Pages

Search This Blog

Thursday, November 7, 2013

அப்பு - நினைத்தால் நெஞ்சுகுழி

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது
பூகள் கை கொட்டி சிரிக்கும்
அது ஏனோ
புடவை அடிகடி நழுவும்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ

மொழியை கண்ண்கள் வெருக்கும் இது ஏனோ

வார்தைகள் நாவிலே உடயுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மரந்ததே ஏனோ

அஞ்சுக்கும் ஆருக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுகுது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நான் என்பதில் இன்ன் மரைந்து இம்ம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்க்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ
கண்ண்களும் கண்ண்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகயில் இடி சதம் கேடதும் ஏனோ ஏனேஸ்
நெஞ்சுகுள் காதல் வந்தால்
பெண்ண் நிலவரம் இதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுகுது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

Appu - Ninaithal Nenjululi

Followers