Pages

Search This Blog

Tuesday, January 28, 2014

முள்ளும் மலரும் - ராமன் ஆண்டாலும்

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்ட என் மனசுக்கு ராஜ
வாங்குங்கட வெள்ளியில் கூஜா
நீ கேட்ட கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகொட

யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கனும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியை கூப்டு அவளோட செடியை கூப்டு
எ மதுரை ராஜ்ஜியம் என்னுது உனக்கொரு பாதியை கொடுக்கிறேண்ட

பொன்னா பூ பூத்து வைரம் காயாக கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு ப்சோகம் விளையும் லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன் மனசிருக்கு போழைசி பாக்குறேன்
எ போன போகுது வேலை உனக்கொரு வேலைய கொடுக்கிறேண்ட

ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்கற சாமியை பார்த்து கேளுங்கட

Mullum Malarum - Raaman Aandaalum

Followers