Pages

Search This Blog

Tuesday, November 19, 2013

யாரடி நீ மோகினி - நெஞ்சை கசக்கி பிழிந்து

நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே
(நெஞ்சை..)

கம்மங்காட்டில் கொளத்து மேட்டில்
வண்டி ஓட்டும் ஆசை மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
ஓ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு வேண்டும்
இதயத்தில் இடம் இங்கு இல்லையே
அதைஅ எடுக்கவும் கொடுக்கவும் இல்லையே
காதல் எனாக்கு வேண்டாமே
கவலை மறந்து வா மாமா
கைய பிடிச்சு கன்னம் தேச்சு
கதைகள் பேச வா வா
உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான்
இனி வாழ்வோ சாவோ அவளோடுதான்
வாஇப்புகள் வருவது ஒரு முறைதான்
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்
(நெஞ்சை..)

பார்வை பார்த்து மயக்கி போனால் பாவி நெஞ்சை
ஆண்களின் ஜென்மம் என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போகும்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கு புரிவது இல்லையோ
ஆசைய வைத்தேன் உன் மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அடு கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்
(நெஞ்சை கசக்கி)

Yaaradi Nee Mohini - Nenjai Kasakki

Followers