Pages

Search This Blog

Tuesday, July 3, 2018

நேருக்கு நேர் - துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது

மனமே திகைக்காதே
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

இனி முத்தங்களால் தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்

என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மாலை வந்து சேரும் முன்னே
பிள்ளை வந்து சேரலாம் எவர் கண்டார்

அத்துமீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

என் தூக்கத்தை நீ திருடலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

நீ கண்களை கைது செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மோகம் வந்தால் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்

உன்னை விட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே



Nerrukku Ner - Thudikindra Kadhal

Followers