Pages

Search This Blog

Thursday, December 29, 2016

இளமை காலங்கள் - பாட வந்ததோ கானம்

பாட வந்ததோ கானம் 
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை 
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

ராஜமாலை தோள் சேரும் 
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம் 
நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

மூடிவைத்த பூந்தோப்பு 
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது 
இமைகள் இறங்காது
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் 
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

Ilamai Kaalangal - Paada Vanthatho

Followers