Pages

Search This Blog

Thursday, November 7, 2013

அப்பு - இடம் தருவாயா மனசுக்குள்ளே

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன்   இடம் தரமாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும்  சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்.....

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே

இதய வீட்டில் ஓர் இடம் நீ கெஞ்சிக்கேக்கிறாய்
வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்
இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்யுவேன்
உந்தன் மூச்சு பிச்சையிலேதான்  நான் வாழ்வேன்
வீட்டை விட்டு வெளியேறு
ஆணைகள் இட்டால் என் செய்வாய்
இருப்பவருக்கே மனை சொந்தம் என்று
ஒரு சட்டம் நான் இடுவேன்
இடம் ஒன்று கொடுத்தல் மடம் ஒன்று பிடிக்கும்
கள்ளக் கண்ணாலன் நீ என்று கண்டேன்
தரவே தரமாட்டேன்

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன்   இடம் தரமாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும்  சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்

இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே
எந்த வழி புகுவது என்று கேக்கின்றேன்
கண்கள் என்னும் வாசல் வழி புகுந்து கொள்வனே
நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்
வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
கள்வனைக் காட்டிக்கொடுப்பயா
கண் கதவை சாத்திக்கொல்வேன்
காலம் முழுதும் இருப்பாயா
இதயம் போலொரு அழகிய வீடு
எங்கு சென்றாலும் அடைவது ஏது
அதற்கு இடம் தருவாயா அன்பே 

இடம் ஒன்று தந்தேன்
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே .......
தந்தாயே  தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் அத்தனை அறைகள் தந்தாயே
அரண் மணை கதவுகள்  மட்டும் அழித்தேன்
எல்லா ஜன்னல்களும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே  .......

Appu - Idam Tharuvaya

Followers