Pages

Search This Blog

Monday, October 28, 2013

கர்ணா - மலரே மௌனமா

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கல் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னை பர்த போது வந்ததோ
ஏதோ சுகம் உல்லூருதே ஏனோ மனம் தல்லாடுதே (2)
விரல்கல் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கங்கல் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கங்கல் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கங்கல் மெல்லத் திரந்தேன்
காற்றே எனைக் கில்லாதிரு பூவே என்னைத் தல்லாதிரு (2)
உரவே உரவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வல்லலே

(மலரே)

Karnaa - Malare Mounama

Followers