Pages

Search This Blog

Showing posts with label Moondru Per Moondru Kadal. Show all posts
Showing posts with label Moondru Per Moondru Kadal. Show all posts

Friday, October 25, 2013

மூன்று பேர் மூன்று காதல் - ஆஹா காதல் கொஞ்சி

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
(ஆஹா காதல்)

Moondru Per Moondru Kaadhal - Aaha Kaadhal Konji Pesudhe

மூன்று பேர் மூன்று காதல் - காதல் எந்தன்

காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்
(காதல்)

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்கயே

ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...

விரும்பிய உன்னை தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ...
(காதல்)

Moondru Per Moondru Kaadhal - Kaadhal Endhan Kaadhal

மூன்று பேர் மூன்று காதல் - மழை மழை

ஆ: மழை மழை மழை ஓ... மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலை அலை என்ன தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நின்னை நின்னை என்ன கேட்குதே
மனம் கேட்குதே அய்யோ

அனை அனை என்ன கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே, உயிர் கெஞ்சுதே
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே
உன்னை கொஞ்சுதே அய்யோ...
(மழை மழை)

ஆ: முத்தம் கேட்டால்
பெ: வெட்கம் தருவேன்

ஆ: வெட்கம் கேட்டால்
பெ: வண்ணம் தருவேன்

ஆ: காத்து கிடந்தால்
பெ: மெல்ல வருவேன்

ஆ: தூக்கம் கெடுத்து
பெ: தொல்லை தருவேன்

ஆ: கனவில் தொட்டால்
பெ: தள்ளி விடுவேன்

ஆ: நேரில் தொட்டால்
பெ: கிள்ளி விடுவேன்

ஆ: நீ அடங்காத என் ராட்சசி...
பொய்கள் சொன்னால்
பெ: வாடிவிடுவேன்

ஆ: மீண்டும் சொன்னால்
பெ: ஓடிவிடுவேன்

ஆ: மழையில் வந்தால்
பெ: குடைகள் தருவேன்

ஆ: மடியில் வந்தால்
பெ: உடைகள் தருவேன்

ஆ: கெஞ்சி கேட்டால்
பெ: கொஞ்ச வருவேன்

ஆ: கொஞ்சி கேட்டால்
பெ: கொஞ்சம் தருவேன்

ஆ: நீ என்னை கொல்லும் வன தேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியை கண்டேன் என கூவினேன்

ஆ, பெ: நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே காதல் பூக்கள்
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாடா...

ஆ: ந ந ந ந ந நா...//// ம்...
காதல் என்றால்
பெ: செல்ல பார்வை

ஆ: ஆசை என்றால்
பெ: கல்ல பார்வை

ஆ: ஊடல் என்றால்
பெ: கொஞ்சம் கோபம்

ஆ: கோபம் என்றால்
பெ: மீண்டும் ஊடல்

ஆ: தேடல் என்றால்
பெ: உன்னுல் என்னை

ஆ: தேடி வாந்தால்
பெ: தொலையும் பெண்மை

ஆ: நான் தொலைந்தாலும் சுகம் தானடி
தயக்கம் என்றால்
பெ: இதழின் நடனம்

ஆ: மயக்கம் என்றால்
பெ: மனதின் நடனம்

ஆ: கிரக்கம் என்றால்
பெ: கண்ணின் நடனம்

ஆ: கலக்கம் என்றால்
பெ: நரம்பின் நடனம்

ஆ: விருப்பம் என்றால்
பெ: விழியின் நடனம்

ஆ: நெருக்கம் என்றால்
பெ: விரலின் நடனம்

ஆ: இனி நெருங்காமல் நெருப்பில்லையே

நீ எனக்காகவே உருவானவல் ஸ்நேகிதி
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி

ஆ, பெ: நேற்றை கொன்று இன்றை வென்று நாளை செய்தாய்
உன்னை தெட்டு என்னை தெட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று
(ஆ: மழை மழை)

ஆ: நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

Moondru Per Moondru Kaadhal - Mazhai Mazhai

மூன்று பேர் மூன்று காதல் - உனக்காகவே உயிர்

உனக்காகவே... உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடை போலவே
உன்னை பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிழிந்தால் உன் ரூபமே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
என் கை உன் கை சேரட்டும்

மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிளும் தனிமை
உன் ஈர கூந்தல்...
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்...
என் ஆவல் திண்ட வேண்டுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

முதல் காதலும் மயில் இறகு தான்
அல்லி சேர்க்குதே இந்த இந்த மனசு தான்
அது வளருமா அன்பே காதாடி போலே...
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டு போனால்...
எங்கேயோ போகும் போகுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

Moondru Per Moondru Kaadhal - Unakkaagave Uyir Vaazhgiren

மூன்று பேர் மூன்று காதல் - ஸ்டொப் த பாட்டு

ஸ்டொப்  த பாட்டு ஸ்டொப்  த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first'u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
என்மோ ஆகிறேன் இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி, கண்ண மூடி,
இது போகச் சொல்லுதே...

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்
(விடு விடு)

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது
முன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்
(விடு விடு)

ஸ்டொப்  த பாட்டு ஸ்டொப்  த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first-u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
(விடு விடு)

Moondru Per Moondru Kadal - Stop The Paatu

Followers