Pages

Search This Blog

Showing posts with label Geethanjali. Show all posts
Showing posts with label Geethanjali. Show all posts

Thursday, December 29, 2016

கீதாஞ்சலி - துள்ளி எழுந்துது பாட்டு

துள்ளி எழுந்துது பாட்டு 
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம்
மனம் தானே நோகுது
மாலை முதல்... மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே இதோ அழைக்குதே

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு

Geethanjali - Thulli yezhundhadhu paattu

கீதாஞ்சலி - ஒரு ஜீவன் அழைத்ததுv

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் 
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் 
நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீ இல்லை என்றால் 
என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை 
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் 
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

உன்னை நான் கண்ட நேரம் 
நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் 
எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன் 
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல 
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா 
நிழல் தந்து விலகுமா
இனி மேலும் என்ன சந்தேகமா?

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

Geethanjali - Oru jeevan azaithathu

Followers