Pages

Search This Blog

Showing posts with label Thiruvilaiyaadal Aarambam. Show all posts
Showing posts with label Thiruvilaiyaadal Aarambam. Show all posts

Wednesday, April 26, 2017

திருவிளையாடல் ஆரம்பம் - கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

பல்லவி
=======
ஆ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-1
========
ஆ: காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்
பெ: தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்
ஆ: தாய் தந்தை இருந்துமேன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
பெ: எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்
ஆ: உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
பெ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-2
========
ஆ: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
பெ: கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்
ஆ: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
பெ: அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
ஆ: உண்மைக் காதல் சாவது இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

பெ: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
ஆ: உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா



Thiruvilayadal Aarambam - Kannukul Yaetho

திருவிளையாடல் ஆரம்பம் - என்னமா கண்ணு சௌக்கியமா

என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்....
பாக்கத்தான் சின்னப் பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்ன சாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா
எனது பூட்டுக்குக்கு கள்ளச்சாவி நீயப்பா (என்)

கொல்லைப் பணம் என்னிடத்தில் கொட்டிக்கெடக்கு
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு
உங்க வாரிசுக்கு பிள்ள தரும் யோகம் எனக்கு
சென்டிமெண்ட காட்டி ஓ ஹோ ..............
போடாதப்பா போட்டி ஓ ஹோ ..............
வெற்றி கொடி நாட்டி ஆ.... நாளை தர்றேன் பேட்டி ஒ....
என்ன வெல்ல முடியாதே ஏ படியாதே
யானை காதில் உள்ளபோயி வெல்லும் எறும்பு ஹோய் (என்)

வெள்ளிப்பணம் சத்தம் போட்டால் சொர்க்கம் திறக்கும்
வெட்டிப்பய ஒன்னக்கண்டா என்ன திறக்கும்
உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்க்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்க்கம் படைக்கும்
கோணல் உள்ள புத்தி ஒஹோ......
கண்ணைத் தாக்கும் கத்தி ஒஹோ ........
உன்னை வெல்லும் யுத்தி ஆ..... காணும் எந்தன் சக்தி ஒ .......
கள்ளப் புத்தி செல்லாதே வெல்லாதே
உன்னைவென்று பெண்ணை வென்று
மண்ணை வெல்லுவேன் (என்)

என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு
என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்.



Thiruvilayadal Aarambam - Ennama Kannu Sowkiyama

Followers