Pages

Search This Blog

Thursday, January 10, 2019

சிக்கு புக்கு - அடிக்குதே மழை ரெண்டு

அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட
தரையிலே கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிளக்கும் பார்வை

உலகமே ஒரு நொடி உருண்டி கையோட சேர
நான் வான் வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரன்ஜோட
அடி சாரலே
பனி தூரலே
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
அடி சாரலே
பனி தூரலே எஹ்
உன் பார்வையில் தேய்கிறேன்


உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்



Chikku Bukku - Adi Saarale

Followers