Pages

Search This Blog

Showing posts with label Vaanathaippola. Show all posts
Showing posts with label Vaanathaippola. Show all posts

Wednesday, December 28, 2016

வானத்தை போல - தாவணியே என்ன மயக்குறியே

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

மனசுல கரகம் ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மனசே கலக்குறியே

தாவணியும் இங்கு தவிக்குதைய்யா
ராப்பகலா உன்னை நெனைக்குதைய்யா

வத்தி குச்சி பத்த வைக்கும் கண்ணு உனக்கு
வாழ தண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு

ரெட்ட வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு
உன்னை வச்சு ஆடி விட ஆசை எனக்கு

மெதக்குது படகு தவிக்குது துடுப்பு
உதவிக்கு வாயேன் ஓடையே

பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுகுறியே

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

மச்சம் உள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு
மிச்சம் உள்ள எடத்துக்கு என்ன உடுத்து

தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க
வெக்கம் வந்து கொக்கி போட்டு என்ன இழுக்க

இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா
வாரிட துடுப்பேன் காதலி
ஆசை இருக்க புது கிளியே
என்ன மாச கணக்கா வதைக்குறியே

ஹே தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

தாவணியே என்ன மயக்குறியே
ராபகலா வந்து உலுக்குறியே

மனசுல கரகம் ஆடுவதேயா
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே

பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே

Vaanathaippola - Thavaniye Ennai Mayakiriye

வானத்தை போல - ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்
இன்னொரு கொலுசும் சதம் செய்திடுமே

எங்கள் வீட்டின் பூஜை ஆரயில்
இன்னொரு கையும் தீபம் அஎதிறிடுமே

உன் பேரை தான் பேரில் சார்ததிடுவாள் இனி
உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள்

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்
எங்கள் வீட்டினில் நீதான் தேரொட்டம்

காலம் எல்லாம் வாழும் பந்தம்
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாலாட்டும்

ஒரு கோடி பூ தூவி ஊவார் வாழ்த்த
அண்ணன் ஒரு சொத்து கண்ணீரில் தான் வாழ்த்த

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ செற்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே

இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே

Vaanathaippola - Rojappu Maalaiyile

வானத்தை போல - நதியே அடி நைல் நதியே நனைந்தேன்

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்

உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன்
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா

நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
காதலாச்சா காதலாச்சா
காதலாச்சா காதலாச்சா

பாபிலோனிங் தொங்கும் தோட்டம்
உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்

அடி ஹீடர் போட்டு வந்த
புது வாடேர்பல்ஸும் நீயா
எனை இன்பா லோகம் சேர்க்கும் ஒரு செட்டிலைட்டும் நீயா

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பாதே
இன்பமாகும் இன்பமாகும்
இன்பமாகும் இன்பமாகும்

தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பாதே
சொர்கமாகும் சொர்கமாகும்
சொர்கமாகும் சொர்கமாகும்

நூறு கிராம் தான் இதயம் அதிலே
நூறு தன் ஆய் உன் நினைவு

அட உலக அழகி யாரும் உன் அழகில் பாதி இல்லை
உந்தன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த ந்யுடன் இன்று இல்லை

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன்

ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா

ஹோ நீல என் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா

Vaanathaippola - Nathiye Nayil Nathiye

வானத்தை போல - மைனாவே மைனாவே இது என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன

மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன்
சுகமாக மூங்கிள்கள் குழலான மாயாமென

நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு
துடிக்கின்ற மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன

பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன

மேகம் ஒன்று வலையை வீச வானம் வெந்து சிறையில் சிக்க
இத சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

Vaanathaippola - Mainave Mainave

வானத்தை போல - காதல் வெண்ணிலா கையில் சேருமா

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன்

பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன்

கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

Vaanathaippola - Kadhal Vennila

Thursday, December 5, 2013

வானத்தைப் போல - எங்கள் வீட்டில் எல்லா

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

பாடும் பறவை கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதைப் பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்
வானத்தைப் போல மாறினாய்
விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கிப் போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்

எங்கள் வீட்டில் ....

Vaanathai pola - Engal veettil

Followers