Pages

Search This Blog

Monday, January 27, 2014

மௌனம் பேசியதே - ஆடாத ஆட்டமெல்லாம்

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போண கதை உணக்கு தெரியுமா?

நீ கொண்டு வந்ததெண்ண?
நீ கொண்டு போவதெண்ண?
உண்மை கதை உணக்கு தெரியுமா?

நித்தம் கோடி சுகங்கள்
தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே
போகின்றோம்

மனிதன் எனும் வேடம் போற்று
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஓன்று இருப்பதை
மறந்து
தீமைகனை செய்கின்றோம்

காலம் மீண்டும் திரும்பாதே
பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே

கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறகாட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடருமாட்டமே

பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதையாட்டமே

பேருக்காக ஓரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டுக்காலில் போகும் போது
ஊரு போடும் ஆட்டமே
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போண கதை உணக்கு தெரியுமா

Mounam Pesiyadhe - Aadatha Aatamellam

Followers