Pages

Search This Blog

Showing posts with label Ilamai Kaalangal. Show all posts
Showing posts with label Ilamai Kaalangal. Show all posts

Thursday, December 29, 2016

இளமை காலங்கள் - பாட வந்ததோ கானம்

பாட வந்ததோ கானம் 
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை 
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

ராஜமாலை தோள் சேரும் 
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம் 
நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

மூடிவைத்த பூந்தோப்பு 
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது 
இமைகள் இறங்காது
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் 
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

Ilamai Kaalangal - Paada Vanthatho

இளமை காலங்கள் - இசை மேடையில் இந்த வேளையில்

ஆ...ஆ...ஆ...ஆ...ஹா..

ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. ஹா.. 

இசை மேடையில் இந்த வேளையில்
சுகராகம் பொழியும்

இசை மேடையில் இந்த வேளையில்
சுகராகம் பொழியும்

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

இசை மேடையில் இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

ஆ...ஹா...ஆ...ஹா...

ம்...ஹா...ம்..ஹா..

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்


ஆ...ஆ...ஹா..

ஆ...ஆ...ஆ..ஹா...

முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்

நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்

இசை மேடையில் இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

ஆ...ஹா...ஆ...ஹா...

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

பப்ப பப பப்ப பா...பப்ப பப பப்ப பா... 

பப்ப பப பா... பப்ப பப பா... 


கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க

போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக

இசை மேடையில் இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

ஆ...ஹா...ஆ...ஹா...

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

ம் ஆஹா ஹா லலா லலா
ம் ஆஹா ஹா லலா லலா

ஆ...ஹா...ஆ...ஹா...

Ilamai Kaalangal - Isaimedaiyil Intha Velayil

இளமை காலங்கள் - ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
உன் வாசலில் எனைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே…
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி…
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

Ilamai Kaalangal - Eeramana Rojave

Followers