Pages

Search This Blog

Thursday, October 31, 2013

ஆரம்பம் - என் ப்யுசும் போச்சு

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
உன்ன என்ன தானே கண்பியுசும் ஆச்சு
பீல் பண்ணிட்டே
எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸ் எல் ஆகா லவ் பண்ணிட்ட

முடியாதுன்னு ..
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

உன்ன நிலவுன்னு ரியல்லா விட்டேன்
உலகழகின்னு போய்ய சொன்னேன்
அங்க இங்க என தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்
கவிதை கிவிதை என பிலிம் மா போட்டேன்
அவல இவள என கதையா விட்டேன்
உயிரை கிற எனு எத நான் சொன்னேன்
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்

முடியாதுன்னு ...

அடி உன்ன என்ன டேடிங்ஆ கூப்டேன்
மிட் இன்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்டிகா கூப்டேன்
லவ் தான் கேட்டேன்
வீக் எண்டுல வீட்டுக்க கூப்டேன்
ஒரு மாதிரி உன்னைய பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்
லவ் வா சொல்லு சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செயலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு ...
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போபட முடியலையே
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
உன்னாலே ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே
மைன்ட் வாய்ஸ்ஸ கேளு காதல் சொன்ன நானு
உன் பேர சொல்லி துடிச்சிருச்சே

Aarampam - Fuse Pochu

ஆரம்பம் - மேலால வெடிக்குது

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது வண்ணம்

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு
அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு அலறணும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

எவனும் தனியா பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்த திரும்ப எழுந்தா
தலைவன் அவன் டா
அசத்துவோம் வாடா அதிரடி தான் டா
எவன் இங்கு ஆண்டா போடா
அத பத்தி எனக்கு என்னடா

போ போ போ போடா கலக்கலாம் தான் டா
நெஞ்சுல வீச கூச நெருப்புல நரம்பெடுடா

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

காத்த நெரம் மாத்து
நம் நட்ப சேர்த்து சேர்த்து
ஏத்து கோடி ஏத்து அட வான வில்ல கோர்த்து
மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்
ஹே கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்
நட்புக்கொரு கோல கோயில்
இங்கு எவனும் கட்ட வில்ல
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவயில்ல

ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு
கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு
இன்னும் என்னடா யார் நம்ம தடுப்பா
ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா
வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு
வார்த்த இல்ல தோழா நீ தான் டா எந்தன் மூச்சு

Aarampam - Melala Vedikudhu

ஆரம்பம் - ஆரம்பமே இப்போ அதிருதடா

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரெண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போம் டா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பம் போய்போம்

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவன தோத்த
ஹே மந்தவன மாட போல உன் சட்டமே
நீ எட்டிப் போவ ஓதசாலே
கண் இமைக்க நெனச்சாலே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரௌண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி பூ போட
ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கா
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா
எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

Aarampam - Arrambame Athiruthda

தீயா வேலை செய்யனும் குமாரு - திருட்டு பசங்க

பெ: சுய்டா சுய்டா பேசி பேசி
சென்டிமென்டா பாத்து பாத்து
க்யுடா க்யுடா feel பன்னாலும்
டேய்லி டேய்லி ஹேலோ சொல்லி
எஸ்எம்எஸ்-ல பொயம் சொல்லி லவ் யு என்று கெஞ்சினாலும்
எல்லாரும் ரொம்ப திருட்டு பசங்க
போய்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப திருட்டு பசங்க

குழு: திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

ஆ: கேட்டத எல்லாம் வாங்கிதருவான்

பெ: கண்ணில் வச்சு தாங்கிவருவான்

ஆ: ஹோ பீச்சுக்கு போனால் சுண்டல் தருவான்

குழு: டா போட்டு திட்டுனா தல மேல கொட்டுனா
ஹய்யோனு சொக்குவான் பொய் மேல பொய் சொன்னா
போடானு திட்டினா ப்லீஸ் ப்லீஸ் னு கெஞ்சுவான்

ஆ: என்னென்ன சொன்னாலும்
என்னென்ன செஞ்சாலும் எல்லா போய்ஸ்

குழு: லெட்ஸ் சே வன் மோ டைம்

திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

பெ: அன்பே உயிரே
நீ இல்லாமல் நான் இல்லை என்று கெஞ்சினாலும்
கொஞ்சினாலும் திருட்டு பசங்க தான்

ஆ: ஹய்யோ உயிரே... ஹய்யோ உயிரே...

பெ: ஆஹா சுய்டா சுய்டா பேசி பேசி
சென்டிமென்டா பாத்து பாத்து
க்யுடா க்யுடா கநநட பன்னாலும்
டேய்லி டேய்லி ஹேலோ சொல்லி
எஸ்எம்எஸ்-ல பொயம் சொல்லி லவ் யு என்று கெஞ்சினாலும்

குழு: எல்லாரும் ரொம்ப திருட்டு பசங்க
எல்லாரும் திருட்டு திருட்டு திருட்டு

லெட்ஸ் சே வன் மோ டைம்

திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

பெ: ஹேய் திருட்டு பசங்க

Theeya Velai Seiyyanum Kumaru - Thiruttu Pasanga

தலைவா - தமிழ் பசங்க

ததததத தமிழா...
தமிழா...

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழா... பா... சாங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழா நான்

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்
கேவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க
(அ ஆ இ ஈ)

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்
முக்குலித்து மூழ்கிவிட வா வா வா
(அ ஆ இ ஈ)

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க

Thalaivaa - Tamil Pasanga

தலைவா - தளபதி தளபதி

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஆ: தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா

பெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்

ஆ: தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்

(குழு: தளபதி)
குழு: தலைவா...

ஆ: எதிரிகள் எதிரிகள் தம் தம்
அலரிட அலரிட தம் தம்
அனல் என புரபடும் தம் தம்... தோழா
கெட்டதை கண்டதும் தம் தம்
பட்டென சுட்டிடு தம் தம்
கட்டலை இட்டிடும் தம் தம்... தோழா

பெ: பிறர் துன்பம் தான் துன்பம் போல என்னினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்

ஆ: உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஆ: ஒரு விழி எரிமலை தம் தம்
மரு விழி பனிமலை தம் தம்
இவனுக்கு நிகர் இல்லை தம் தம்... தோழா...
நிலம் அது அதிர்ந்திட தம் தம்
கடல் அது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம் தம்... தோழா...

பெ: அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட
உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ
பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி

ஆ: ஊர் ஏங்கும் சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பேங்கும் அலைப்பாயுதே

ஆ: தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
(ஆ: தலைவா...)

பெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்
தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

Thalaivaa - Thalapathy Thalapathy

எதிர் நீச்சல் - சத்தியமா நீ எனக்கு

சத்தியமா நீ எனக்கு தேவயே இல்ல
ஹேய் பத்து நாள் சரக்கடிச்சும் போதை இல்ல
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
இனி பிச்சிக்குர என் கிட்ட தான் ஒன்னும் இல்ல
(சத்தியமா)

நான் சேத்த சங்கிருக்கு போகேடுல தாம் இருக்கு
உசுர விட்டு என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னகி தான் முக்கியம் தான் அழுது சாவாத

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

என்ன கொன்ன

ஏ...ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்

ஏ...ரா பகலா வேல செஞ்சி
காசு ஏல்லா நா கொட்டினா எல்லா வீனாடி
லூசு நானடி

ஏ... உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சாதியமா நீ தான் புள்ள
ராசாதி... கம்பா கம்பா கம்பா கம்பா கம்பா
(ஹேய்)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

யே... காதுல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுக மனச நஞ்சு
மொத்தம் எத்தனை ரவுன்டுடா அஞ்சு

ஆ... மாப்புள்ள பாடுர ராகம்
அத டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோசம்
அது சட்டுனு முடியும் தாகம்
(நான் சேத்த)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

Ethir Neechal - Un Paarvayil

எதிர் நீச்சல் - வெளிச்ச பூவே

ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைதேன் வா அன்பே

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
அதாம், ஏவல் தொடங்கியே கலை
தெடர் கதை அடங்கியதில்லையே
(காதல்)

ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே

ஓ... ஜவாத்து மனதை உன் மீது தொளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே

விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்...

பூச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
யேக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
(ஹ... மின்...)

பெ: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைதேன் வா அன்பே
(காதல்...)

Ethir Neechal - Velicha Poove

வருத்த படாத வாலிபர் சங்கம் - ஊற காக்க உண்டான

சில்லாவூரு  திண்டுகல்லு
சின்னாளம் பட்டி  பக்கம்  சொல்லு
நம்ம  சிலுக்குவார்  பட்டி  சிங்கம்
செம்பு  கலக்காத தங்கம்
அது  வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அண்ணே  அன்புக்கு  அன்னை தெரசா
அறிவுக்கு  அப்துல் காலம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா
நம்ம  போஸ்பாண்டி அண்ணே குடுத்த  ஐந்நூறுரூபாய
அஞ்சு  லட்சமா  நினைச்சுகிட்டு
நம்ம  அல்லி நகரத்து  அடிய
கொஞ்சம்  அடிச்சு  தான் காட்டுவோமா

ஊற  காக்க  உண்டான  சங்கம்
உயிரை  குடுக்க  உருவான  சங்கம்
இல்ல  இது  இல்ல
நாங்க  எல்லாரும்  விளையாட்டு  புள்ள

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

நீதி  நேர்மை  காக்கின்ற  சங்கம்
நெஞ்ச  நிமிர்த்தி  போராடும்  சங்கம்
இல்ல  இது  இல்ல
இதுக்கு  மேல என்னத்த  சொல்ல

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

ஆழம்  தெரியாம  கால  வச்சு
அடியும்  சருக்கிருவோம்
ஹேய் ஊரு  நடுவால  பேனர் வச்சி
பட்டய  கிளப்பிருவோம்

போற  வழி  போவோம்
பெரும்  புள்ளிய  போல  தான்  வாழ்வோம்

கண்ட  எடத்துல  வெத்தல போடுவோம்
காசு  பணத்துக்கு  சண்டைய  போடுவோம்
சண்ட  நடக்கையில்  கட்டய போடுவோம்
சந்தடி  சாக்குல  ஆட்டய போடுவோம்
நாங்க..

அடுக்கு  மொழியில்  வசனம்  பேசுவோம்
அழகு  பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல  பிரிக்க  எண்ணுவோம்
எங்கள  நாங்களே  புகழ்ந்து  தள்ளுவோம்
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம் .. இங்காரு
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்..
கொன்றுவேன் பாத்துக்கோ

மோதும்  புலியாக  லந்தடிபோம்
முரைச்ச  பயன்திருவோம்
நேரம்  தெரியாம  தூங்கிருவோம்
நெறைய  பேசிருவோம் (2)

வெயிலடிக்குது  மழையடிக்குது
அலையடிக்குது  புயலடிக்குது
பற பறக்குது  குறு  குறுக்குது
பருவ  பொண்ணுனா  ஷாக்  அடிக்குது
ஏங்க?

கொடி பறக்குது  வெடி  வெடிக்குது
குலுங்க  குலுங்க  கிளி  சிரிக்குது
பறை  அடிக்குது  தவுல்  அடிக்குது
மனசுக்குள்ளார மணி  அடிக்குது
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்.. அடியே  ஆத்தா
வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

இனிமே  எல்லாம்  அப்டித்தான்..

Varutha padatha valibar sangam - Oora kaakka

வருத்த படாத வாலிபர் சங்கம் - பாக்காத பாக்காத

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
நீ பாத்த பறக்குற பாத மறக்குற
பேச்ச கொரைக்குற சட்டுன்னு தான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னு தான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன் (2)

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

ஒ எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போல எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
உள்ளவற உன்ன காப்பேன் தெளிவா
செக்க செவுத்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குன்னு என்கிட்டே
என்ன முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா
என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்பா திட்டிபுட்டு போனவ
கொட்டி குள்ளி உன்ன பாக்குறேனே
கூற பட்டு இப்போ வாங்குவேன்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பாக்காத பாக்காத .....

Varutha Padatha Valibar Sangam - Paakkaatha paakkatha

வருத்த படாத வாலிபர் சங்கம் - இந்த பொண்ணுங்களே

இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா

இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நாம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சி
லாத கணக்கா எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டைல ஊதுவாங்க டா

இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நாம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா

காத வாங்கி குடுக்குறோம் கவிதை எழுதி குடுக்குறோம்
செல்லு வாங்கி குடுக்குறோம் ரீசார்ஜும் பண்ணி குடுக்குறோம்
அன்ப கூட வாரி வரி குடுக்குறோம்
அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கிக் குடுக்குறோம்
நாம குடுத்ததெல்லாம்  வாங்கி கிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய குடுக்குறாங்க என்ன டா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லு டா சொல்லு டா

பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா

வீடு வாசல் மறக்குறோம் வெட்கம் ரோசம் மறக்குறோம்
நல்லா தூங்க மறக்குறோம் நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம்
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்க தான்
நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்ன டா
இந்த சோகம் மறக்க குடிக்குறேன்னு சொல்லு டா சொல்லு டா

பொண்ணுங்களே .... இந்த பொண்ணுங்களே
ஹே பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சி
இல்லாத கணக்கா எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டைல ஊத்துவாங்க டா

Varutha Padatha Valibar Sangam - Intha ponnungale

Tuesday, October 29, 2013

புது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ...அ அ அ ஆ
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

(கேளடி)

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி)

Puthu Puthu Arthangal - Keladi Kanmani Paadagan

கேளடி கண்மணி - மண்ணில் இந்தக்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த )

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த )

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும்  அவளல்லவா

(மண்ணில் இந்த )

Keladi Kanmani - Mannil Indha

கேளடி கண்மணி - கற்பூர பொம்மை

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ...

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ....



Keladi Kanmani - Karpoora Bommai

கேளடி கண்மணி - நீ பாதி நான்

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

Keladi Kanmani - Nee Pathi Naan Pathi

வானவில் - வெளிநாட்டு காற்று

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ

உலகை உலகை மறந்துவிட்டேன்
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்


பூவை திறந்து மறைந்து கொண்டு
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்

கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்

ஸ்ரீங்கார மாநாடு போடு
சிற்றின்ப கச்சேரி பாடு

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ

ஒஹ் தமிழ் பேசுதே

மழையின் துளியை ஒளி துளைத்தால்
வானவில் வண்ணம் எழுவதுண்டு

மனதை மனதை விழி துளைத்தால்
காதலின் வண்ணம் விளைவதுண்டு

உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா

கண்கண்ட தேகங்கள் போக
காணாத பாகங்கள் வாழ்க

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே...

Vaanavil - velinaattu katru

ரிதம் - அன்பே இது

அன்பே இது நிஜம்தானா...
என் வானில் புது விண்மீனா...
யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வரிகளே...

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
விரல் தொடவில்லையே...நகம் படவில்லையே...
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே...
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே...
அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
யாரைக் கேட்டது இதயம்...யாரைக் கேட்டது இதயம்
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...விழி தொடுவது விரல் தொடவில்லை

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
ஆஆஆ...
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

Rhythm - Anbae Idhu

ரிதம் - ஹையோ பத்திகிச்சு

ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓ ஓ பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ கண்ணே

ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க

ஹையோ பத்திகிச்சு...

ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல் ஒன்றுடன் ஒன்று உரசப் பொறி வருமே வா
வா ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான் ஆசையில் எரியும் சரிதான் அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா
காதல் நெருப்பு உள்ளவரை காலம் உறைவதில்லை
கதிரவனே வா வா காதலிப்போம் வா வா
தீதான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம்
தீ பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...

ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓ ஓ பெண்ணே
முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க

தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும் காதல் எரிவது எதிலே
விடை சொல்ல வா வா வா...வா வா வா வா வா வா
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி காதல் தன் சுடர் கொளுத்தும்
ஒளி விடுவோம் வா ஹா...வா ஹாஆஆஆ...
காதல் நெருப்பை நீ வளர்த்து கவலைக் குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா சுகம் வளர்ப்போம் வா வா வா
தீபம் போலே இருந்தவள் நான் தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...
ஹையோ...ஹையோ...ஹையோ...ஹையோ...

ஹையோ பத்திகிச்சு...நெஞ்சோ சிக்கிகிச்சு...
ஹையோ...ஹையோ...பத்திகிச்சு...
பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...
ஹையோ பத்திகிச்சு...

Rhythm - Ayyo Pathikichu

ரிதம் - காற்றே என் வாசல்


காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு...

Rhythm - Kaatre En Vasal

ரிதம் - தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா...

Rhythm - Nadhiye Nadhiye

ரிதம் - தனியே தன்னந்தனியே

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..ஓஹ்..
தனியே.. தனியே.. தனியே..

ஒக்டோபெர் மாததில் அந்திமழை வானதில்
வானவில்லை ரசிதிருந்தேன்
அந்த நேரதில் யாருமில்லை தூரதில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்து கொண்டோம், உயிர் காட்றை மாட்றி கொண்டோ
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டோம்
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

(தனியே)

என்னுடைய நிழலையும் இன்னொருதி தொடுவது
பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ச் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி கைகொடுக்க
தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணதால் சிறகடிது மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...

(தனியே)

Rhythm - Thaniye

Monday, October 28, 2013

கர்ணா - மலரே மௌனமா

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கல் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னை பர்த போது வந்ததோ
ஏதோ சுகம் உல்லூருதே ஏனோ மனம் தல்லாடுதே (2)
விரல்கல் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கங்கல் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கங்கல் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கங்கல் மெல்லத் திரந்தேன்
காற்றே எனைக் கில்லாதிரு பூவே என்னைத் தல்லாதிரு (2)
உரவே உரவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வல்லலே

(மலரே)

Karnaa - Malare Mounama

Friday, October 25, 2013

முதல்வன் - அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ அஹோ ஓ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ
ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ
தொறவி என்னத் தொலச்சிபுட்ட தொக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2)

தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா அஹா ஓ
காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா ஓ ஓ
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா அஹா ஓ
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா



Mudhalvan - Azhagana ratchasiye

கண்ணோடு காண்பதெல்லாம் - தாஜ்மஹால் ஒன்று

தாஜ்மஹால்  ஒன்று வந்து காதல்  சொல்லியது 
தரா ...தரா ரா ... 
தங்கநிலா  ஒன்று என் மனதை கிள்ளியதே
தரா...தரா ரா... 
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே 
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
அந்த ஓசோன்  தாண்டி  வந்து, உயிர் ஒரு துளி  பேசியதே 
இனியெல்லாம்  காதல் மாயம் , எனை  கொன்றாய்  இந்த யுகம் 
சித்திரை  மாதம்  மார்கழி  ஆனது
வா  நீ வா என் அதிசய  பூவே  வா
நீ வா நீ வா என் அழகிய தீவே  வா 

வீசி வரும் தென்றலை  கிழித்து   ஆடைகள்  நெய்து  தருவேனே .. 
பூத்து  நிற்கும்  பூக்களை  செதுக்கி   காலடி  செய்து தருவேனே.. 
வானவில்லின்  ஒரு நிறம் பிரித்து   உதட்டுக்கு  சாயம்  தருவேனே.. 
மின்னல் தரும் ஒலியினை  உருக்கி   வளையலும்  செய்து தருவேனே.. 
என் இதயம் சிறகாச்சு , என் இளமை  நிஜமாச்சு 
என் இதயம் சிறகாச்சு, என் இளமை நிஜமாச்சு
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா 

(தாஜ்மஹால்...)  

காற்றை  பிடித்து  வானத்தில்  ஏறி   நிலவை  திறந்தேன்  நீ தெரிந்தாய் .. 
மேகம்  உடைத்து  மெதுவாய்  பார்த்தேன்   துளியாய்  அதிலே  நீ தெரிந்தாய்..  புல்லை  எரித்து    சாம்பல்  விதைத்தேன்   பூவாய்  அதிலே நீ முளைத்தாய் ..  கடலை பிடித்து அலைகள் வடித்தேன்   நுரைகள்  முழுதும் நீ தெரிந்தாய் 
நீ கேட்டால்  போதுமடி , என் உயிரை பரிசளிபேன் 
நீ கேட்டால் போதுமடி, என்  உயிரை பரிசளிபேன்
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா 

Kannodu Kaanbathellam - TajMahal ondru

ஆறு - நெஞ்சம் எனும்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

வாழ்கை எனும் வாந்திலே
மனசு எனும் மேகதிலே
ஆசை எனும் மாழையினிலே
எனை சொட்ட சொட்ட நெனைதாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ஹெய் கதுல யேணி வெசு
உன் மூசுல எரங்கிடுவேன்
நெருபுல வீடு கட்டி
உன் நென்புல வாழ்ந்திடுவேன்

பேன எடுத தான கைகள்
உன் பேரை தான் எழுதியதே
கோய்ல பாத தான கைகள்
உனகாகதான் கும்பிடுதே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ந ந ந ..
ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெஸ்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்க்
சொ டகே இட் ஈஸ்ய்
இந்த ரெண்டு பேருகுள்ளையும்
டௌசிங்க் டௌசிங்க்
அட அன்ய்டிமே அன்ய்வெரே
கிச்சிங்க் கிச்சிங்க்
அஹாஹ்..

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத புடிசிகுவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

மழை வரும் பொது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிசு கொடை புடிபேன்
நீ அழ வேண்டாம் இண்டிய நாடில்
வெங்காயதை தடை விதிபேன்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெய்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்ஸ்
சொ டகே இட் ஈஸ்ய்.

Aaru - Nenjam Enum

ஆறு - ப்ரீயா வுடு

ஹே .. ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee  ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  warranty

ஹே ..ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

ஹே .....ஒய் ..?.அக்க ?.போடு ?

ஹே ?ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

இன்னிக்குதான்  என்ன  வருதோ ..
அது  மட்டுதானே  உனக்கு  சொந்தம்
நாளைக்குதான்  என்ன  வருமோ ..
அது  யாருக்குத்தான்  என்ன  தெரியும்

வநாண்ட  வநாண்ட  வநாண்ட  வநாண்ட
நாளே  நம்பி  வாழே   வானண்ட ..

தம்பியோ ..

ஹே ..ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  warranty

ஹோய் ? ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி

ஹே ?ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

[ஹும்மிங் ..]

ஹே ..லண்டனில  லாபடிகே  நெனச்சான் ..
அவன்  கண்டம்  விட்டு  கண்டம்  போக  துடிச்சான்
கோயம்பேடு  லோடு  வண்டி  மேல  ஏறிசான்
தக்காளிய  நசிகிபுடான்

ஹே ..ஹிந்தியில  ற்றைனு  ஒண்ணு  கெளம்பி
அது  கோடம்பாக்கம்  போகனும்மட  விரும்பி
தண்டம்  வாளம்  நடுவுல  புட்டுகிச்சனான்
நம்ம  குபதுக்கு  வரும்   திரும்பி .

தம்பி ?

கண்ம்மூடி  நடந்துகொண்ட
நீ  பேரன்கூரில்  குடிச  போடு
ஹே ..முத்துபாண்டி  பாலம்  உடஞ்ச
கட  பக்கத்தில  குடியேறு

வநாண்ட  வநாண்ட  வநாண்ட  வநாண்ட
நாளே  நம்பி  வாழ  வானண்ட ..

தம்பியோ .

ஹே  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  கேரன்தீ ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி

யம்மா ?

ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  கேரன்தீ ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு   மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி ..

கொக்கு ?

ஹே ..ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  என்னுறதுக்குல
ஆ ..ஒண்ணு  ஆ ..ரெண்டு  ஆ ..மூணு

உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல
ஆ ..மூணு  ஆ ..ரெண்டு  ஆ ..ஒண்ணு

Aaru - Freeya Vudu

அழகி - ஒளியிலே தெரிவது தேவதைய

ஒளியிலே தெரிவது தேவதைய
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நேசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே )

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூங்க விளக்கை யாரு ஏத்துற
ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே )

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )

Azhagi - Oliyile Therivadhu Devadhaya

அழகி - பாட்டு சொல்லி

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி

(பாட்டு )

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

(பாட்டு )

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

Azhagi - Paattu Solli Paada Solli

அழகி - உன் குத்தமா என் குத்தமா

CHORUS 1:
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?

CHORUS 2:
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாசு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதிமையில் முடியாது ,
இன்பத்திற்கு என்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,

CHORUS 1
இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
ஏன் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
மெய்ய குரல் பாடுது ,
வீணையோடு ,

CHORUS 1
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
CHORUS 2
இது உன் குத்தமா ? என் குத்தமா ?

Azhagi - Un Kuthama En Kuthama

ஐயா - அய்யா தொரை நீ

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..

கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..

வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..

மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...

Sad
*****************************

அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை

கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு

வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு

தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்

ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்

போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன

பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன

கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை

அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..

Ayya - Ayyaathorai

ஐயா - ஒரு வார்த்த கேட்க்க

ஒரு வார்த்த கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒருவார்த்தை கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூப்பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சி
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம ஒதுங்கி நின்னேன்

ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாத தடங்கல் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அது திறக்கல என்றதுமே ஒடைச்சிப்புட்ட
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பிச்சி அம்மன் கோவில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன
கண்ணுக்குள் ஓடிய உன்ன தொரத்த மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
ஒ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதையா

ஒரு வார்த்தை சொல்ல..............

அடுத்த  வீட்டு  கல்யாணத்தின்  பத்திரிக்கை  பார்க்கும்  போது  
நமது பேரை மணமக்களாக  மாற்றி  எழுதி  ரசித்து  பார்த்தேன் 
  இது  வரை எனக்குள்ள  இரும்பு நெஞ்சு  
அது இன்று  முதல் ஆனது இளவம்  பஞ்சு
கட்டபொம்மன்  உருவம் போல உன்னை வரைத்து  மறைத்தே  வைத்தேன்   தேசப்பற்று  ஓவியம் என்று  வீட்டு சுவரில்  அப்பா மாட்ட
 அணைக்கட்டு  போலவே  இருக்கும்  மனசு நீ தொட்டு ஒடஞ்சது  என்ன
 புயலுக்கு  பதில் சொல்லும் இந்த மனசு பூ பட்டு சரிஞ்சது  என்ன 
வேப்பமரம்  சுத்தி  வந்தேன்  அரச மரமும்  பூத்ததய்யா   
ஒரு வார்த்தை  சொல்ல....

Ayya - Oru Vaarthai

உன்னருகே நான் இருந்தால் - எந்தன் உயிரே

எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லால் என்னை இழுத்தாய் பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூகலே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால் உன்னருகே நான் இருந்தால்

எந்த உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க எனாலே முடியவில்லை
இன்று எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்க வில்லை
சின்ன சின்ன கூத்து நீ செயுரத பாது உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம் நீ போகும் அந்த தரையை நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிரக்குதே உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

உன்னை சேர்ந்திருக்கும் நாளை எண்ணி எண்ணி பாத்து விரல் நான் மதிப்பெண்

Unnaruge Naan Irundhal - Enthan Uyire Enthan Uyire

சிறைச்சாலை - ஆலோலங்கிளித் தோப்பிலே

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

M: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...

F: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..

M: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ. (ஆலோலம்)

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

M: கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ...ஹோய்
F: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ....ஹோய்
M: காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலாப் பெண்ணே
F: தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா
M: வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே (ஆலோலம்)

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

F: கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ..ஹோய்
M: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ...ஹோய்
F: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
M: நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்கு தாய்தானோ
F: ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா நம் காதல் குறுந்தொகையா (ஆற்றில்)


M: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...

F: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..

M: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ. (ஆலோலம்)

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

Siraichalai - Alolam Kili Thopilae

மாயாவி - கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு … .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ….

கருணை பொங்கும் … உள்ளங்கள் உண்டு ..
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு …
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு .. …
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம் …
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு …

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .. o..ugh.. ohh.

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ …..
அது வரை நாமும் சென்றுவிடுவூம்
விடைபெறும் … நேரும் .வாரம் போதும் …….. சிரிப்பினில் …
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
எந்நாளும் நெஞ்சில் திராமல்ஏ வாழுமே

.கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியே வாழ்த்து பாடு ….

.. நாம் எல்லாம் சுவாசமே தனி தனி காற்று கிடையாது …
மேகங்கள் … மேகங்கள் இடங்களே பாத்து பொழியாது …
ஓடையில் இன்று இழையுதுரும் ….

வசந்தங்கள் நாளை திரும்பி வரும் …
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும் ……….
முடிவதும் பின்பு தொடர்வதும்
……..இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே
………..கேளடி … ….

.. கடவுள் தந்த அழஅகிய வாழு …
உலகம் முழுதும் அவனது விடு .
.கண்கள் முடியே வாழ்த்து பாடு ….

Maayavi - Kadavul Thanda

உயிர் - தக தய்ய தய்ய தய்யா

காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா
பாதகத்தீ காத்திருக்கா மனச அறிவீகளா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பறந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா

தக தய்ய தய்யா தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்யா தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

அவள் கண்களோடு இரு நூறாண்டு
மூக்கின் அழகோடு முன்னூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூறு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்
அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்ஷம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா

(நெஞ்சு)

ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலறையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ

(தக தய்ய)

(நெஞ்சு)

(அவள் கண்களோடு)

(தக தய்ய)

(தக தய்ய)

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

Uyire - Thaiyya Thaiyya

உயிர் - நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே

(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்

(நெஞ்சினிலே)

Uyire - Nenjinile Nenjinile

மறுபடியும் - எல்லோரும் சொல்லும்

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷம் அங்கெலாம் ஒரு விஷ,ஏ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

[1]
நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெலாம் பொம்மை என்று நாடகம் ஆட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ச்நேதமா
புயல் அடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

[2]
கோவலன் ராதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ
எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

Marupadiyum - Ellorum Sollu Pattu

மறுபடியும் - ஆச அதிகம் வெச்சு

ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

(ஆச அதிகம்)

சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
????? ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி

(ஆச அதிகம்)

வெல்லக்கட்டி நான் ஒரு வெள்ளிரதம் நான்
தங்கத்தட்டு நான் நல்ல கார்காலம் நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நாம்
என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டித் தெம்மாங்கு நாம் பாடலாம்
????

(ஆச அதிகம்)

Marupadiyum - Aasai Athigam

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆ...
நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்

Kandukondain Kandukondain - Kandukondain Kandukondain

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சுட்டும் விழிச்சுடர்தான்

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நாள் வயிரம்
நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கன்னமா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

Kandukondain Kandukondain - Suttum Vizhi

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - ஸ்மையையையை

ஸ்மையையையை ஸ்மையையை மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை மக்நெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்

ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ (2)

ஸ்மையையையை மக்நெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு செண்டிமேடேர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் naan பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூறல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ

திறந்த வானம் திறந்த பூமி திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா
ஒலித்த காதல் ஒலிப்பதில்லை உயிர்ப்பதில்லை வா வா வா வா
கண்ணிலே ஏ ஏ ஏ சொப்பனம் கரையுதே ஏ ஏ ஏ எவ்வனம்
ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று யையையையா

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையை

நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா பூ வாங்கிவா
தூக்கம் கலைந்தாலும் கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன் ஏயேயேயே

சமையையாய் மக்நெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு செண்டிமேடேர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூறல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ

Kandukondain Kandukondain - Smayiyai

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

Kandukondain Kandukondain - Kanamoochi

பூமகள் ஊர்வலம் - சின்ன வெண்ணிலவே என்

சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்   கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
நிலாவே  நீங்கிடாதே
அழகு  மகள்  மேனியை  கண்டேன்
வாச  தாமரை  அங்கம்  அங்கம்
தாமரையே  தலையணை  ஆனால்
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம்
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம்
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும்

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்

பள்ளம்  எங்கே  உள்ளது  என்று  வெள்ளம்  அறியாதா
இன்பம்  எங்கே  உள்ளது  என்று  கைகள்  அறியாதா
ஹையோ  இந்த  பெண்ணுக்கு  என்ன  ஆசை  கிடையாதா
ஆளிங்கனம்  செய்தும்போதே  அள்ளி  உடையாதா
நீ  எந்தன்  மேடை  அல்லவா
நான்  உந்தன்  ஆடை  அல்லவா
நெஞ்சோடு  மின்சாரம்  பாய்ந்து
கண்மூடி  சாய்ந்து
கை  சேரும்  நாள்  அல்லவா
நீயும்  நானும்  இன்று  அடி  ஒன்று
என்  தனிமையின்  பொருளே  வா

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்


அன்பே  என்னை  தூண்டினால்  அன்றி  உன்னை  தொடமாட்டேன்
என்னுள்  ஒரு  திரி  பற்றினால்  போதும்  உன்னை  விடமாட்டேன்
உள்ளங்கையில்  உன்னை  எடுப்பேன்  மண்ணில்  விடமாட்டேன்
விண்ணில்  நிலா  விழுந்திடும்  போதும்  உன்னை  விடமாட்டேன்
தொட்டாலே  உறைந்து  போகிறேன்
முத்தத்தில்  கரைந்து  போகிறேன்
அன்பே  நான்  அம்மானை  பாட  பொன்னூஞ்சல்  ஆட
உன்  கூந்தல்  தருவாயா
உன்  உதடோடு  நானே  நிதம்  ஆடிட  மறுப்பாயா

என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்
நிலாவே  நீங்கிடாதே
அழகு  மகள்  மேனியை  கண்டேன்
வாச  தாமரை  அங்கம்  அங்கம்
தாமரையே  தலையணை  ஆனால்
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம்
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம்
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும்
என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்

Poomagal Oorvalam - Chinna Vennilave En

பூமகள் ஊர்வலம் - கண்ணைப் பறிக்குற

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்கிதடா

இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்

கண்ணைப் பறிக்குற ....

இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்
எந்நாளும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்

இளமை வயதில் வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்
எப்போதும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்

இவள் போலொரு மனைவியும் வாய்த்தால் மூப்பு நேராது
இவள் கூந்தல் மாத்துரி வைத்தால் நோயும் வாராது
உங்களுக்குன்னு பூத்த மாங்கல்யம் நிறம் மாறி போகாது
நான் காணும் மாங்கல்யம் நிறம் மாறிப் போகாது

கண்ணைப் பறிக்குற ....

கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும்
கண்ணில் வைத்து காவல் காக்கவும்
எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்

வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும்
வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும்
எப்போதும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்

என் போலொரு ஆம்பள பார்த்தா பொண்ணு விட மாட்டா
முந்தானையில் முத்தம் தந்தா மூச்சு விட மாட்டா
தாலி கட்டி கேட்டா கூட தானா தர மாட்டா
அட தள்ளாடும் தாத்தாவுக்கும் என்னோட விளையாட்டா

கண்ணைப் பறிக்குற ....

Poomagal Oorvalam - Kannai Parikkira

பூமகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

Poomagal Oorvalam - Malare Oru Varthai

லவ் டுடே - என்ன அழகு எத்தனை

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுக்சம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

(என்ன அழகு ...)

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே

(என்ன அழகு ....)

நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாசு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

(என்ன அழகு ...)

Love Today - Enna Azhagu

லவ் டுடே - ஏன் பெண்ணென்று

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு...!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!
(ஏன்)

Love Today - Yen Pennendru

மறுபடியும் - நலம் வாழ எந்நாளும்

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!..

Marupadiyum - Nalam Vazha

பூமகள் ஊர்வலம் - அந்த வானுக்கு

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

சுடு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.

Poomagal Oorvalam - Antha Vaanukku

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - எங்கே எனது கவிதை

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...

Kandukondain Kandukondain - Yengae Enathu Kavithai

சேட்டை - எதத்தான் கண்டுட்ட

எதத்தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்ட இல்லாதத பெருசா பெருசா
எதுகுடி மாரிட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா

அடி வாடி என்கிட்ட... பன்னாத சேட்டை...
மாதாத ரூட்ட பூட்டாத கேட்ட - நீ
பாத்துட துட்டதான் வரமாட்ட கிட்டத்தான்

நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

Settai - Edhathaan Kanduttey Nee Pudhusa

சேட்டை - என் அர்ஜுனா அர்ஜுனா

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்

அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்
ஏன் மௌனம் கொண்டாய் ஓ...
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்
விழி முடிக்கொண்டாய்...
(என் அர்ஜுனா)

தூரத்து சூரியன் நான் பனியேன உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்
முத்தாய் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனநை;திட நனைந்திட சுகமே...

தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய் ஓ...
சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய்
என் வாழ்வாய் ஆனாய்...
(என் அர்ஜுனா)

Settai - En Arjuna Arjuna

சேட்டை - லைலா லல் லைலா

லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா

நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல லைலா... லைலா...

லைலா லல லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா

எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி
வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி
இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
(நாம் தொட்டது)

ஹேய்... லைலா லா லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா...

Settai - Laila Laila

சேட்டை - அகலாதே அகலாதே

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே...!

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச் சுடச் முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது
(அகலாதே)

ஏராளமாக காதல் தாராளமாக நானும்
வேறேன்ன கேட்கிறாய் ஓஓஓ...
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்

ஹே அதிரடி பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை
(தினம் தினம்)

பெ: காற்றிலே ஒரு பஞ்சை போல
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே
(ஓ ஹோ அகலாதே)

Settai - Agalathey Agalathey

சேட்டை - போயும் போயும் இந்த காதலுக்குள்ளே

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்

பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)

காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...

பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)

Settai - Poyum Poyum Indha Kadhalukkulle

மூன்று பேர் மூன்று காதல் - ஆஹா காதல் கொஞ்சி

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
(ஆஹா காதல்)

Moondru Per Moondru Kaadhal - Aaha Kaadhal Konji Pesudhe

மூன்று பேர் மூன்று காதல் - காதல் எந்தன்

காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்
(காதல்)

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்கயே

ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...

விரும்பிய உன்னை தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ...
(காதல்)

Moondru Per Moondru Kaadhal - Kaadhal Endhan Kaadhal

மூன்று பேர் மூன்று காதல் - மழை மழை

ஆ: மழை மழை மழை ஓ... மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலை அலை என்ன தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நின்னை நின்னை என்ன கேட்குதே
மனம் கேட்குதே அய்யோ

அனை அனை என்ன கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே, உயிர் கெஞ்சுதே
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே
உன்னை கொஞ்சுதே அய்யோ...
(மழை மழை)

ஆ: முத்தம் கேட்டால்
பெ: வெட்கம் தருவேன்

ஆ: வெட்கம் கேட்டால்
பெ: வண்ணம் தருவேன்

ஆ: காத்து கிடந்தால்
பெ: மெல்ல வருவேன்

ஆ: தூக்கம் கெடுத்து
பெ: தொல்லை தருவேன்

ஆ: கனவில் தொட்டால்
பெ: தள்ளி விடுவேன்

ஆ: நேரில் தொட்டால்
பெ: கிள்ளி விடுவேன்

ஆ: நீ அடங்காத என் ராட்சசி...
பொய்கள் சொன்னால்
பெ: வாடிவிடுவேன்

ஆ: மீண்டும் சொன்னால்
பெ: ஓடிவிடுவேன்

ஆ: மழையில் வந்தால்
பெ: குடைகள் தருவேன்

ஆ: மடியில் வந்தால்
பெ: உடைகள் தருவேன்

ஆ: கெஞ்சி கேட்டால்
பெ: கொஞ்ச வருவேன்

ஆ: கொஞ்சி கேட்டால்
பெ: கொஞ்சம் தருவேன்

ஆ: நீ என்னை கொல்லும் வன தேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியை கண்டேன் என கூவினேன்

ஆ, பெ: நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே காதல் பூக்கள்
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாடா...

ஆ: ந ந ந ந ந நா...//// ம்...
காதல் என்றால்
பெ: செல்ல பார்வை

ஆ: ஆசை என்றால்
பெ: கல்ல பார்வை

ஆ: ஊடல் என்றால்
பெ: கொஞ்சம் கோபம்

ஆ: கோபம் என்றால்
பெ: மீண்டும் ஊடல்

ஆ: தேடல் என்றால்
பெ: உன்னுல் என்னை

ஆ: தேடி வாந்தால்
பெ: தொலையும் பெண்மை

ஆ: நான் தொலைந்தாலும் சுகம் தானடி
தயக்கம் என்றால்
பெ: இதழின் நடனம்

ஆ: மயக்கம் என்றால்
பெ: மனதின் நடனம்

ஆ: கிரக்கம் என்றால்
பெ: கண்ணின் நடனம்

ஆ: கலக்கம் என்றால்
பெ: நரம்பின் நடனம்

ஆ: விருப்பம் என்றால்
பெ: விழியின் நடனம்

ஆ: நெருக்கம் என்றால்
பெ: விரலின் நடனம்

ஆ: இனி நெருங்காமல் நெருப்பில்லையே

நீ எனக்காகவே உருவானவல் ஸ்நேகிதி
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி

ஆ, பெ: நேற்றை கொன்று இன்றை வென்று நாளை செய்தாய்
உன்னை தெட்டு என்னை தெட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று
(ஆ: மழை மழை)

ஆ: நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

Moondru Per Moondru Kaadhal - Mazhai Mazhai

மூன்று பேர் மூன்று காதல் - உனக்காகவே உயிர்

உனக்காகவே... உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடை போலவே
உன்னை பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிழிந்தால் உன் ரூபமே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
என் கை உன் கை சேரட்டும்

மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிளும் தனிமை
உன் ஈர கூந்தல்...
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்...
என் ஆவல் திண்ட வேண்டுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

முதல் காதலும் மயில் இறகு தான்
அல்லி சேர்க்குதே இந்த இந்த மனசு தான்
அது வளருமா அன்பே காதாடி போலே...
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டு போனால்...
எங்கேயோ போகும் போகுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

Moondru Per Moondru Kaadhal - Unakkaagave Uyir Vaazhgiren

மூன்று பேர் மூன்று காதல் - ஸ்டொப் த பாட்டு

ஸ்டொப்  த பாட்டு ஸ்டொப்  த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first'u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
என்மோ ஆகிறேன் இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி, கண்ண மூடி,
இது போகச் சொல்லுதே...

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்
(விடு விடு)

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது
முன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்
(விடு விடு)

ஸ்டொப்  த பாட்டு ஸ்டொப்  த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first-u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
(விடு விடு)

Moondru Per Moondru Kadal - Stop The Paatu

எதிர்நீச்சல் - நிஜமெல்லாம் மறந்து

நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வேவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்

நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...

Ethir Neechal - Nijamellam Maranthupochu

எதிர்நீச்சல் - பூமி என்ன சுத்துதே

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)

ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...

Ethir Neechal - Boomi Enna Suthudhe

எதிர்நீச்சல் - எதிர்நீச்சல் அடி

யோ யோ ஹனி சிங் யோ அனிருத்
மச்சான் தூளு

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)

ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி
ஹே... ஹூ...//////
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்
ஹ... உங்க ஆயா...

அ ஹா ஆடவா.../////// ஒன் த floor

நாளை இன்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் வேனின் பொம்மைகளே
என்றால் கூட போரடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
விசை boat-ஐ போல் நில்லாமல் ஓடு
பழடன தேடி வரும்
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்

நாங்கள் ரிசியம் இல்லை
ஓர் சியில் சொன்னோம்
புடிச்ச புடி டா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

மச்சான் தூளு

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்

யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ...
ஜஏம் கேய்ங் டவூன் பேபி
டீப் டவுன் டு த சவ்த்

ஒன்னு, ரெண்டு, மூனு
உட்டாலே அப்னா போனு

பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனு
கசழஅ மும்மை டு மேரின
அசின் சி லே கி கரீனா
சப் கி பிபிஎம் தி பிங்
ஹேய் ஹூ இஸ் திஸ்
ஹிப் ஹொப் தமிழா...

வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாருமாரு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதியாரு
இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா
இது தமிழ் படம் அதனால அட்ரவங்க
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
இங்கிஷ்பேசுனாலும் தமிழன் டா

ஜோர் லகாதி ஹாய்...///

ஜோர் லகாதி ஹாய
மச்சி அ யு ரெடியா
(ஜோர்...//)

மச்சி அ யு ரெடியா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

Ethir Neechal - Ethir Neechal

புது வசந்தம் - பாட்டு ஒன்னு நான்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
(பாட்டு ஒன்னு..)

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உன்னு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்
(பாட்டு ஒன்னு..)

Pudhu Vasantham - Pattu Onnu Paadattuma

பஞ்சதந்திரம் - வந்தேன் வந்தேன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..

யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி

பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல
(வந்தேன் வந்தேன்..)

பேசாதே பேசாதே
கொஞ்சம் அழகாக ஏந்தான் பிறந்தேனோ
போதும் நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம்
நடுவில் நாந்தானே ஆடு
அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
(வந்தேன்..)

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேண்டி ஆடேண்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
(வ்ந்தேன்..)

எனக்கு எனக்கு நீ சரிசம கம
தத்திழாங்கு தோம் தததாரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா?
வாயேண்டி ஜதி போடேண்டி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
வந்தேன் ரெடியா
வாயாடி எனக்கு சமமாடி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

Panchathantiram - Vandhen Vandhen

முகவரி - ஹே ஹே கீச்சு கிளியே

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,
அந்த காற்றின் சுவாசம் கானம்,
உலகே இசையே… ஏ…
எந்திர வாழ்கையின் இடையே,
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,
எல்லாம் இசையே, …ஏ…
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,
நின்று போகும் இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே,
என் இமைகள் துடிப்பதும் இசையே,
எங்கும் இசையே,
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

Mugavaree - Hey! Keechu Kiliye

நான் ஈ - லாவா லாவா

லாவா லாவா லாவா
நெஞ்சிலே லாவா
எரிமலைப் பெண்ணே
இன்னும் அருகில் வா!

ஆங்காங்கே பார்வை மேய
எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா?
ஓ.. வதைத்தாயா?

உன் துளி அழகில்
நான் தொலைந்தேன்
உன் முழு அழகில்
நான் அழிவேன்

ஆனாலும் ஆனாலும்
உன்னை அடைந்திடுவே

Naan Ee - Lava Lava

நான் ஈ - வீசும் வெளிச்சத்திலே

வீசும் வெளிச்சத்திலே

துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே

கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ..

Naan Ee - Veesum Velichathile

நான் ஈ - கொஞ்சம் உளறிக்

கொஞ்சம் உளறிக் கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?

கொஞ்சம் வழியை கேட்டேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்

நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.

கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு

கொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய்

ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை
ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை

காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்

இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்
கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா!
ஈருயிரை சேர்க்க வா!
ஒன்றாகிட வா!

Naan Ee - Konjam Ulari Kottavaa

நான் ஈ - ஈ டா ஈ டா

நானி என் பேரு
நான் குட்டி ஈ தான் பாரு
அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு
உன் கோட்டைக்குள்ள வாறேன்
உனை வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்கப் போறேன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா!
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!

பொறி என்ன செய்யும்,
காட்டுக்குள்ள விட்டா?
ஒட்டுமொத்தம் சுட்டெரிச்சு
சாம்பலாக்கிடாதா?
துளி என்ன செய்யும்,
தொண்டைக்குள்ள விட்டா?
மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி
உன்னை சாய்ச்சிடாதா?

இந்த அண்டம் கூட தொடங்கும் முன்ன வண்டின் அளவுதான்
ஈன்னு என்ன பாத்தான்
என்ன பூச்சியில சேத்தான்
அங்க தான அவன் தோத்தான்
நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா

நான் உடனடியா செஞ்சு முடிக்க
பத்து விஷயம் கிடக்குது
todo... todo... todo todo...
one உன்ன கொல்லணும்
two உன்ன கொல்லணும்
three உன்ன கொல்லணும்
four உன்ன கொல்லணும்
five உன்ன கொல்லணும்
six உன்ன கொல்லணும்
seven உன்ன கொல்லணும்
eight உன்ன கொல்லணும்
nine உன்ன கொல்லணும்
ten உன்ன கதற கதற கதற கதற
பதற பதற பதற பதற
சிதற சிதற வெட்டி வெட்டி கொல்லணும்

ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா?
உன் செவியோரம் மரண ஓலம்
எட்டிப் பாக்குதா?
ஈயோட காலு கூட
ஈட்டி போல மாறும்
உன கொன்னு தீத்த பின்ன தான்
என் கொலவெறியும் தீரும்

செத்துப் பொழச்சு எமன பாத்து
சிரிச்சவன் நானி!
நெய்யு மேல மொய்க்க
ஈயா நானு? இல்ல
உன் நெஞ்சில் முள்ள தைக்க
பேயா வந்த தொல்ல
உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல அவதரிச்ச வில்லன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!...

Naan Ee - Eedaa Eedaa

கும்கி - கைளவு நெஞ்சத்தில

சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

Kumki - Soi Soi

வரலாறு - இன்னிசை அளபெடையே

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க
சதுரிட வா அமுதே அமுதே சதுரிட வா அமுதே
(அச்சில் வார்த்த பதுமையும் )

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே

எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்

உன் அழகால் தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு
முத்தத்தால் கொன்றுவிடு மூச்சு மட்டும் வாழவிடு
(இன்னிசை அளபெடையே)

Varalaru - Innisai

Thursday, October 24, 2013

நீ தானே என் பொன்வசந்தம் - வானம் மெல்ல

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ…
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

Neethaane En Ponvasantham - Vaanam Mella

நீதானா அந்தக் குயில் - பூஜைக்கேத்த பூவிது

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது..

பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது..

ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..
பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது.. யாரத பாத்தது

Neethaana Andha Kuyil -Poojaikeytha

Followers