Pages

Search This Blog

Thursday, October 10, 2013

கிரீடம் - கனவெல்லாம் பலிக்குதே

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

வாழிகைகு அர்த்தங்கள் கிடைகிரதே
வானவில் நிமிடங்கள் அழைகிரதே
எனுடைய பிள்ளை எனை ஜெயிகிரதே
எனை விட உயரத்தில் பரந்து சிகரம் தொட

என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே

நாளை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே

என் தோளை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீ அல்லவ

என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவ

சந்தோஷ தேரில் தாவி யோஸ்
மனம் இன்று மிதந்திட
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

கிளி கூட்டில் பொத்திவைத்து
புலி வளர்தேன் இதுவரையில்

உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அது வரையில்

என்னாளும் காவல் காபவன் நான்
என் காவல் நீ அல்லவ

எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவ

என் ஆதி அந்தம் யாவும்
இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

Kireedam - Kanavellam

Followers