Pages

Search This Blog

Friday, January 24, 2014

எங்கஊரு பாட்டுக்காரன் - சென்பகமே சென்பகமே

செண்பகமே  செண்பகமே
தென்பொதிகை  சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா  சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

உன் பாதம்  போகும் பாதை  நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு  காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு  
என்  மனம்   ஏனோ  வாடிடலாச்சு
உன்னோட  பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ  நீ என்னை தொட்டு  பேசபோரே  முன்னாலே  

சென்பகமே சென்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே  

பூவச்சு  போட்டும்வசு  மேலம்கொட்டி  கல்யாணம்
பூமஞ்சம்  பொட்டுகூட  எங்கே  அந்த சந்தோஷம் 
உன் அடி தேடி நான்  வருவேனே  
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே  உன்னைதொட்டு  நானும்  வாரமட்டேனா
என் வீட்டுக்காரன்  பாட்டு காதில்  கேட்கமட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே 

Enga Ooru Pattukaran - Shenbagame Shenbagame(female)

Followers