Pages

Search This Blog

Showing posts with label Vanakkam Chennai. Show all posts
Showing posts with label Vanakkam Chennai. Show all posts

Friday, October 4, 2013

வணக்கம் சென்னை - ஒ பெண்ணே

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
உந்தன் அலை வந்து கடல் சேருதே
வெண்ணிலவுகள் வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒலி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

Vanakkam Chennai - Oh Penne

வணக்கம் சென்னை -ஒசக்கா ஒசக்கா

தேனீ காத்து... தெளிச்சாளோ

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா
யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா

ஹே ஏசீ ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா
தேம்சு தண்ணி பாத மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா

இந்த வயகாட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ

யகன மோகன பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே...

ஒசக்கா ....

ஹே ... கண் தெரந்தாலும் கலையவில்ல
கனவா நனவானு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல
என் கண் பார்க்கும் தூரம் வர .ஹோ
என் கண் பார்க்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்சா தர
அது மேல ராணியப் போல
நான் போனேனே

தேனீ ...

ஒசக்கா ....

Vanakkam Chennai - Osakka Setha

வணக்கம் சென்னை - சென்னை சிட்டி கேங்ஸ்டர்

உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு LIC  வெயிட்டு
உங்களுக்கு கோவா ல பீச்
எங்களுக்கு மெரீனா தான் மாஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸ்ஸு
சும்மா கம்முன்னு கிடமா
உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு LIC  வெயிட்டு
உங்களுக்கு கோவா ல பீச்
எங்களுக்கு மெரீனா தான் மாஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸ்ஸு
சும்மா கம்முன்னு கிடமா
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta

OK OK  I AM A மதராஸி
டேய் தில்லு இருந்தா மோதி பார்றா பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சனை பண்ணாக்கா பேந்திடும் மொக ராசி
இது சென்னை சிட்டி ஆஹ்
கேட்டு பாரு எங்கள பத்தி நாங்க
சின்ன பசங்க மச்சி
வெட்டி தான் ஆனாலும் செம்ம பிஸி
THIS IS MY VISITING CARD
ப்ரீ ஆனா டீ கடை பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டேய் எங்க தலைவர் தான்டா என்னைக்குமே சூப்பர் ஸ்டார்
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாரி
நட்புக்கு பிரச்சனைனா நான் வருவேன்
எங்களுக்கு பிரச்சனை நீ வருவ
நம்மளுக்கு பிரச்னை யார் வருவா
டேய் தமிழ்நாடே கிளம்பும் டா
முடிய வைச்சு மலைய இழுப்போம்
வந்தா மலை போனா ???
நட்புக்காக உயிரை கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்
இதுதாண்டா சென்னை கெத்து
நட்புதான் எங்க சொத்து
கைகளை தூக்கி கத்து
இது சென்னை டா சென்னை டா
சென்னை சென்னை சென்னை சென்னை
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta

Vanakkam Chennai - Chennai City Gangsta

வணக்கம் சென்னை - ஐலசா ஐலே

ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா
ஐலேசா ஐலசா

நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே ஹே..
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பார்த்தால் நான் என்னாகுவேன்
நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே
கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்
இன்றா நேற்றா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
நேரம் காலம் பார்த்தாலே
அதுவும் காதல் கிடையாதே

ஒசக்கா சேத்த ஒசக்கா போய்
மிதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்டோம்
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டோம்

ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா
ஐலேசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா
ஐலேசா ஐலசா

மோதல் ஒன்று காதல் என்று
மாறக் கண்டேனே நானும் இன்று
மூள சொல்லும் பாத செல்ல
நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று
எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள ஏ ..
எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள
கிளி அன்றாய் சிக்கி கொண்டு
அதன் போக்கில் திசை மாறி நான் போகின்றேன்

சரியா தவறா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
சட்டம் திட்டம் பார்த்தாலே
அதுவும் காதல் கிடையாதே

ஒசக்கா சேத்த ஒசக்கா போய்
மிதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்டோம்
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டோம்

ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா
ஐலேசா ஐலசா

Vanakkam Chennai - Ailasa Ailasa

Followers