Pages

Search This Blog

Tuesday, July 3, 2018

காதல் கவிதை - மச்சான் ஆளான நாள் முதலா யாரையும்

மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணான்னு சொல்லுறீங்களே  சும்மா வெறும் வாயை மெல்லுறீங்களே
ஆடியிலே கட்டிக்கிட்டா சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே

உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல
வேணாண்டி விட்டு விடுடி
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி
தாலி கட்டி கூடிக்கிட்டா சாமி குத்தம் ஆகுமின்னு
மேலூரு குறிக்காரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லறுக்க போகையில புள்ளக்குடி தண்ணியில
உன் முகத்தை பார்த்து புட்டேன் ஓடி வந்து சேர்ந்து புட்டேன்
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

கொல்லையில மாங்காய் மரம்  கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு
காவல்காரன் தூங்கயில கை அரிச்சு மாம்பழத்தை
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன் ராசா என் ராசா

யம்மா உன்னை நான் கட்டிகிட எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல

காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசைப்பட்ட
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்திக்கிட்ட
முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே

ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ
செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா

உன் வாயை கொஞ்சம் மூடிக்கடி வாரேன்
நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன்
நான் நெனச்சா மலையை ஒடிப்பேன்
வாரேன் நான் வாரேன்

மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
வேணான்னு சொல்லுறீங்களே
அடி வேணாண்டி விட்டு விடுடி
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

Kaadhal Kavithai - Aalana Naal Mudhala


எதிரும் புதிரும் - தொட்டு தொட்டு பேசும் சுல்தானா

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு
இன்றுவரை சிக்கவில்லையே
என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
டில்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

Ethirum Pudhirum - Thottu Thottu Pesum


நேருக்கு நேர் - துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
நீ கண்களைக் கைதும் செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மோகம் வந்தாள் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

Nerrukku Ner - Thudikindra Kadhal


நேருக்கு நேர் - அவள் வருவாளா அவள் வருவாளா

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

(அவள் ..)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் .......)

Nerrukku Ner - Aval Varuvala


நேருக்கு நேர் - மனம் விரும்புதே உன்னை உன்னை மனம்

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து இளமார்பில் ஒட்டியது ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவை போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்று வரை நம்பலையே
என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

Nerrukku Ner - Manam Virumbuthae


ராஜா கைய வச்சா - மழை வருது மழை வருது குடை கொண்டு

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே 

இரவும் இல்லை 
பகலும் இல்லை
இணைந்த கையில் 
பிரிவும் இல்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

கடந்த காலம் 
மறந்து போவோம்
கரங்கள் சேர்த்து 
நடந்து போவோம்
உலகம் எங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகம் எங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ராகம் கேட்கும் வா

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே ஹோய்
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே 
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே



Raja Kaiya Vacha - Mazhai Varuthu

மறுபடியும் - ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளி ரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப தேரெறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

சின்ன சிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான்
தங்கத்தட்டு நான் நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீர் ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய்



Marupadiyum - Aasa Athigam Vachu

நீர்ப்பறவை - பற பற பற பறவை ஒன்று

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

தண்ணீரில் வலையும் நிற்கும் தண்ணீரா வலையில் நிற்கும்
எந்தேவன் எப்போதும் திரிகிறான்
காற்றுக்கு தமிழும் தெரியும் கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும் எனது உயிர்பசி காய்வதா
வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

ஊரெங்கும் மழையும் இல்லை வேரெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
கண்ணாளன் நிலைமை என்ன கடலோடு பார்த்து சொல்ல
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்
என்னை மீண்டும் தீண்டும் போது
காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான்

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா தெய்வம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே



Neerparavai - Para Para Para Paravai

மறுபடியும் - நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ..

***

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்



Marupadiyum - Nalam Vazha Ennalum En Vazhthukkal

மறுபடியும் - எல்லோரும் சொல்லும் பாட்டு

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் சிநேகமா
புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே



Marupadiyum - Ellorum Sollu Pattu

நேருக்கு நேர் - அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக் கொள்ள வா
வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா
அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா

உன் தோட்டத்தில் பூ நனையுமென்று தான்
குடை கொண்டு வருகிறேன்

உன் ஜன்னலில் வெயில் கால வேளையில்
தென்றல் கொண்டு வருகிறேன்

காதல் பித்து ஏதேதோ பண்ணும்

மின்னல் கொண்டு பாய் கூட பின்னும்

காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்

ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்

வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா
அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா

நான் உன்னையே டி போட்டு பேசினால்
உரிமை கூடும் அல்லவா

நான் உன்னையே டா போட்டு பேசினால்
உறவு கூடும் அல்லவா

நீயே இங்கே நானாகி போனேன்

வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்

காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை

ஆமாம் வந்து நுகர என்ன யோசனை

வா வா வா கட்டிக் கொள்ள வா
வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக் கொள்ள வா
வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா



Nerrukku Ner - Akhila Akhila Kan Vizhicha

நேருக்கு நேர் - துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது

மனமே திகைக்காதே
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

இனி முத்தங்களால் தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்

என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மாலை வந்து சேரும் முன்னே
பிள்ளை வந்து சேரலாம் எவர் கண்டார்

அத்துமீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

என் தூக்கத்தை நீ திருடலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

நீ கண்களை கைது செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மோகம் வந்தால் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்

உன்னை விட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே



Nerrukku Ner - Thudikindra Kadhal

நேருக்கு நேர் - எங்கெங்கே எங்கெங்கே எங்கே

ஒ எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளி செல்லாதே
ஒ என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லி புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்

என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்

பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில் போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே

என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்

உன் ஆடையின் பொன் நூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்

நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா முறையா
காதல் பிறந்தால் இது தான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளி செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா



Nerrukku Ner - Engengae Engengae

ஜாதி மல்லி - கம்பன் எங்கு போனான்

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்து போனாள் மஜ்னு செத்து போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா

அணை விட்டு தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா

எங்கள் பேரை யாரும் கேட்டால் புர்ர்ர் என்போம்

எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் புர்ர்ர் என்போம்

விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது யுத்தம் இளமையின் யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்

அட புத்தம் புதியது சொந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்

காதலை தடுத்தவர் கதை என்ன ஆனது புர்ர்ர் தானே

கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் புர்ர்ர் தானே

நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்



Jathi Malli - Kamban Engu

ஜாதி மல்லி - மறக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

ஐந்தில் அறிந்த சரிகமபதநி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை
முதல் முதலா வைத்த மீசை மறக்க முடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

மழை ஆடிய எங்கள் வீதியில் அலையாடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை

நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை



Jathi Malli - Maraka mudiyavillai

சின்னவர் - அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்

ஆ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெ: சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்

ஆ: கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்

(அந்தியில )

பெ: கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ

ஆ: பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து

பெ: நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

(அந்தியில )

ஆ: வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட
வேல வந்தாச்சு கண்ணம்மா
மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா

பெ: கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு
தாளாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்

ஆ: தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

(அந்தியில )..



Chinnavar - Andhiyile Vaanam Thanthanathom Podum

தேவதை - ஒரு நாள் அந்த ஒரு நாள்

ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா

கனவா வெறும் கதையா
இளநெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா 

உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன் 
நீ அறிவாயோ
உனைப் பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்துபோனேன் 
நீ அறிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீறலாம் எதுதான் ஆகாது

மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றே
ஏழு புவனம் வென்று வந்தேன் 
நான் உன் முன்னே தோல்விதான் கண்டேன்

அருகினில் அன்று உனைக் கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகே இருந்தேன்
காதல் உலகில் மேற்கோடு வெளிச்சம் போவதில்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம் 
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்



Devathai - Orunal Antha Oru Naal

வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்



Valli - Ennulle Ennulle Pala Minnal

மனுநீதி - மயிலாடும் பாறை

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

துள்ளி ஓடும் முயலுக்குதான்
காதில் பொட்டு வைப்போமா தான்
கம்மல் போட்டு பார்ப்போமா

தத்தி நடக்கும் குட்ட வாத்தே
நடந்திட பழகுனுமா தான்
நடைவண்டி தரவா

ஒத்த காலிலே 
ஹா..ஆ.. ஹா...ஆ.. ஹா...ஆ..
ஒத்த காலிலே
நிக்கும் நாரையே
கேக்கும் வரத்தையே நாமும் தருவோமா
மாட்டு தானி சிக்கெடுத்து
ரெட்டை ஜடை பின்னுவோமா
வாயில்லாத ஜீவன் எல்லாம்
கொஞ்ச காலம் குழந்தை ஆகும்மம்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மூக்கு சிவந்த பச்சகிளியே
உனக்கென்ன கோவமா தான்
கொவபழம் தரவா

வாடி கிடக்கும் பச்சகொடியே
உனக்கென்ன தாவாமா தான்
தண்ணி ஏதும் தரவா

கோவில் மடப்புரா 
ஹா..ஆ.. ஹா..ஆ.. ஹா..ஆ..
கோவில் மடப்புரா
கூடி ஆடுமே
மேக கோட்டமே
மேடை போடுமே
வண்ண வண்ண பட்டமிட்டு
வெண்ணிலவ தொடுவோமா
சின்ன சின்ன செம்பு வச்சி
வக்கானையா சமையல் செய்வோமா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா



Manu Needhi - Mayilaadum Paarai Pakkathula Odai

பாண்டி நாட்டுத் தங்கம் - உன் மனசுல பாட்டு தான் இருக்குது

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசைய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே என்னக்கோர் இடம் நீ ஒதுக்கு

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சேன்
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிசேன் நித்தம் நித்தம் நானனும் தான் பூத்து

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்ததய்யா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோனல
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதைய்யா
போன வழி பாத்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்த ஊருகெல்லாம் ராணி நான்..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்..
உங்கல தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்ன போதும்

என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடு உனக்கும் இடமும் இருக்கு

என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது



Paandi Nattu Thangam - Unn Manasula Paattuthaan

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

பெண்:
ஆ... ஆ.. ஆ.. ஆ..

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி 
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா.... அன்பால் கூடவா...
அன்பே ஓடி வா அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி...
நிதமும் என்னைத் தொட்டு..

ஆண்:

என்னைத் தொட்டு...நெஞ்சைத் தொட்டு

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

ஆ... ஆ.. ஆ...
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி... உன்னில் நானடி...
என்னில் நீயடி.. உன்னில் நானடி..
ஓ…. பைங்கிளி…..நிதமும்

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி…. 

நிதமும் என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி.....



Unna Nenachen Pattu Padichen - Ennai Thottu Alli Konda

அதிசயப்பிறவி - உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து

பெண் : தந்தனா..னா...

ஆண் : ஏய்..என்னாச்சு உனக்கு

பெண் : ஹ..ஹா..

ஆண் : இங்க பார்ரா....ஹஹ்ஹ

பெண் : ஹ.ஹ.ஹா..ம்..ஹு..ம்...ஹும் ஹ ஹா..ஹஹா... (இசை)

பெண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

பெண் : உன்னப் பார்த்த நேரம்

ஆண் : ஹஹா..

பெண் : ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ணு பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

ஆண் : ஒத்த விழியால பேசுற
ஒண்ணுரெண்டு பானம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்லமுடியாம ஏங்குற

பெண் : ஏனய்யா அந்த மாதிரி ஏங்கணும் நடுராத்திரி
தேனைய்யா இந்த மாம்பலம் தேவையா எடு சீக்கிரம்
அச்சமும் விட்டு தான் வந்துட்ட சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
அதை விட்டு தள்ளு என்னை கட்டிக்கொள்ளு

ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும் ஹேய்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
ஏ..சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

பெண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

பெண் : தென்னமரக்கீத்து ஆடுது தெக்கு தெசை காத்து பாடுது
என்னை மெதுவாக தீண்டுது உன்னை என சேர தூண்டுது
ஆசைய அடை காக்குற, யாரையோ எதிர் பாக்குற
காதலை அள்ளி வீசுற, காளைய கட்டப் பாக்குற

பெண் : என்னைய்யா செய்யட்டும் பொண்ணு நான்

ஆண் : ஹ..ஹ

பெண் : தூக்கத்தை விட்டது கண்ணு தான்

ஆண் : ஒரு வேகமாச்சா ரொம்ப தாகமாச்சா

பெண் : உன்னப் பார்த்த நேரம்

ஆண் : ஹேய்

பெண் : ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்

பெண் : உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்



Athisaya Piravi - Unna Partha Neram

Followers