Pages

Search This Blog

Tuesday, November 19, 2013

அன்புள்ள ரஜினிகாந்த் - தேன் பூவே பூவே வா

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில்
தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


உனை நினைத்தேன்...

இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன்...

Anbulla Rajinikanth - Then Poove

Followers