Pages

Search This Blog

Thursday, November 7, 2013

நீ வருவாய் என - அதிகாலையில் சேவல்

அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்

அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்
இன்னும் வாசலில் கோலத்தை கானவில்லை
உன்ன் வலையோலி கொலுசுகல் கேட்க்கவில்லை
யேன் தாமரை பூக்கவில்லை

(அதிகாலையில்)

மின்னல்கல் ரெண்டு மோத கண்டேன்
வின்மீங்கல் பூக்கல் தூவ கண்டேன்
ஆழ்வார்கல் போட்ற்றி பாட கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேர கண்டேன்...

காலை பொழுதில் காதல் கூடாது
கூடாது...
காதல் பொழுதில் வேலை கூடாது
கூடாது கூடாது...
ஆசையில் நெஞ்சம் யேங்கக்கூடாது
கூடாது...
அன்பின் எல்லை தாண்டக்கூடாது
கூடாது கூடாது....

கோவை கனியிதழ் மூடக்கூடாது
கொத்தும் கிலியை திட்டக்கூடாது
அன்பே என்னை கனவில் கூட மரக்கக்கூடாது

உரங்கும்போதும் உயிரே உன்னை பிரியக்கூடாது

(அதிகாலையில்)

மாலை தென்றல் வீச கூடாது
கூடாது...
மானில செய்திகல் கேட்க்க கூடாது
கூடாது கூடாது....
சூரியன் மேர்க்கை பார்க்க கூடாது
கூடாது...
சூரியகாந்தியை பார்க்க கூடாது
கூடாது கூடாது...
ஆலய சங்கோலி ஊதக்கூடாது
அஞ்சு மனிக்கு பூக்கக்கூடாது
மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது
இரவு என்ற சொல்லே தமிழில் இருக்க கூடாது

அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்
என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்
என் வலையோலி கொலுசுகல் திருடியதார்
இரு விழிகலில் கலந்தது யார்
அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று கெஞ்சியவன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சியவன்

Nee Varuvai Ena - Athikaalaiyil Sevalai 

Followers