Pages

Search This Blog

Showing posts with label Roja. Show all posts
Showing posts with label Roja. Show all posts

Wednesday, August 15, 2018

ரோஜா - ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

கட்டிக்கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆச ரொம்ப இருக்கு

சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு

எட்டுமேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க

முத்து மணி கொலுசுங்க முத்தம் வச்சி சிணுங்க

உள்ளே பூ பூக்குது அடி உச்சி ஏன் வேர்க்குது

ஆச பாய் போட்டது அட அச்சம் தாள் போட்டது

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

சொந்தம் கொண்ட புருசன் சுண்டுவிரல் புடிக்க

சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க

காமதேவன் மண்டபத்தில் கச்சேறியும் நடக்க

கண்ணிமகள் வளையலும் பின்னணிகள் இசைக்க

முத்தம் பந்தாடுது உயிர் மொத்தம் திண்டாடுது

சித்தம் சூடேருது இந்த ஜென்மம் ஈடேருது

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

கட்டிக்கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்



Roja - Rukkumani Rukkumani

ரோஜா - காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே

ஆண் : காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண் : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (இசை)

பெண்குழு : ல..ல ல...லலலா...ல..ல ல...லலலா..
ல..ல ல...லலலா..லல லல லல லலலா....

ஆண் : தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

ஆண் : வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

ஆண் : வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

ஆண் : பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்



Roja - Kaadhal Rojave

ரோஜா - தமிழா தமிழா நாளை நம் நாளே

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா (இசை)

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட வாடினால் நிலமென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது.. எழுவோம் (இசை)



Roja - Thamizha Thamizha

ரோஜா - புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)

பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)

***

ஆண் : பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

***

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்
பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது



Roja - Puthu Vellai

ரோஜா- சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும்

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

பெண் : மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை...
கார்குழலில் உலகை...கட்டிவிடஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை (இசை)

ஆண்: ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...

பெண் : சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றிவர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை



Roja - Chinna Chinna

Friday, October 4, 2013

Roja - Rukkumani Rukkumani

Rukkumani Rukkumani Akkam Pakkam Enna Satham…
Kaathu Rendum Koosuthadi Kandu Pidi Enna Satham…

Rukkumani Rukkumani Akkam Pakkam Enna Satham
Kaathu Rendum Koosuthadi Kandu Pidi Enna Satham

Katti Konda Aanum Pennum
Thottu Tharum Mutha Chatham
Kattil Onnu Vittu Vittu
Mettu Kattum Inba Chatham
Saeval Onnu Koovaama
Theeraathu Intha Chatham..

Rukkumani Rukkumani Akkam Pakkam Enna Satham
Kaathu Rendum Koosuthadi Kandu Pidi Enna Satham

Chinnanchiru Ponnukku Aasai Romba Irukku
Seenikkulla Erumbu Maattikitta Kanakku
Ettu Maela Ettu Vachu Kattil Varai Nerunga
Muthumani Kolusunga Mutham Kaettu Chinunga
Ullae Poo Pookkuthu Adi Uchi Aen Vaerkkuthu
Aasai Paai Pottathu Ada Acham Thaal Pottathu..

Rukkumani Rukkumani Akkam Pakkam Enna Satham
Kaathu Rendum Koosuthadi Kandu Pidi Enna Satham

Sontham Konda Purushan Sundu Viral Pudikka
Sundu Viral Thottathum Antha Idam Silirkka
Kaamadevan Mandabathil Katchaeriyum Nadakka
Kannimagal Valaiyalum Vinanigal Isaikka
Mutham Panthaaduthu Uyir Motham Thindaaduthu
Sitham Soodaeruthu Intha Jenmam Eedaeruthu…

Rukkumani Rukkumani Akkam Pakkam Enna Satham
Kaathu Rendum Koosuthadi Kandu Pidi Enna Satham
Katti Konda Aanum Pennum
Thottu Tharum Mutha Chatham
Kattil Onnu Vittu Vittu
Mettu Kattum Inba Chatham
Saeval Onnu Koovaama
Theeraathu Intha Chatham..

ரோஜா - புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Roja - Puthu Vellai Mazhai

ரோஜா - காதல் ரோஜாவே

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞ்யாபகம்
சின்ன பூக்கள் பார்த்தால் தேகம் பார்த்த ஞ்யாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞ்யாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞ்யாபகம்
வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

வீசுகின்ற தென்றலே , வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா ,பெண்மயில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே , கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே , புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே செவைஎன்ன சேவை
முள்ளோடு தான் முதன்கள சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

Roja - Kaathal Roajaavae

ரோஜா - சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

(சின்ன சின்ன ஆசை)

மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

(சின்ன சின்ன ஆசை)


சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

Roja - Chinna Chinna Aasai

Sunday, September 29, 2013

ரோஜா - தமிழா தமிழா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா (இசை)

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட வாடினால் நிலமென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது.. எழுவோம் (இசை)

Roja - Tamizha Tamizha

Followers