Pages

Search This Blog

Showing posts with label Kannedhirey Thondrinal. Show all posts
Showing posts with label Kannedhirey Thondrinal. Show all posts

Monday, January 6, 2014

கண்ணெதிரே தோன்றினாள் - கனவே கலையாதே காதல்

கனவே கலையாதே காதல் கனவே கலையாதே
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
கனவே கலையாதே காதல் கனவே கலையாதே

நீ மௌனம் காக்கும் போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப்பூக்கள் சொல்லும் இல்லையா
ஒரு திங்கள் தட்டும் போதும்
கடும் புயலே முட்டும் போதும்
அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையா
உன் இதழைக் கேட்டால், அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும்
ம்ம்.. இதயத்தை கேட்க்க நேரமில்லை
இதுவரை இதயத்தில் யாருமில்லை
கண்டும் கிடைத்தால் தருவாயா

கையேந்தியே நான் கேட்பது............

உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக் கொண்டு
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே
மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு
அதுதானே பொய்யும் பொழிய பாக்காதே
நீ மழையின் முகிலா இல்லை இடி தரும் முகிலா
என் ?வேதனிப்பாயா இல்லை விலகிடுவாயா
ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே

கையேந்தியே நான் கேட்பது.................

Kannedhirey Thondrinal - Kanave Kalaiyadhe

கண்ணெதிரே தோன்றினாள் - சந்தா ஓ சந்தா

சந்தா ஓ சந்தா.. (?தந்தாள் ஓ தந்தாள்)
இவள் சம்மதம் தந்தாள்
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முத்தக் கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனிமேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழை இல்லையே
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்

ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது
இன்று தானே வெட்க்கத் திரை கிழித்தேன்
என்னை நானே உத்தம் செய்து ஜெயித்தேன்
விதை தாண்டி வந்த இலைகள்
விதைக்குள் மீண்டும் போகாது
சுற்றம் மீறி வந்த மாது
?...வேறாரு
உன் கண்விழிக்குள் குடியிருந்தால்
காற்றும் வெயிலும் தாக்காது

தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்

ஒரு பூவிலும் மணம் பார்க்காதவள்
உன் வேர்வையில் புது மணம் பார்க்கிறேன்
குயில் பாடலில் மனம் கசியாதவள்
ரயிலோசையில் இன்று இசை கேட்கிறேன்
எல்லாம் இந்த காதல் செய்த மாயம்
என்னைப் போல வெண்ணிலவும் தேயும்.
பாவை உன்னை கேட்க நினைத்த
பரிசு ஒன்று அறிவாயா
உனக்குள் சென்ற காற்று மீண்டும்
எனக்கு மட்டும் தருவாயா
என் இதயமென்னும் பாத்திரத்தில்
நீயே நிறைந்து வழிவாயா

சன்தா ஓ சன்தா.. (?தந்தாள் ஓ தந்தாள்)
இவள் சம்மதம் தந்தாள்
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முத்தக் கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனிமேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழை இல்லையே
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்

Kannedhirey Thondrinal - Chanda o Chanda



கண்ணெதிரே தோன்றினாள் - ஈஸ்வரா வானும் மண்ணும்

ஈஸ்வரா வானும் மண்ணும் பிரெண்ட்ஷிப்  பண்ணுது உன்னாலீஸ்வரா (2)
ஈஸ்வரா நீரும் நெருப்பும் பிரெண்ட்ஷிப்  ஆனது உன்னாலீஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா (2)
புதிய மேகங்கள் மழையாய்ப் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களைப் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

(ஈஸ்வரா)

கிளியின் சிறகு கடன் கேட்கலாம்...ள்Vஇலே
LNOண் வீட்டில் பெண் கேட்கலாம்...ள்Vஇலே
நீல வானத்தை துவைக்கலாம்...ள்Vஇலே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்...ள்Vஇலே
கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
Eண்RL கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

(ஈஸ்வரா)

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்...ள்Vஇலே
காமன் ரதியை EBR ஆக்கலாம்...ள்Vஇலே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம்...ள்Vஇலே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்...ள்Vஇலே
OEற்ண் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாளும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் பிரெண்ட்ஷிப்  பண்ணுது உன்னாலீஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்   பிரெண்ட்ஷிப்  ஆனது உன்னாலீஸ்வரா
மானும் புலியும் தேனீர் பருகுது உன்னாலீஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா (2)
புதிய மேகங்கள் மழையாய்ப் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களைப் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா
ஏ...எ...ஏ...ஏ...எ...

Kannedhirey Thondrinal - Eashwara Vanum Mannum

கண்ணெதிரே தோன்றினாள் - சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளும் சென்று பார்த்தாயா
தூறல் போடும் அவளின் முகிலே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே



Kannedhirey Thondrinal - Chinna Chinna Kiliye

Followers