Pages

Search This Blog

Friday, October 25, 2013

மறுபடியும் - எல்லோரும் சொல்லும்

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷம் அங்கெலாம் ஒரு விஷ,ஏ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

[1]
நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெலாம் பொம்மை என்று நாடகம் ஆட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ச்நேதமா
புயல் அடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

[2]
கோவலன் ராதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ
எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

Marupadiyum - Ellorum Sollu Pattu

Followers