Pages

Search This Blog

Friday, December 21, 2018

மங்கை மான்விழி அம்புகள் - யார் இவள் விழிகளில் வழி

யார் இவள்
விழிகளில் வழி
சொல்லி போகிறாள்
தீண்டலில் திசை
எட்டும் மறந்தே
போகிறேன்

காற்றினில்
படர்ந்திடும் மயிலின்
தோகையே பின்னலில்
மலர் என வளந்திட
ஏங்கினேன்

யாரோ இவள் முன்
ஜென்மத்தின் கண்மணி
இவள் இவள் தான் அவள்
இந்த ஜென்மத்தின் முதல்
பெண்மையோ இதழினில்
சிணுங்களில் நூறாண்டு
வாழ்வேன் அடி விரல்களில்
நகங்களாய் வாழ்ந்தாலும்
போதுமே

யார் இவள்
விழிகளில் வழி சொல்லி
போகிறாள் தீண்டலில்
திசை எட்டும் மறந்தே
போகிறேன்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

பாவை பார்வையை
பார்த்தாலே இதயம் நின்று
தான் துடித்திடுமே மீண்டும்
பார்வை இல்லை எனில்
துடிக்கும் இதயமும்
நின்றிடுமே

போகும் பாதையில்
பொழிந்த தூரலே முழுவதும்
நனைப்பாய் சாரலே வேண்டும்
காதலை விரும்பி தந்திடு
கருவென சுமப்பேன் மழையே
யார் இவள்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
யார் இவள் தீண்டலில்



Mangai Maanvizhi Ambugal - Yaar Ival Vizhigalil  

Followers