Pages

Search This Blog

Thursday, January 24, 2019

ஈரம் - சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது 

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது... 
தூரல் ஏன் அடி ஏன் என் கனவைக்கலைக்கிறது.... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே 
புயலாய் நான் மாறிப்போவதேனடி........ 
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே 
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே 
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல்போல 
பிரிவின் வலியோ கொடிது உயிரே



Eeram - Saaral En

Followers