Pages

Search This Blog

Showing posts with label Venghai. Show all posts
Showing posts with label Venghai. Show all posts

Wednesday, August 15, 2018

வேங்கை - யாரோ மனசு உலுக்க

யாரோ மனசு உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக என்னாலும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிக்கூட உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை
உன் கையில் தந்து சாயுவேன்

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உல்லூர கரைகிறதே

யாரோ மனசு உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க

ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
மெட்டிக்கொண்டு மெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைகுழந்தை
கதரி அழுகிரதே
மறுனால் நெனச்சு உள்ளம் இப்போ போராடுதே

ஒரே ஒரு வார்த்தைக்காக என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலாய் எம்மேல் அடிச்சிருச்சே

உள்ளுக்குள்ள முல்ல வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலென்னும் பேரசொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா

ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே

ஒரே ஒரு திரோகம் தாங்க
என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனச உலுக்க
ஏதொ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக



Venghai - Yaro manasa ullukka

வேங்கை - என்ன சொல்ல போறாய்

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... ஓ ஒ ஒ ஓ கொல்லாதே.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்... ஓ ஒ

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

காத்திருப்பேன் காத்திருப்பேன், ஆறு மாசம் தான்...,
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்...,
என்னமோ நடக்குது,
இதயம் வலிக்குது,
மனசு தவிக்குது...
உன்னோடய வார்த்தைக்காக.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...  கொல்லாதே.....

சின்னபுள்ள நேசம் இது, பச்சபுள்ள பாசம் இது,
என் மனசை தாக்கியது முன்னால.... முன்னால...
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே... தன்னாலே....

நெசமா... நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் ஒளிஞ்சேன் உன்னோடய வார்த்தைக்காக....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... 

வெடடருவாள் தூக்கிகிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்கப்பட்டு நான் நடந்தேன், உன்னாலே... உன்னாலே...
கட்டைகம்பை தூக்கிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்..
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே...

புதுசா... புதுசா... மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னேடய பார்வையாலே....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...


Venghai - Enna Solla Pooraai Ne

வேங்கை - ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும்

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே....

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே....

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே....

உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்...
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்...
என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி... ஓ ஓ ஓ.. ஓ ஓ

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே....

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே....

உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்....
ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்....
கொலுவுமை போலிருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்...
அடிக்கடி நகம் கடிக்கிறாய்... என்னை மயக்கி மாயம் செய்தாய்...
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ... ஓ ஓ ஓ.. ஓ ஓ கோ

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே....

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே....

பழசை மறைக்க நினைக்கும் உன்னக்கு நடிக்க வரவில்லயே...
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லயே...
எதற்காக நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்...
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்...
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி... ஓ ஓ ஓ.. ஓ ஓ கோ

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே....

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே....



Venghai - Kaalangathale Maranchirukkum

Followers