Pages

Search This Blog

Friday, November 18, 2016

நண்பேண்டா - தேனே தேனே சேந்தேனே

உயிரே உன் பார்வையால்
இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே 

உயிரே கண்ணோரமாய்
தீராத கார் காலம் தந்தாயே நீயே

விழியே கண்ணீரிலே
மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே

கவிதை என் காதலே வீசாதே வீசாதே 
நீ காலின் கீழே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே போன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே 

கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே

மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ

உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

Nanbenda - Thaene Thaene Sendhaene

Followers