Pages

Search This Blog

Tuesday, October 29, 2013

ரிதம் - தனியே தன்னந்தனியே

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..ஓஹ்..
தனியே.. தனியே.. தனியே..

ஒக்டோபெர் மாததில் அந்திமழை வானதில்
வானவில்லை ரசிதிருந்தேன்
அந்த நேரதில் யாருமில்லை தூரதில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்து கொண்டோம், உயிர் காட்றை மாட்றி கொண்டோ
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டோம்
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

(தனியே)

என்னுடைய நிழலையும் இன்னொருதி தொடுவது
பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ச் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி கைகொடுக்க
தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணதால் சிறகடிது மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...

(தனியே)

Rhythm - Thaniye

Followers