Pages

Search This Blog

Monday, November 25, 2013

அவள் வருவாளா - ஒ வந்தது பெண்ணா

ஒ வந்தது பெண்ணா ? வானவில் தான
பூமியிலே பூபரிக்கும் தேவதை தான
காதலிலே என் மனதை பறித்து நீதான
உன் பேரே kaadhal தான ?
தில்லான போல வந்த மானா ? (2)

வாலிபத்தை கிள்ளுதடி உந்தன் அழகு
வாசனைகள் பூசுதடி வண்ண கனவு
கண்ணுக்குள்ளே மிதந்தது ரெண்டு நிலவு
காணவில்லை இப்பொழுது எந்தன் மனது
சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு
சூடாக ஆனதடி காதல் இரவு
என்னோடு தான் நானில்லையே எல்லாமே நீதானா
உன் பேரே காதல் தான ?
தில்லான போல வந்த மானா ? (2)

(ஒ வந்தது ...)

என் ஆசை உனக்குள்ளே இருக்காத
விட்டு விட்டு இருதயம் துடிக்காத
உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா
உன் காதை என் மூச்சு தேடாதா
என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காத
என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா
என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா
உன் பேரே காதல் தானா ?
தில்லானா போல வந்த மானா ? (2)

(ஒ வந்தது ...)

Aval Varuvala - Ooh Vandhadhu Penna

Followers