Pages

Search This Blog

Thursday, April 27, 2017

முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஹோ சுனந்தா சுனந்தா

லெமோரி கொமிஃப்லோ ஃபீல் தெம் ஆல்
ஃபீனிக் ஐ'ல் ரைட் ஆல்

ஆ... ஆ... ஆ... காட்ட செக்
இட் காட்ட செக் இட்
ஆ... ஆ... ஆ... காட்ட செக்
இட் காட்ட செக் இட்

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை
கடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்
ஆஹா... ஆ... ஆ...
எஹுவேஹுவேஹுவேஹுவே
ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ.

ஹோ சுனந்தா சுனந்தா ( ஒவுஓவுஓ )
ஒரே சுகமாய் நடந்தாள் ( யெயெயெய்யே )

நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
தன நன்ன நனனனன்ன
தர ரரரத் தரரர
தன நன்னா ஆஹா ஆ...
தர ரரரத் தரரர
தன நன்னா ஆஹா ஆ...
தன நன்னா ஆஹா ஆ...
நன நன்ன நன்னா ஆஹா ஆ...
நன நன்ன நன்னா ஆஹா ஆ...

மழை விழுகிற பொழுதினிலே
மயில் நடனங்கள் புரிகிறதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலர் ஒரு புறம் சரிகிறதே
நேற்று நான் வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய் பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌர்ணமி ஆனதே
ஆஹா... ஆ... ஆ..ஆஹா..ஆ..ஆ..(இசை)

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

ஏ... ஏ... ஏ... ஏ...
ஆஹா... ஆ... ஆ..ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ..ஆஹா... ஆ... ஆ...

துயில் கலைந்ததும் விழிகளிலே ( ஏஹே )
புது தினங்களின் கனவுகளே ( ஹே )
நவ மணிகளின் நடுவினிலே ( ஏஹே )
தனி மரகத பவலங்களே
மின்மினி பூச்சிகள் கூடியே
பேசுதே நித்தமும் வம்புகள்
யாரிவன் அன்னியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும் அன்புகள்
ஆஹா... ஆ... ஆ...
எஹுவேஹுவேஹுவேஹுவே
ஆஹா... ஆ... ஆ...ஆஹா..ஆ..ஆ...

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள் (ஓவு ஓவுஓ)
தேன் சுவையாய் நிறைந்தாள் (ஓவுஓ)
முதல் முறை
கடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே (ஹே)
வடிவங்கள் இல்லா
வாசம் போலவே(யெயெயெய்யே)
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்
ஆஹா... ஆ... ஆ... (ஓவு ஓவுஓ)
ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ...
ஏயே ஒவுஓ ஒவு ஓவுஓ ஒவு



Muppozhudhum Un Karpanaigal - Oh Sunanda

Followers