச்சி     
     
கண்ண கதுப்பு எது மீது பறிக்க     
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு     
     
பத்து தல கொண்ட இராவணனா     
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து     
     
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு     
என்ன இருட்டிலும் நீ அறிந்த     
     
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற     
மலை ஏற ஏங்குறேன்      
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச     
உன் மேல அதக்காட்டுப்போறேன்



Saravanan Irukka Bayamaen - Yembuttu Irukkuthu Aasai

சரவணன் இருக்க பயமேன் - மரஹபா

மரஹபா……… நான் மனிதிலே நீதானா     
நீயுமே நானம் துள்ளினேனா புள்ளிமா………னா     
வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே     
ஈகை இறைவனின் கொடை நீயோ……     
வெண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே     
மன விளக்கதன் ஒளி நீயோ     
கண்ணில் கனா கனா கனா      
அதனால் கலைந்தேன் நா………ன்      (மரஹபா)
     
அன்னை மடியை தேடும் குழந்தை     
கண்டவுடன் தாவிடுதே     
அந்தக்கதைப்போல் ஆசை மனம்     
உன்னழகை ஏந்திடுதே     
இந்த சுகம் சுகம் நிதமும் தொடர     
எண்ணங்கள் ஏங்கிடுதே     
கொஞ்சம் பொரு பொரு      
இதை நீ நகர்ந்தால்     
என்னுள்ளம் தேங்கிடுதே     
நினைவே சுடுதே     
மனமே ஏ ஏ ஏங்கிடுதே……      (மரஹபா)
     
வெள்ளிச்சலங்கை ஓசை மறக்கும்     
வெட்கப்பட நீ சிரித்தா……ல்     
இன்னும் தினமும் வாழப்பிடிக்கும்     
கண்கள் உனைப்பார்த்திருந்தால்     
மஞ்சள் நிலா நிலா மசப்பை அடையும்     
உன் சொல்லைக்கேட்டிருந்தால்     
அந்திப் பகல் பகல் பகல் இரவிக்கை அணியும்     
உன் கையில் நான் இருந்தால்     
எனை நீ… அடைந்தால்      
அதுவே…… பெருநாள்      (மரஹபா)



Saravanan Irukka Bayamaen - Marhaba Aavona

சரவணன் இருக்க பயமேன் - லாலா கட சாந்தி

வெதவெதமாய் இனிச்சிருக்கும்     
வெடலப்பொண்ணு நானு     
விருப்பப்பட்டு நெறுங்கி…… வந்தா     
வெலக்கணைக்குன்னு     
வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தே……னு     
வட்டியோட அசலவாங்கும் அதுதானே சீ……னு     
     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற     
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி     
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற     
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி      
     
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி     
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி     
ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற     
தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி     
வான்டா சுழல வைக்கிற வாகா வழி மறிக்கிற     
தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி      (லாலா)
     
ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற     
ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும்     
     
பாசி பயிறக்கண்ணுல பாதாம் பறுப்பு செய்யிற     
ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும்     
     
மத்தாக மனச நீ கடையாம      
என்ன மாராப்பில் பதம்பாரு     
     
சொத்தாக சகலமும் தரப்போறேன்     
மத்த சாப்பாட்டில் பசியா……ற     
     
உசுரே…… கேக்கா……     
ஒன நான் தூக்க வாரேன்      
மாமன் கூத்தடிக்க      (லாலா)
     
பாலும் கொதிச்சிருக்குது      
பாயும் விரிச்சிருக்குது     
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா?     
     
காயும் கனிஞ்சிருக்குது     
பாயும் நனஞ்சிருக்குது     
ஆனா அது ஒனக்குன்னு புரியாதா?     
     
உன் கண்ணாடி வளவியும் ஒடையாம     
உன்ன கட்டோட மடிப்பேனே……     
     
என் கண்டாங்கி பொடவையும் கசங்காம     
தொட மல்லாந்துக்கிடப்பேனே……     

ஒடனே வாடி…… ஒழுங்கா தாடி…     
மூடி போட என்னாதடி……



Saravanan Irukka Bayamaen - Lala Kadai Santhi

கடம்பன் - ஹேய் உச்சி மலை அழகு

தந்தான நானே ஏ தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான தந் தானே     
ஏ தந்தான நானே ஏ தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான நா     
ஏ தந்தான தந்தான தந்தான நா…னே……     
     
ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர     
இந்த ஊரு ஒலகமே செழித்து வாழ இல்ல கொற     
பச்ச செடி கொடிங்க பழகி பேசி அள்ளித்தர     
நாங்க கைய ஏந்தித்தான் பொழைக்கமாட்டோம் போகும்வர     
காசு பணம் சொத்து சொகம் போயிடும் தொலைஞ்சிதான்     
நம்ம காக்கும் இந்த காட்ட நம்;பி     
வாழ்வோமே துணிஞ்சிதான்      
காசு பணம் சொத்து சொகம்      
போயிடும் தொலைஞ்சிதான்     
நம்ம காக்கும் இந்த காட்ட நம்பி      
வாழ்வோமே துணிஞ்சிதான்      (உச்சி)
     
பாம்பு தோளு பல்லி கூட பாசங்காட்டி தள்ளி ஓட     
கூடி வாழும் இந்த வாழ்வ கொண்டாடுவோம்     
குறை இல்லாமலே நாளும் பொழுதும் பண்பாடுவோ…ம்     
கருவுல போகும்வரையில தாங்குது காடு மடியில      
ஏ………… ஏஹே…………     
     
ஓடை நீரில் தாவும் மீன      
ஒன்னா சேர்ந்து கொம்பு தேன     
பங்குபோடும் எங்க கூட்டம் ஜோரானதே     
வழி மாறாமலே போகும் திசையோ நேரானது     
இருப்பதை எல்லாம் கொடுக்குற காடா      
இறைவன் இருக்குறான்     
அடிக்குற காத்துல அசைஞ்சிதான்      
அழகா அவனும் சிரிக்கிறான்



Kadamban - Uchimalai Azhagu

கடம்பன் - ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல்

ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன      
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் நெறைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
சாம கோடாங்கி உடுக்கபோல் என்ன     
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் கரைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
ஏ முத்துனவ ரத்தினமே முந்தி அணிஞ்சி     
நீ வந்து நிக்க போகுது என் கண்ணு அவிஞ்சி     
     
பணமே இல்லாத கரும்பா உன் பேச்சி     
மனச தித்திப்பா மாத்திடுச்சி     
     
கோடி ரூபாய கொடையா தந்தாலும்     
ஒதுக்கி வைப்போமுங்க     
எட்டு மாடி வீடெல்லாம்      
எதுக்கு வேணாங்க     
ஓல கொட்டாயே போதுமுங்க     
     
காடு பூராவும் ஒதவும் சொந்தந்தான்     
கலங்கமாட்டோமுங்க     
வேற ஆளே உள்ளார துணிஞ்சி வந்தாலே     
உசுர தந்தாச்சும் காப்போமுங்க     
     
ஏ கட்டையில போரதுதான் இந்த உசுரு     
இத எதையும் தன்னுள்ள மறைச்சி வைக்காத      
காடா வாழ்வோமே நாங்க நாங்க     
     
ஆசப்பாட்டாலும் எதையும் கேட்காம எடுக்கக்கூடாதுங்க     
வெளி வேசம் போடாம நெசமா வாழ்ந்தாலே     
எதுவும் தன்னால கைகூடுங்க     
     
வேரே இல்லாம மரமும் வாழாது      
வெவரம் சொல்வோமுங்க     
வெந்த சோறே ஆனாலும் ஒழைச்சி திங்காட்டி     
ஒடம்பில் ஒட்டாது கேட்டுக்குங்க     
     
ஏ உத்தமனா வாழும்வரை இல்ல கவல     
நீ ஒன்னனதான் நம்பும்வர உண்டு ரகல     
     
வழியும் மாறாம நடந்தா தப்பில்ல     
நிமிர்ந்து வாழ்வோமே ஊரே சொல்ல



Kadamban - Saama Kodaangi

கடம்பன் - ஒத்த பார்வையில் என்ன ஏன்டி

ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற     
மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற     
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற     
     
முத்தப்பார்வையில் என்ன நீயும் ஏன்      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற……     
     
ஊரே……… பார்க்க…… போறேன்… ஒன்னத்தூக்க     
     
காத்தே பாவம் கூட கண்ணில் பார்க்காம     
காலம் பூரா ஒன்ன காதல் செய்வேன் கேட்காம     
     
ஏதேதோ ஏமாத்துர என் நெஞ்ச பாழாக்குற     
ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற      (ஒத்த)
     
ஆசையில்…… தான்டி…… வாரே…ன் உன வேண்டி…     
     
என் வாழ்க்க பூரா ஒன்ன சேர்ந்தா போதாதே     
வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே     
     
அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில     
ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல



Kadamban - Otha Paarvayil

கடம்பன் - இளஇரத்தம் சூடேற திசை எட்டும்

இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக     
பகை இல்லை இல்லை கைகள் சேர     
ஒரு யுத்தம் ஈடேற பயம்மில்லை போராட     
விடிவெள்ளி எங்கள் பேரை கூற     
எதிராளி யாரென நாங்கள் அறிவோமே மண் மேலே     
ஒரு போதும் தோல்விகள் இல்லை     
நடப்போமே முன்னாலே      (இளஇரத்தம்)
     
ஓ……… கண்ணீரென்ன கண்ணீரென்ன      
கண்ணிலே ரெண்டிலே ஒன்றை     
இன்றே செய்வோம்     
மண்ணிலே எங்கே எங்கே குற்றம் இங்கே     
தேடாமல் தீராதே சோகங்களே     
தீயிலே வாட்டுவோம்     
செல்லாத காசுபோல் எம்மையாக்கிய      
சூழலை மாற்றுவோம் எல்லையை மீறுவோம்     
இன்னும் சீறுவோம்      
நாங்களும் யாரென காட்டுவோம்      (இளஇரத்தம்)
     
ம்………… எல்லோருக்கும் எல்லாம் இங்கே     
சொந்தமா செவ்வானந்தான்     
முள் வேலிக்குள் தங்குமா     
அன்னை தந்தை என்றும் எங்கள் காடென்று      
வாழ்ந்தோமே நீங்காமலே     
பொன்னான காடிதை சூரையாடினால்     
வேட்டையும் ஆடுவோம்     
என்னாலும் வேலிபோல் நாங்கள்      
எங்களை காவலாய் போடுவோம்     
ஆயுதம் தூக்குவோம் வேதனை போக்குவோம்      
வெற்றியின் உச்சியில் ஏறுவோம்      (இளஇரத்தம்)



Kadamban - Ilarattham Soodera

கடம்பன் - ஆகாத காலம் ஒன்னு அடியோட

ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு     
பொதைச்சிட்டுப் போயிடுச்சே……     
சானேற கீழத்தள்ளும் சதிகார கூட்டம் எங்க     
பொனந்திண்ணக் கூடிடுச்சே……     
கொடிகாலாக நீண்ட எங்க குடிசையும் கூரையும்     
தீஞ்சது தீயாற……… ஓ………     
அடி வேராக வாழ்ந்த எங்க தலமுற கோபுரம்     
சாஞ்சது யாரால முடிவுல போனோமே தோத்து     
வெலங்கலயே இந்த கூத்து      (ஆகாத)
     
ஏ…… வெல்லாம காடு காஞ்சா     
ஒரு போகந்தான் பாழாப்போகும்     
கண்ணான காடு தீஞ்சா     
உயிரெல்லாம் ஊனம் ஆகும்     
அன்னாந்து பார்த்தேன் வானம்     
மழ சிந்தாம ஏது பூமி     
மல்லாந்து போன நீதீ     
வெறும் மண்ணாகிப்போச்சே சாமி     
தல ஓஞ்சோமே………     
அஞ்சாமலே வாழ்ந்தோமே      
ஏமாந்துதான் மாஞ்சோமே      (ஆகாத)
     
அப்பாவியான நாங்க அடிப்பட்டோமே நாடே பார்க்க     
கொத்தோட நாங்க சாய ஒரு ஆளில்ல கேள்வி கேட்க     
முன்னால ஆண்ட கூட்டம்     
முகம் இல்லாம மூலி ஆனோம்     
வென்னீரு பாஞ்ச வேரா     
தெசை எங்கேயும் காணா போனோம்     
புலியானோமே……………     
அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே…… 
(ஆகாத)



Kadamban - Aagaadha Kaalam

Monday, January 22, 2018

வனமகன் - மொரடா மொரடா கரடி மொரடா

மொரடா மொரடா கரடி மொரடா     
உன் இதயத்த மாத்து      
மொரடா மொரடா கரடி மொரடா      
நீ இருப்பது நேத்து     
மொரடா மொரடா கரடி மொரடா     
இது ஒய்ஃபை காடு     
உடைய உணவா உறவா உடனே     
நீ பூக்களில் தேடு     
வாசியே……………… வன வாசியே………     
நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே     
க்ரேசியே ஹே க்ரேசியே     
வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே      (மொரடா)
     
வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு     
ஏ மத்த நாளெல்லாம் கொட்டுத்தரிடா     
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு     
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா     
நேரம்ந்தான்டா க்ளாஸ்சு     
அட நாளும் இங்க ரேஸ்சு     
அட நாளும் இங்க ரேஸ்சு     
இந்த பூமியே தூசாக்கியே     
அடடடடடடடடடடடடடடடா      (மொரடா)
     
சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா     
இரசிகன்டா நீ இரசிகன்டா     
ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா     
கலைஞன்டா நீ கலைஞன்டா………     
என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு     
ஒரு சோகமோ சந்தோஷமோ      
அடடடடடடடடடடடடடடடடடடா



Vanamagan - Morada Morada

வனமகன் - சிலு சிலுவென்று பூங்காற்று

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத     
வாசைன பட்டொன்று கேளு கண்ணம்மா     
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட     
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா     
மேல் கீழாக இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்     
சொல்லுக்கண்ணம்மா     
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்     
அந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா     
     
அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே     
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே     
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே     
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே     
சொர்க்கம் இதுதானம்மா நின்லே கிடையாதம்மா      (சிலுசிலு)
     
முட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே     
சோகம் கூட இங்கே சுகமாகுமே     
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே     
தெய்வம்கூட இங்கே பசியாறுமே     
இது நாம்தானடி மாறிப்போனோமடி     
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி



Vanamagan - Silu Silu

வனமகன் - பச்சை உடுத்திய காடு

பச்சை உடுத்திய காடு      
ஈரம் உடுத்தியக்கூடு     
நீலம் உடுத்திய நாhனும்     
பச்சை உடுத்திய காடு      
ஈரம் உடுத்தியக்கூடு     
காதல் கொண்டேன் பெண்ணே     
அடி காதல் கொண்டேன் பெண்ணே     
ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே     
ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே……      (பச்சை)
     
மாளிகை ஒன்றில் வாழ்ந்தேனே     
சிறு குடிலாய் இன்று தோன்றுதடா     
மின்னும் வைரக்கற்களெல்லாம்      
முன்னால் குப்பை ஆனதடா     
     
நிலவில் முளைத்த தாவரமே      
நீ கீழே இறங்கி வந்தாயே     
எந்தன் காட்டில் வேர்விடவே     
காதல் வாசம் தந்தாயே     
     
கோடிக்கோடி வாசம் இங்கே     
மூச்சில் உன்னாலே கண்டேன்     
உன் வெண்மேனி நான் ஆள     
என் கண்ணில் நீ வாழ      (பச்சை)
     
இலைகள் அனைந்த பூஞ்சிலையே     
மனம் இலையுதிர்காலம் கேட்குதடி     
இரவின் இருளில் உடல்கள் இங்கே     
இரகசியம் திருடப்பார்க்குதடி     
     
மார்பில் உந்தன் சுவாசத்தால்      
என் இதயம் பற்றிக்கொண்டதடா     
முத்தம் கிளப்பும் வெப்பத்திலே      
என் வெட்கம் வற்றிப்போனதடா     
     
பெண்ணில் உள்ள நாணம் எல்லாம்     
இன்று என்னோடுக்கண்டேன்     
     
ஆணில் உள்ள ஈரம் எல்லாம்     
இன்று என்னுள்ளே கொண்டேன்     
நம் காதல் தீ உச்சத்தில்     
வேர்க்கொள்ளும் அச்சத்தில்      (பச்சை)



Vanamagan - Pachchai Uduthiya Kaadu

வனமகன் - எம்மா ஏ அழகம்மா

எம்மம்மா அழகம்மா     
     
இருதயம் இருதயம் மெழுகம்மா     
     
எம்மா நீ அழகம்மா      
     
விரல்பட விரல்பட இளகம்மா     
     
எம்மா நீ அழகம்மா      
     
விழிகளில் நாணங்கள் விலகம்மா     
     
எம்மா நீர் புகழம்மா     
     
இவனது தாங்மொழி பழகம்மா     
     
எம்மமம்மம்மா மமமமமமமமம      
எம்மமம்மம்மா மமமமமமமமம     
எம்மமம்மம்மா மமமமமமமமம     
எம்மமம்மம்மா மமமமமமமமம     
     
யாரே நீ எங்கிருந்து வந்தாய்     
என் நெஞ்சில் சிறகு தந்தாய்     
யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்     
என் கண்ணில் கனவு தந்தாய்     
ஒரு சில நொடி குழந்தையைப்போலே     
மறு சில நொடி கடவுளைப்போலே     
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானா……ய்     
     
எம்மா ஏ அழகம்மா     
இருதயம் இருதயம் மெழுகம்மா     
எம்மா நீ அழகம்மா     
விரல்பட விரல்பட இளகம்மா     
எம்மா ஏ அழகம்மா     
விழிகளில் ஆனந்தம் விலகம்மா     
எம்மா நீ தமிழம்மா     
இவனது தாய்மொழி பழகம்மா     
     
வேறேதோ தூவுலகம் ஒன்றில்      
இவனாலே பூக்கிறேனா     
ஊனுல்லா மின்னுணர்வு ஒன்று     
இவனாலே பாயிறேனா     
இவனிடம் பணம் ஒரு துளி இல்லை     
மனிதரின் குணம் சிறு துளி இல்லை     
இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே     
திரை விலகிய மேடையைப்போலே     
பனி விலகிய கோடையைப்போலே     
மழை நனைந்திடும் ஆடையைப்போலே ஆனேனே      (எம்மா)
     
மரம் செடி கொடிகளை அனைத்தாயே     
மலர்களின் இதழ்களை தொடைத்தாயே     
உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்     
வனங்களின் மகனெனப்பிறந்தாயே     
புலிகளின் மடிகளில் மடியினில் வளர்ந்தாயே     
மான் என்னை நான் தந்தாய் என் செய்வாய்     
வாராளே உன்னை உன்போல் ஏற்றியே     
ஆனாலும் உண்மை என்னென்றுக்கேட்டேனே     
உரைந்திடு யாரோ நீ      (யாரோ)




Vanamagan - Yemma Yea Azhagamma

விவேகம் - Surviva

La La La La La Surviva
La La La La La Surviva 
La La La La La Surviva 
La La La La La Surviva

சரித்திரம் புரட்டு 
போராட்டம் பல்லாயிரம் 
தடைகள் வென்றவர் யார் 
சாமானியன் எல்லோரும் 
இருட்டு பாதைகளில் 
தன்னம்பிக்கை தீ பந்தம் 
துணிந்தவன் முன் வந்தால் 
விதிகளை மதி வெல்லும் 

பாடங்கள் கற்றதால் 
விழா விழா நான் எழுவேன் 
முதுகு எலும்பு சிதைந்தும் 
My Game Is Beyond Pain
Do Or Die Be Than Best
Look Inside Manifest
தொடுவோம் சிகரம் 
வருங்காலம் நம்மை தொடுமடா
நம்மை தொடுமடா ha ha 

La La La La La Surviva 
La La La La La Surviva 
La La La La La Surviva 
La La La La La Surviva

இருகரம் ஆயுதம் 
புவி போர்க்களம் 
அட துடித்திட வெடித்திட அழகடா 
பகை கதறிட 
உடல் சிதறிட 
அதை தடைகள் தடம் செய்த படையடா 

பிறப்பதே போராட்டம்தான் My Brotha
அச்சம்வென்று தைரியமா Together
தோழ்விகள் Will Only Make Us Go Stronga
உறுதிசை நீயும் நானும் Surviva

Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp சோதனை வெல்வோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp 

I DO It For My Makkaz
Give It Up For காதலி 
சிந்தனை மனோபலம் 
நாம் தீட்டும் கருவி 
நமக்கு நிகராக 
இல்லை ஒருவர் Why
கைநாடிக்குள் கண்டோம் நம் 
போட்டியாளர் Realize

When I Fall I Get Up
முயன்றால் தான் சாத்தியம் 
நிறுத்தாதே Dont Give Up
மேன்மை தான் லட்சியம் 
Day By Day Step By Step
வாழ்க்கையில் No Regrets
தொடுவோம் சிகரம் 

ஆண்டவன் Bless Me Higha
Everytime We Walk Through Fire
Enemies Want We Retire
I Can Here Them Lie And Say 
Impossible Plausible
We Make Aasigal Possible
Ther Be No Better Time than Today

Knocking Down Doors
I'm Coming Out Raw
நான் பண்பானவன் 
But Hard To The Core
தோல்வி உந்தன் படிக்கட்டு
உச்சம் ஏறி கொடிகட்டு
வெற்றி வாகை சூடி
I Rise Up and Soar

La La La La La Surviva 
La La La La La Surviva 
La La La La La Surviva 
La La La La La Surviva

Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp சோதனை வெல்வோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp 

Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp சோதனை வெல்வோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம் 
Gotta GetUp Gotta GetUp
Gotta GetUp



Vivegam - Surviva 

விவேகம் - தலை விடுதலை விழிகளில் பாருடா

இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் 
எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு
உன் முன்னாடி நின்னு அலறினாலும்
நீயா ஒத்துக்கிறவரைக்கும் 
எவனாலும் எங்கேயும் எப்பவும் 
உன்ன ஜெயிக்க முடியாது

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது
கால்களில் கிழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது
தோள்களில் கீழே நீ ஏறு ஏறு

உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

Never Ever Give Up

வேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடிப்படை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா



Vivegam - Thalai Viduthalai

மெர்சல் - நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்

நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்  
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
என் மாலை வானம் அர்த்தம்  
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் யுத்தம்
இது கவிதையோ……
நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்
நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றிக்கொள்ள
பொண்ணுன் கூந்தல் விழும்
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
குழி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே   (நீ தானே)
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே  
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
ஒரு கீதைச் சொல்வாளே   (நீ தானே)



Mersal - Neethaaney Neethaaney

மெர்சல் - மாச்சோ என்னாச்சோ

மாச்சோ என்னாச்சோ 
அவ டச்சிட்டா உயிரிட்டு டுவாச்சோ 
மாச்சோ மேச்சாச்சோ 
அவ ஸ்பிக்கிட்டா குயில் கீச்சோ 
ட்ரிமில் வக்கிட்டேன் ஷவர் ஷவராச்சோ 
பிபி போனேன் சோகம் ஸ்மூசாச்சோ 
லலலக ல நான் மாசியோ 
லுக்காச்சு சீ க்ளிக்கா க்ளாசி 
திக்கி பார்த்தேன் யோமா டெய்சி 
ஐசி டாலர் செஞ்சா 
கண்ணு விசில் ஏதடி 
பெ என் மார்னிஸ் ஸ்லேஷா ஹா ஹா…… 
ஷரினி போயி 
கோரோமெல் அழகா 
டேஸ்ட்டி பார்க்குறேன்டி 
நிசாலி போனா காலி காலி 
நீ மொர்ச்சா மிஸ்சிட்டேன் 
என்ன விட ஒன்னால விட்டே……ன் 
உன் ஹார்ட்டுக்குள்ள நான் 
லவ் ரவிட்டாயிட்டேன்  
வெளி வராமலே ஹாப்பிபோனேன்   (மாச்சோ)
என்ன கிஸ்சோ வெண்ணிலா பாயும் 
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும் 
என்ன ஸ்மெல்லோ கூந்தனின் பூவோ  
நறுமனம் இழுத்ததோ தரை சாயும்   (மாச்சோ)



Mersal - Maacho Ennaacho

மெர்சல் - அடிச்சு காலி பண்ணும் தில்லு

அடிச்சு காலி பண்ணும் தில்லு… தில்லு…. ஹே
புடிச்சி கூட நிப்போம் சொல்லு… சொல்லு…. ஹே
இஸ்து கீயாவுடும் அல்லு... சில்லு... ஹே அல்லு சில்லு.
செதரு..... செதரு. 
ஆட வர வரம்மா... அல்லு...
சைடு வச்சுகோ.... சில்லு....
தளபதி Entry இது.
செதரு..... செதரு.

ஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
Theatre-u தெறிக்க, யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்….. Scene-u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்,
தொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்.
எத்து கீசீ பார்த்த...
கத்தி Sharp-u தான்.

கத்தி ஆனா கீச்சதில்ல.. நோய் வெட்டும் சாமி தான்.
ஏழ பாழ.... வாழ வைப்பான். கீஞ்ச வாழ்க தேப்பான்.
அணைச்சு நிப்பான்.

தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது.

எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்...(பிரி)
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
அல்லு சில்லு, செதறனுடா....
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..) 

மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும், 
பணம் மட்டும் என்ன? அது வெறும் மாயம்!
எழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் Paper-u தான்.

வணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்,
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம். 
தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச,
மனுஷன் நீதாண்டா.
பாசம் காட்டி பின்னால் வந்தா,
கைய அன்பா கோபென்டா. 
அடுத்த உசுர, வாழ வச்சா,
கண்ணில் வச்சு காப்பேண்டா... 

ஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
Theatre-u தெறிக்க யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்….. Scene-u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்.
தொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்
எத்து கீசீ பார்த்த...
கத்தி Sharp-u தான்.

எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்...(பிரி)
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
அல்லு சில்லு, செதறனுடா....
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)



Mersal - Mersal Arasan

மெர்சல் - ஆளப்போறான் தமிழன் உலகம்

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..


ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்


ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்



Mersal - Aalaporan Tamizhan

மேயாத மான் - தங்கச்சி தங்கச்சி

அன்னபேள்ளே பேய் வாரா 
அன்னபேள்ளே பேய் வாரா 

அன்பில் குட்டி தாயி வாரா .
அன்பில் குட்டி தாயி வாரா .

அன்னான் காச ஆடய போட்டு 
பிவுட்டி பரலூர் பொய் வாரா.

மேக்கப் அல்லி மெழுகு 
நம்ம தங்கச்சி தான் அழகு . 
மேக்கப் அல்லி மெழுகு 
நம்ம தங்கச்சி தான் அழகு . 


அப்பன் கிட்ட வாதி வெப்ப 
ஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப 
அப்பன் கிட்ட வாதி வெப்ப 
ஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப 

சேனலை நீ மாத்தி பாரு 
கழுத்து மேல கத்தி வெப்ப 
அன்ரி போர்டு பொண்ணு 
வீர தங்கச்சிதான் கண்ணு 
அன்ரி போர்டு பொண்ணு 
வீர தங்கச்சிதான் கண்ணு

வேல சொன்ன கேட்க மாட்ட 
மனுஷனாவே மதிக்க மாட்ட 
வேல சொன்ன கேட்க மாட்ட 
மனுஷனாவே மதிக்க மாட்ட 

செய்யலைன்னா செத்தடி நீ 
போடா கூந்தல் னு போயிடுவ .
கழுவி கொடநாத உடும 
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொடநாத உடும 
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ரகசியம் சொல்லி வெச்ச 
பக்குவமா மூடிடுவா . .
எfப்ல ஏத்தி விட்டு 
எஸ்கேப் ஆகி ஓடிடுவா .
கோடா பொலிடி மூஞ்சில கொட்டி 
சுத்தி சுத்தி ஆடிடுவா .

ஈடு இல்ல எவனும் 
அட தளபதி தான் வரணும் .
ஈடு இல்ல எவனும் 
அட தளபதி தான் வரணும் .


குப்புற நான் விழுத்துபுட்டா 
தொக்கி விட நெனச்சிருப்பா... 
குப்புற நான் விழுத்துபுட்டா 
தொக்கி விட நெனச்சிருப்பா ..
ரெண்டுத்துக்கும் நடுவுல 
அவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா .

ஆஹா என்ன சிரிப்பு 
இது வாலு வெச்ச பொறுப்பு 
ஆஹா என்ன சிரிப்பு 
இது வாலு வெச்ச பொறுப்பு 

காதலிச்ச புடிச்சிடுவா 
காயம் பட்ட துடிச்சிடுவா 
காதலிச்ச புடிச்சிடுவா 
காயம் பட்ட துடிச்சிடுவா 

என்ன எண்ணி கண்ணீர் விட்டு 
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா .
வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும் 
வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும் .

வலி அவ கொடுத்ததில்லை 
பசியில நான் படுத்ததில்ல .
வலி அவ கொடுத்ததில்லை 
பசியில நான் படுத்ததில்ல .

கணவனே வந்தாலும் 
அவ என்ன விட்டு கொடுத்ததில்லை 
நான் தான் அவ வேலு 
வம்பு பண்ண அவன் காலி .
நான் தான் அவ வேலு 
வம்பு பண்ண அவன் காலி .

அவ இல்லமா 
அவ இல்லாம நானும் இல்ல 
நான் இல்லாம அவளும் இல்ல .
அவ இல்லாம நானும் இல்ல 
நான் இல்லாம அவளும் இல்ல .

அனா இதை என்னிக்குமே நாங்க 
வெளில சொன்னது இல்ல .
தோப்பில் கோடி கயிறு 
அவ மட்டும் தான் என் உயிரு 
தோப்பில் கோடி கயிறு 
அவ மட்டும் தான் என் உயிரு

தங்கச்சி தங்கச்சி 
தங்கச்சி தங்கச்சி



Meyaadha Maan - Thangachi Thangachi

விக்ரம் வேதா - யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்

யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்  
வந்து வந்து நிக்கிற
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து
உன்னில் சிக்க வைக்கிற
கனாவிலே முளைக்கிறாய் இமை அனைக்கையில்
நான் வினா வினா வளைகிறேன்
உனை நினைக்கையில் ஏ…ன்
ஹோ…… நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓஹோ ஹோ
நீ என்பதே நான் என்கிற நீ……யே…
ஹோ…… நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓஹோ ஹோ
நீ என்பதே நான் என்கிற நீ……யே…
மென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில்
பன்மையாய் நீ வந்து சேரும் மானமென்ன
என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்  
எல்லைகள் போல ஆகிறாய்
ஓஹ்ஹோ ஓஹோஹோ
காந்தமாய் என்னை ஈர்க்கும்
உந்தன் அன்பு இன்றும்
சாந்தமாய் என்னைக்கட்டிப்போடும்  
ஜாலமென்ன கேட்கிறேன் கூறடிப்பெண்மையே
வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போகவேணும்
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோ…ன்றுதே
நீ எந்தன் பாதி என்றும்  
நானும் உந்தன் மீதி என்றும்
கால்கள் துல்ல வந்து ஒதுது… ஓஓஓ…
உன் விரல் என்னைச் செல்லமாகத் தீண்டும் நேரம்
என் நிழல் உன்னை ஒட்டிக்கொல்லும் ரொம்ப நேரம்
போர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே
எப்போதும் கண் மூடியே……
ரம்மனால் ஆன பொம்மலாட்ட பூமி மீது
நூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும்
ஆடுவோம் சாடுவோம் வீழ்வோம்
ஏதோ ராகம் நெஞ்சிக்குள்ள வந்து வந்து
உன் பேர சொல்லி சொல்லி பாடுதே
என் இரத்த செல்கள் உன்ன கண்டபின்பு
கொடிகள் ஏந்தி ஒன்ன முத்த செய்ய சொல்லி கூவுது   (நெஞ்சாத்தியே)



Vikram Vedha - Yaanji Yaanji

விக்ரம் வேதா - வாழ்க்க ஓடி ஓடி

வாழ்க்க ஓடி ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முடிஞ்சி ஆரம்பிச்ச இடத்தத்தேடி
வந்து நிற்கும்டா
எல்லாம் முடிஞ்சப்பின்னே
எரியப்போறோம் பொதையப்போறோம்
சொர்க்கம் நரகம் போனதுக்கு சாட்சி இல்லடா
இந்த நொடி இருக்க வாழ்ந்துக்கோ
நேரம் நல்லா இருந்தா பொழச்சிக்கோ
எதுவும் இங்கே சரியும்மில்ல தவறுமில்லப் போடா  
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் உண்டு
தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே……
யாரையும் நம்பாதே
இங்கே நம்புனா மாறாத
வாழ்க்கைத் தீர போர்க்களம் போகாத
போடா நீயும் போரிடு
எதையும் யோசிக்காத
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா



Vikram Vedha - Karuppu Vellai

விக்ரம் வேதா - டசக்கு டசக்கு டசக்கு

வந்தாலக்கரை ஓரத்திலே  
நம்ம வண்ணாரப்பேட்டையிலே
கமிட்டி ரோடு சிக்னலிலே
நம்ம எம்கேபி நகரிலே
மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கம்
இந்த கோட்டைக்குள்ள தவளை நான்
வேதான்னு ஒரு சிங்கம்
எப்பா நம்ம ஏரியா ஹைலைட்டெல்லாம்
பாட்ல சொல்னும்  
யாரால முடியும்
ஆயிரம் ரூவா பெட்டு
அடிங் ஆயிரம் ரூவாய விட
பாட்டக் கேளு
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும
தெரம தெரிக்கும் கதைய சொல்ல
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
சந்து பொந்தெல்லாம் சங்கம் வளர்ப்போம்
மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊடுன்னு
இந்த ஊருன்னு சொல்லி வச்சிட்டோ…ம் கெத்தா
அன்பக்கொடுத்தா நட்பக்கொடுக்கும் கண்ணுக்குக்கண்ணா
ஆனா, கையும் பறக்கும் காலும் பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்தா
கிலி பல கிரி இல்ல புலி வனமடா புள்ள
அதிசயம் இது வந்து பார்த்தா
அடிதடி என வந்தா பொடிகலும் அட இல்ல
வெடிகளை வெடித்திங்கே வேட்டா
எந்த எதிரிக்கும் இங்கு இடமில்லை டாட்டா   (ஏ டசக்கு)
எந்த ஈரோவுக்கும் எங்க மன்சுல  
போஸ்ட்டரு இல்ல… இல்ல
எங்கலப் பத்தி அத்தப்படப்போகும்
ஆஸ்கார வெல்ல… வெல்ல

சரிங்கப்பா
பட்டப்பேரத்தான் வச்சிக்கிடுவோம்  
சொத்துக்கு சொத்தா வரைமுறைகளே இல்லா  
தலைமுறைகளை பார்த்த தலைநகரிலே  
வாழுறோம் கூட்டா  
ஒரு முறை பழகிட்டா மறு நொடியில சொந்தம்
உசுரத்தான் தருவோம் கேட்டா
கேட்டா எதிரிக்கும் இங்க இடமில்ல   (ஏ டசக்கு)



Vikram Vedha - Tasakku Tasakku

விக்ரம் வேதா - நீ போகாதே என்ன விட்டு

நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்கவிட்டுப்புட்டு
நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே  
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே  
உன்னாலே பெண்ணேப் பெண்ணே   (நீ போகாதே)
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
காலம் இங்கே தீரும் வரை
காக்கவச்சிப் போற
ஆசை அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
கொல்லாம அள்ளாம என்னக் கொல்லாத   (நீ போகாதே)
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்  
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற  
கேள்வி ஏதும் கேட்காமலே
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்  
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற  
கேள்வி ஏதும் கேட்காமலே
ஆகாசமா அசப்போடும்
உன் கூட நான் சேர்ந்தா
காலமெல்லாம் வாழ்க்க மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீர்வில்ல   (நீ போகாதே)



Vikram Vedha - Pogatha Yennavittu

தானா சேர்ந்த கூட்டம் - எங்கே என்று போவது

எங்கே என்று போவது
யாரை சொல்லி நோவது.

ஏதோ கொஞ்சம் வாழும் போதே
தோற்று தோற்று சாவது.

ரத்தம் கேட்கும் பேய் இது
ராத்திரி பகலா மறையுது.

உறவே இல்லை ஒவ்வொன்றாக
கூறு போட்டு கொல்லுது.

கேட்பதே பிழை என்னும் விழியெலே
உண்மை இல்லை நாட்டில்.

தவருததே மழை தினம் பாடம் பாத்து
மூழுகின்றோம் சேற்றில்.

ஒரு உயிருக்கு இங்கு விலை என்ன
வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன.

தினம் நானும் வெய்யில் காணும் கனவுகள்
கருகி போவும் நிலை என்ன.

ஒரு திறமை இருந்த போதாதா
இடம் தேடி கொண்டு வராதா\.

இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே
கெட்ட வார்த்தை ஆகாதா.

மொழி தெரிந்தும் அலைகின்றோம்
தனியாக வளர்கின்றோம்.

தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்.

மொழி தெரிந்தும் அழைகின்றோம்
தனியாக வளர்கின்றோம்.

தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்.

ஆட்சிகள் மாறலாம் சாட்சிகள் மாறுமா
சூழ்நிலை மாறலாம் சூழ்ச்சிகள் மாறுமா.

இனி நாம் ஒரு தாயம் கீச்சியே ஏணி ஏறனும்
எதிரி அடி வாங்கி வாங்கி ஓடி போகணும்.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

தீதும் நன்றும் சேர்ந்தே வாழும் ஊரில்
தீமை மட்டும் ஓங்கி நிற்க்கும் வேளை.

காற்றும் கூட காசை கேட்கும் காலம்
வந்தால் நாமும் என்ன நாமும் செய்ய கூடும்.

இது தானா சேர்ந்த கூட்டமடா
இது தானா சேர்ந்த கூட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.



Thaanaa Serndha Koottam - Engae Endru Povathu

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.



Thaanaa Serndha Koottam - Sodakku Mela

வேலைக்காரன் - இறைவா என் இறைவா

இறைவா என் இறைவா
எனை தெரியும் மனம்
போர்க்களம் ஆனதேன்.

இறைவா என் இறைவா
என் இரு கால்களே
பாதையே மேயுதே.

எனை படைத்தவன்
நீ தானையா.

உயிர் வளர்த்ததும்
நீ தான் ஐயா.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

நான் வாழவ
நான் வீழாவ
என் செய்வது நீ சொல்லு வா.

உயிரே என் உறவே
உனை விட்டு போவதும் சாவதும்
ஒன்றுதான்.

இரவே என் பலே
இனி வரும் நாளெல்லாம்
பூமியில் ஒன்றுதான்.

துணை இருந்திடும் என் கடலே
இலக்கணம் எதிர் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

காடு மழை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்.

தொய்வு பெரும் காதலில்
ஆடம்பரம் போகலாம்.

நான் விரும்பி அடையும்
பொன் சிலையே சிலையே.

நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே.

ஓ நிரந்தரம் என ஏதும் இல்லை
மிகை விடும் நிலை நாளை இல்லை.

இரந்திடும் வரை கூடாதாடா
எரி மலை என்றும் நீ தானடா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.



Velaikkaran - Iraiva En Iraiva

வேலைக்காரன் - வா வேலைக்காரா

உன் கை நாளை உயராதோ
உயராதோ உயராதோ.

வேர்வை உன் பேர் எழுதாதோ
எழுதாதோ எழுதாதோ.

ஏணி தூக்கிட உன் தொழிலே
வா வேலைக்காரா.

தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே
வா வேலைக்காரா.

மெய் மட்டுமே உன் மதமா யார் சொன்னது
வா வேலைக்காரா.

எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும்
வா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

கண் தூங்கி விடுமா
கண்டதில்லை துளியும் ஓய்வு.

ஓடோடி உழைத்ததும் நகராமல் வேர்க்கும்
அவனின் வாழ்வு.

தன்னாசையில் மண் வீசியே
நாம் ஆசையை கொடியேற்றினான்.

எதிர்காலமே நமதாகவே
புது பூமியில் குடியேற்றினான்.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வழிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா.



Velaikkaran - Vaa Velaikkara

வேலைக்காரன் - இதயனே என்னை என்ன

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

வானம் விரிகிறதே
நாம் என் கோண மாற்று.

எல்லாம் புரிகிறதே
நீ என் சிணுங்கல் ஆற்றி.

பொய்கள் நீங்குதே
உண்மை தோன்றுதே.

உன்னை தோழனென்று
என் இதழ்கள் கூறுதே.

பூமி மாறுதே வண்ணம் ஏறுதே
உன்னை காதல் என்று
எந்தம் நெஞ்சம் கூறுதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

எதிரும் பூதிரும் உன்னை என்னை
நான் நினைக்க
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்.

சருகு சருகு என்று நான்
உதிர்ந்து விழும் போதும்
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்.

முதல் முறை எனது ஆளை தாண்டி
தொலை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ.

முதன் முறை எனது நெஞ்சம் கண்ணு
உன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.



Velaikkaran - Idhayane Ennai Enna

வேலைக்காரன் - எழு வேலைக்காரா

எழு வேலைக்காரா
எழு வேலைக்காரா இன்றே இன்றே.

ஓயாதே
சாயாதே
வாய் மூடி
வாழாதே.

எழு வேலைக்காரா இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

வேர்வை தீயே
தேசம் நீயே.

உன் சொல் கேட்டே
வீசும் காற்றே.

ஓயாதே
தேயாதே
சாயாதே..

ஆராதே
சோராதே
வீழாதே.

போராடு.

எழு வேலைக்காரா இன்றே இன்றே போராடு.
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

போராடு
போராடு
போராடு
போராடு.

முடியாத செயல் எதுமே
புவி மீது கிடையாது
எழுந்து வா புயலை போலே.

பலம் என்ன புரியாமலே
பணிந்தோமே குனிந்தோமே
நிமிர்ந்து வா
மேலே மேலே.

ஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு
அதை முறையே பயனுற
வாழும் வாழ்க்கை ஆக்கு.

உழைப்பவனே
எழுதிட வேண்டும் தீர்ப்பு.

விதைத்தவனே
பசியென போனால் எங்கோ தப்பு

போராடு
ஓயாதே தேயாதே சாயாதே. போராடு.

ஆராதே போராடு
சோராதே வீழாதே போராடு.

போராடு
எழு வேலைக்காரா இன்றே இன்றே.

போராடு
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

வேர்வை தீயே
தேசம் நீயே.

உன் சொல் கேட்டே
வீசும் காற்றே
போராடு.

ஓயாதே போராடு
தேயாதே சாயாதே. போராடு.

ஆராதே சோராதே போராடு
வீழாதே போராடு.

போராடு
போராடு
போராடு
போராடு.

ஓயாதே
சாயாதே
வாய் மூடி வாழாதே.



Velaikkaran - Ezhu Velaikkara

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம்

கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்துகொய்யல.

உளச்சதெல்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க வீடு கொய்யல.

தக்காளி.

ஹே
கருத்தவன்லாம் கலீஜாம்.

ய்யா
உளச்சதெல்லாம் நம்பாளு

இந்த நகரம் இப்ப மாநகர் ஆச்சே
இது மாற புது காரணமே
நம்ம அண்ணாச்சி.

யே தகர டப்பா
சென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.

கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
கருத்த மாத்துகொய்யல.

உளச்சதெல்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க வீடு கொய்யல.

தக்காளி.

கருத்தவன்லாம் கலீஜாம்
உளச்சதெல்லாம் நம்பாளு.

ஏரியா காசு
எல்லாரும் ஊன நிப்போம்.

யாருநு பாக்க



Velaikkaran - Karuthavanlaam Galeejam

2.0 - ராஜாளி நீ காலி

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.



ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாலி.

ராஜாளி
செம்ம ஜாலே.

நரகத்துக்கு நீ
விருந்தாளி.

மாசே நா பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.

பாஸு நா குட்ட பாசு
மாட்டிக்கிட்டா
மச்சான் நீ பூட்ட கேசு.

நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.

நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.

நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.

நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.

நக நக நக நா
ரன்கூஸ்கி உன்
தூது வந்தா
சங்குஸ்கி.

பொடி பொடி பொடி நான்
மூக்குப் பொடி.

ஓன் மூக்குல புகுந்தேன்
தாக்குப் புடி.

ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாலி.

ராஜாளே
செம்ம ஜாலே.

நரகத்துக்கு
நீ விருந்தாளி.

மாஸு நான் பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.

பாஸு நா குட்டப் பாஸு
மாட்டிக் கிட்டா மச்சா நீ
பூட்டக் கேசு.

ஒஹ் ஹோ
பட்சி சிக்கி கிச்சோ.

ஒஹ்
ரெக்க பிச்சிக் கிச்சோ.

ஒஹ்
உன்ன முறச்சி கிச்சோ.

அச்சச்சோ.



2.0 - Rajali Nee Kali

Followers